Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு ஓடுபாதைகளை இழந்த பின்னரும் புலிகளின் விமானம் எப்படிக் கிளம்பியது?--அதிர்ச்சி தெரிவிக்கிறார் ஹரிஹரன்

Featured Replies

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தையும், கொழும்பில் விமானப்படையின் தலைமையகத்தையும் தாக்குவதற்கு மீண்டும் ஒரு முறை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட திறமை மிக்க முயற்சி அதிர்ச்சியைத் தந்துள்ளது என கேணல் ஆர்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்களின் மூலம் துணிகரம்மிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேணல் ஹரிஹரன் தெற்காசியா தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் நிபுணத்துவம்மிக்க ஒருவராவார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையின் புலனாய்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 20 ஆம் திகதி இரவு 9.45 மணியளவில் கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தையும், கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தையும் தாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு மீண்டும் வந்துள்ளன. ஆனால், முன்பு ஆறு முறை விமானத் தாக்குதல் நடத்தி விட்டு புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாகத் திரும்பிச் சென்று விட்டன. இம்முறை இந்த இரண்டு விமானங்கள் வந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் போய்விட்டன.

இரண்டு விமானங்களையும் பாதுகாப்புத் தரப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது.

தாக்குதல் நடத்தப் புறப்படுவதற்கு முன்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் தற்கொலைவிமானிகள் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளனர். இருவரையும் தனது கைகளால் அணைத்தபடி நடுவில் நிற்கும் பிரபாகரன் புன்னகையை வெளிப்ப டுத்தவில்லை. ஆனால், தற்கொலைத்தாக்குதல் நடத்தப் போகிறவர்கள் சிரித்தபடியே காணப்படுகிறார்கள்.

புலிகளின் மீதான உக்கிர மோதல் ஒன்றை இராணுவம் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு வேளையில் புலிகளின் இந்த விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவே கடைசிக் கட்டமாகக் கருதப்படுகிறது. உண்மையில் பாதுகாப்பு இணையத்தளம் கூறுவது போல 100 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் நெருக்குப்பட்டிருக்கிறார்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகளின் விமானங்கள் இராணுவதால் சுட்டு வீழ்த்தப்படவில்லை..

அவர்கள் தற்கொலை தாக்குதலுக்கு தான் வந்தார்கள்..

தற்கொலை தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததை இராணுவம் எப்படி ஒத்துக்கொள்ளும்? அப்படி வெளியில் கூறுவதென்பது சர்வதேசத்தில் அவர்கள் கட்டியுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற இனபடுகொலை மதில் சுவற்றை புலிகளின் பழம் இன்னும் குறையவில்லை என்ற உண்மையினால் கொஞ்சம் ஆடி போய்விடும் ..

தமிழீழ விடுதலை புலிகள் தான் ஈழ தமிழரின் விடிவுக்கு இருக்கும் ஒரே விடிவெள்ளி..

இதை இப்பொழுதாவது சர்வதேசம் புரிந்துகொண்டால் நல்லது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை புலிகளின் விமானங்கள் இராணுவதால் சுட்டு வீழ்த்தப்படவில்லை..

அவர்கள் தற்கொலை தாக்குதலுக்கு தான் வந்தார்கள்..

தற்கொலை தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததை இராணுவம் எப்படி ஒத்துக்கொள்ளும்? அப்படி வெளியில் கூறுவதென்பது சர்வதேசத்தில் அவர்கள் கட்டியுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற இனபடுகொலை மதில் சுவற்றை புலிகளின் பழம் இன்னும் குறையவில்லை என்ற உண்மையினால் கொஞ்சம் ஆடி போய்விடும் ..

தமிழீழ விடுதலை புலிகள் தான் ஈழ தமிழரின் விடிவுக்கு இருக்கும் ஒரே விடிவெள்ளி..

இதை இப்பொழுதாவது சர்வதேசம் புரிந்துகொண்டால் நல்லது..

இந்த தாக்குதல் வியப்படையவும் எதிரிகளை அதிர்ச்சி அடையவும் உலகத்திற்கு பல விடயங்கலையும் சொல்லி வைத்திருக்கின்றது என்பது உண்மையே. ஆனால் இது முழு வெற்றிகரமான தாக்குதல் புலிகளுக்கு என்றால் அது ஏற்க முடியவில்லை.

கேணல் ரூபனின் வேண்டுகோள்களில் புலிகளின் எத்தனையோ ஆதங்கங்கள் வெளிப்பட்டு நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கரும்புலிகள் தற்கொடையாகியுள்ளனர், ஆனால் ஒரு விமானத்தில் இரண்டுக்கு மேற்பட்ட போராளிகள் பயனிப்பதுதான் வழமை.

இங்கு இரண்டு விமானம் சுட்டு வீழ்த்தியதாக அரசு சொல்லுகின்றது ஆனால் விடுதலைப்புலிகளின் கருத்தை நோக்கும்போது ஒரு விமானம் கட்டிடத்துடன் மோதி அழிவை ஏற்படுத்திய இரண்டு கரும்புலிகள் மாவிரர்களாகியுள்ளனர்.

அப்படியென்றால் ஒரு விமானமும் அதில் பயனித்த போராளிகளும் பாதுகாப்பாக தளத்திற்கு திரும்பி விட்டனரா?

பப்பரப்பு போன்றதுகளின் மூலமாக ராவாக ராவுக்கு கிடைத்த தகவளெல்லாம் நின்றதற்கான சமிக்கையே இந்த மலையாளத்தானின் வரிகளில் தெரிகிறது!!!

யாருக்கு தெரியும் பப்பரப்பு அடுத்த இதழில் "எங்கிருந்து கிளம்பியதை" எழுதி எஜமானர்களான ராவை திருப்திப்படுத்தக்கூடும்????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.