Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அமைச்சரவையில் இருந்து பாமக விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன

Featured Replies

Wednesday, 28 January 2009

தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழம்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கிற, தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை அதிபரிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுப்படுத்தியிருக்கிறது.

போரை நிறுத்த மாட்டோம், வேண்டுமானால் போர் முனையில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறோம் என்று இனவெறி பிடித்த ராஜபக்சே சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டு வருவதற்கு இந்திய வெறியுறவுத்துறை அமைச்சர் கொழும்புவுக்கு நேரில் சென்று வர தேவையில்லை.

இன்றே போர் நிறுத்தம். நாளை பேச்சு வார்த்தை, அடுத்து அமைதியான வாழ்வு, அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டசபைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.

தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று மாலை ராமதாசை, தா.பாண்டியன் சந்தித்துப் பேசிய பின்னர், இன்று ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒத்த கருத்துள்ள தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள அரசுக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆகவே இன்று நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து பாமக விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன

Wednesday, 28 January 2009

தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களைப் பொறுத்தவரை பிரணாப்பின் கொழம்பு பயணம் ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

ஏனெனில் இலங்கையில் தமிழினப் படுகொலைக்குக் காரணமான போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வலியுறுத்திக் கூறிவருவதற்கும், பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்து நிற்கிற, தமிழகம் வலியுறுத்தி வருகிற போர் நிறுத்தம் பற்றி இலங்கை அதிபரிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசவே இல்லை என்பதை இந்தியத் தூதரகத்தின் அறிவிப்பு தெளிவுப்படுத்தியிருக்கிறது.

போரை நிறுத்த மாட்டோம், வேண்டுமானால் போர் முனையில் சிக்கியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறோம் என்று இனவெறி பிடித்த ராஜபக்சே சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டு வருவதற்கு இந்திய வெறியுறவுத்துறை அமைச்சர் கொழும்புவுக்கு நேரில் சென்று வர தேவையில்லை.

இன்றே போர் நிறுத்தம். நாளை பேச்சு வார்த்தை, அடுத்து அமைதியான வாழ்வு, அதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று இறுதி வேண்டுகோள் விடுத்த தமிழக சட்டசபைக்கும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் இது.

தமிழினத்தை அழித்துவிட முயலும் சிங்கள இனவெறி அரசின் பயங்கரவாத முகத்தையும், அதற்குத் துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். இன்றே முடிவெடுத்துக் செயல்படுவோம்., தமிழனத்தைக் காப்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நேற்று மாலை ராமதாசை, தா.பாண்டியன் சந்தித்துப் பேசிய பின்னர், இன்று ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒத்த கருத்துள்ள தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள அரசுக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆகவே இன்று நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து பாமக விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன

நன்றி: நக்கீரன்.இன்

எட்டு கோடி தமிழர்களால் 2 கோடி சிங்களவரின் கொட்டத்தை குறைக்க முடியவில்லை என்பது தமிழனின் கேவலம்...

இந்தியமத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டை தமிழகத்தின் கையில் கொண்டுவரக்கூடிய நிலைமை உருவாக்கவேண்டும்.

இதற்கு முதலில் இந்த திராவிட என்ற சொல்லில் உள்ள் கட்சிகளையும் காங்கிரஸையும் முற்றாக ஓரங்கட்டி தமிழ்கட்சிகள் அறுதிப்பெருபாண்மையுடன் பலப்படுத்தும்படி தமிழகமக்கள் பதிலடி கொடுத்து தமிழ்னாடு தமிழரின் நலன்பேணுவரிற்கே இந்திய மத்திய அரசில் ஆட்சியமைக்கவிட வேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.