Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் வழங்கிய நேர்கணல் 23.03.09

Featured Replies

மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் வழங்கிய நேர்கணல் 23.03.09

இவ் இணைப்பை அழுத்தவும்

நன்றி

http://www.tamilnaatham.com/audio/2009/mar...ya_20090323.m3u

அவர் கடைசியில் "பேரினவாத அரசுகளாளும் அதற்கு முண்டு கொடுக்கின்ற சக்திவாய்ந்த அரசுகளாலும் ஆயுதப்போராட்டம் கைவிட்டு போகும் நிலமை வந்தாலும் புலம்பெயர்ந்த மக்களின் அறப்போறாட்டம் தொடரவேண்டும்" என்று கேட்டிருக்கிறார். கள நிலமையின் உண்மையை இனியாவது எந்த பங்களிப்பும் செய்யாமல் இருக்கும் ஒரு சில புலம்பெயர்ந்த தமிழர்கள் உணருவார்களா..ஆங்கிலத்தில் சொல்வதென்றால் it's now or never!

  • கருத்துக்கள உறவுகள்

அவர் கடைசியில் "பேரினவாத அரசுகளாளும் அதற்கு முண்டு கொடுக்கின்ற சக்திவாய்ந்த அரசுகளாலும் ஆயுதப்போராட்டம் கைவிட்டு போகும் நிலமை வந்தாலும் புலம்பெயர்ந்த மக்களின் அறப்போறாட்டம் தொடரவேண்டும்" என்று கேட்டிருக்கிறார். கள நிலமையின் உண்மையை இனியாவது எந்த பங்களிப்பும் செய்யாமல் இருக்கும் ஒரு சில புலம்பெயர்ந்த தமிழர்கள் உணருவார்களா..ஆங்கிலத்தில் சொல்வதென்றால் it's now or never!

இக்கருத்தில் அவர் ஒரு விடயத்தை மீள மீளச் சொன்னார் சில வேளைகளில் மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஆயுதப்போராட்டம் கைவிட்டுப் போகும் நிலை வந்தாலும்.. விடுதலை பெறும் வரை புலம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்து அறவழியில் போராடுகள் என்று.

அந்தச் சில வேளை என்பதும் முக்கியம் நெப்போலியன்..! :rolleyes:

எனக்கு சில தினங்களுக்கு முன்னர் இளம்பருதி வன்னியில் இருந்து வழங்கியதை விட தயாமோகன் அதிகம் யதார்த்தம் தழுவிய செவ்வியை வழங்கி இருக்கிறார் என்பதாகவே தென்படுகிறது.

விடுதலையை வென்றெடுக்கும் காலம் எல்லா வகையிலும் கனிந்து வருகின்றது - சி.இளம்பருதி

http://www.pathivu.com/news/939/54/.aspx

Edited by nedukkalapoovan

இக்கருத்தில் அவர் ஒரு விடயத்தை மீள மீளச் சொன்னார் சில வேளைகளில் மேற்குறிப்பிட்ட காரணங்களால் ஆயுதப்போராட்டம் கைவிட்டுப் போகும் நிலை வந்தாலும்.. விடுதலை பெறும் வரை புலம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்து போராடுகள் என்று.

அந்தச் சில வேளை என்பதும் முக்கியம் நெப்போலியன்..! :rolleyes:

அதுதான் மாபெரும் தியாகிகள், அறிவாளிகள் எல்லாம் யாழ்களத்திலேயே இருக்கிறார்களே பிறகு என்ன கவலை உங்களுக்கு...

Edited by தயா

நான் சொல்ல வந்தது..என்னும் பலர் (யாழ் கழத்தில் கூட)...தற்போதய பின்னடைவு ஏதோ தலைவர் போட்ட திட்டம் என்றும் குறிப்பிட்ட காலம் முடிய சுனாமி மாதிரி தாக்குவார்கள் எல்லா இடமும் வெடிக்கும் அடுத்த கிழமை வெற்றி செய்தி வரும் என்று வெறும் கற்பனையில் வாழ்கிறார்கள். அந்த மயக்கத்திலிருந்து அவர்கள் தெளிய வேண்டும் என்பது தான் என் கருத்து.

அவர் சிலவேளை என்று சொன்னாலும் "ஆயுதப்போராட்டம் கைவிட்டுப் போகும் நிலை வந்தாலும்" என்ற வசனத்தை பாவிக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்பது தானே உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது..என்னும் பலர் (யாழ் கழத்தில் கூட)...தற்போதய பின்னடைவு ஏதோ தலைவர் போட்ட திட்டம் என்றும் குறிப்பிட்ட காலம் முடிய சுனாமி மாதிரி தாக்குவார்கள் எல்லா இடமும் வெடிக்கும் அடுத்த கிழமை வெற்றி செய்தி வரும் என்று வெறும் கற்பனையில் வாழ்கிறார்கள். அந்த மயக்கத்திலிருந்து அவர்கள் தெளிய வேண்டும் என்பது தான் என் கருத்து.

அவர் சிலவேளை என்று சொன்னாலும் "ஆயுதப்போராட்டம் கைவிட்டுப் போகும் நிலை வந்தாலும்" என்ற வசனத்தை பாவிக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்பது தானே உண்மை!

அதுதான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். இளம்பருதியின் செவ்விக்கும் தயாமோகனின் செவ்விக்கும் நடேசனின் செவ்விக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருப்பினும் கள யதார்த்தங்கள் தொடர்பில் அவர்கள் சாத்தியமான எல்லாவற்றையும் சொல்லத் தலைப்படுகிறார்கள் என்பதை..!

இது நல்ல ஆரோக்கியமான நிலைப்பாடு. வெட்டுறம்.. விழுத்திறம்.. என்று கொண்டு எதிர்பார்ப்புக்களை கனவுகளை வளர்த்து நிற்பதிலும்.. இது மக்களை மேலும் மேலும் போராட்டம் தொடர்பில் தெளிவூட்டி.. போராட்ட வடிவங்களை தீவிரமாக தீர்மானித்து வெவ்வேறு வடிவங்களில் போராட வைக்கும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.