Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிப்பிரதேசத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அடிப்படை வசதிகளின்றி அவர்கள் அவதிப்படுவதாகக் கூறப்படுகின்றது

Featured Replies

வன்னிப்பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

வன்னியில் தொடரும் இடப்பெயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகளும் இடம்பெயர்ந்துள்ளதாகவும்இ இதனால் இந்தப் பாடசாலை மாணவர்களையும்இ ஆசிரியர்களையும் இடம்பெயராதுள்ள பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இடம்பெயராத பாடசாலைகள் இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம்இ வன்னியில் தொடரும் மக்கள் இடம்பெயர்வு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவி;ககப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் வன்னிப்பகுதியில் ஒரு செயற்கையான பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதனால்இ இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளில் முக்கியமான உணவுப்பொருட்களைக் கூட விநியோகிக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளதுஇ இந்த நிலைமை காரணமாக சாதாரணமான குடியிருப்பு வசதியைக் கூட இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பல மாதங்கள் எடுக்கலாம் எனவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ

வன்னிப்பிரதேசத்தி;ன் மீது இலங்கை அரதசாங்கம் விதித்துள்ள தடைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில்இ சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பற்றாக்குறை காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ

வன்னியில் பெய்யும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் சொல்லொணாத துயரங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளார்கள். வன்னியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உள்ளுரில் உள்ள செய்தியாளர்களும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை நேரில் பார்வையிட்டு வெளிக்கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வன்னிப்பிரதேச ம்ககள் தற்போது அனுபவித்து வருகின்ற துயர நிலைமையை வெளிக்கொண்டு வருவதற்கு சர்வதேச செய்தியாளர்கள் வன்னிப்பிரதேசத்திற்குள் அனுமதிக்கப்படாமையும் ஒரு தடையாக அமைந்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரகேசரி

  • தொடங்கியவர்

வன்னியில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தேவைகளை நிவர்த்திசெய்தல்

வன்னிப் பிரதேசத்தினுள் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை நாளாந்தம் பெருகிக் கொண்டே போகிறது. இடப்பெயர்வின் மையம் மன்னாரில் இருந்து கிளிநொச்சிஇ முல்லைத்தீவிற்கு மாறிவிட்டது. அங்கே இப்பொழுது 100இ000 ற்கும் மேலான இடம்பெயர்ந்தோர் மரங்களின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளோஇ ஏனைய உதவிகளோ இன்னும் கிடைக்கவில்லை. இந்த அறிக்கை நிவாரண அமைப்புக்கள் இடம்பெயர்ந்தோர்க்கு தேவையான உடனடி உதவிகளைச் செய்வதற்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரிவுபடக்கூறுகின்றது.

இடம்பெயர்ந்தோர்க்கான பொருட்களுக்குத் தடை

இடம்பெயர்ந்தோர்க்கு கிரமமாக குடிதண்ணீர் விநியோகிக்கப்படுவதுடன்இ சமையற்பாத்திரம்இ பிளாஸ்ரிக் வாளிகள்இ உடுபிடவைஇ அடிப்படை உணவுப்பொருட்கள் ஆகியன தேவைப்படுகிறது. அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் நுளம்புக்கொல்லி மருந்து தெளிக்கப்படவேண்டியிருக்கிற

இப்ப ஆண்டு என்னவோ 2008 தான் ஆனால் வன்னிக்குள்ள மட்டும் திரும்ப 1998 காலத்தில சடந்த அட்டுழியங்கள் தாக் திரும்ப திரும்ப அரங்கேறுது !.

  • தொடங்கியவர்

இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி தறப்பாள் வீடுகள்.

24.07.2008 ஃ நிருபர் எல்லாளன்

வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெயர்தோருக்கான தங்கக தறப்பாளான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. யு.என்.ஏச்.சி.ஆர். நிறுவனத்தினர் அக்கராயன் அபிவிருத்தி நிறுவனம்ஊடாக இச்செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தம் உடைமைகளை மழையிலிருந்து பாதுகாக்க பெரும் இடர் பட்டு வரும் நிலையில் அம்மக்களுக்கான இடத்தினைத் தெரிவுசெய்து இத்தறப்பாளான தற்காலிக இடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைக்கப்பட்டு முடிந்த கொட்டகைகள் உடனடியாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பூனகரி அபிவிருத்தி நிறுவனம் கிராமிய புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் ஆகிய இடம்பெயர்ந்த மக்களுக்கான உடனடிப்பணிகளைச் செய்து வருகின்றன.

சங்கதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.