Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!

Featured Replies

தமிழர்கள் கழுத்தை அறுத்த மலையாளிகள் கூட்டணி!ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இங்கு உள்ள துரோகிகளை விட மிக முக்கியமான மூன்று மலையாளிகள் கூட்டணி கவனிக்கப் பட வேண்டியது அவசியம்.

ஈழத் தமிழர் படுகொலைகளை இந்திய அரசு பாராமுகமாக இருந்து கொலைகளுக்கு உறுதுணையாக இருக்க காரண கர்த்தாக்கல் மூன்று மலையாளிகள் எனில் மிகையாகாது.. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலைகளுக்கு இந்த மூன்று மலையாளிகளின் நரித்தனம் வன்மமானது

எம்.கே.நாராயணன்

பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், கேரளாபதவி - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எனும் பதவியில் இருக்கும் இந்த வெறியன் ஒரு நிழல் மனிதன்.. இந்திய புலனாய்வு துறைகளை அடக்கி ஆளும் வல்லமை கொண்ட இந்த மனிதன் ஈழ படுகொலைகளை இந்தியா சார்பாக நேரடியாக நடத்துபவன்.. சர்வதேச அளவில் இந்த தமிழ் இன படுகொலைகளை மறைக்க செய்ய அரும்பாடுபடுபவன்.. இந்த வெறியன் நார்வே அமைச்சர் போராளிகளுக்கும்,

இலங்கை அரசுக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்திய போது நார்வே அமைச்சரை இலங்கை விவகாரத்தில் இருந்து விலகி செல்லுமாறு நேரடியாக மிரட்டியதாக செய்திகள் உண்டு.. இவன் இடும் ஆணையின் பெயரில் தான் இலங்கை அரசுக்கு இந்திய இரானுவம் முதல் இன்ன பிற உளவு பிரிவுகள் இனபடுகொலைகளை மறைக்க ராஜ தந்திர ரீதியாக பல உதவிகள் செய்யப்படுகின்றன..

இந்த வெறியனுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள், அஸ்ஸாம் நக்சல்கள் இவர்களை கண்டு கொள்ளாமல் முழு வேளையாக தமிழர்களை கொன்று ஒழிப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுகளாக மறைமுக போரை தமிழர்கள் மீது இலங்கை இரானுவத்தை வைத்து நடத்தி வருகிறான். ராஜீவ் காலத்தில் எப்படி தீக்சித் தவறாக தமிழர் பிரச்சனையை அனுகினாறோ அதனை விட படு கேவலமாக அனுகுகின்றான் இந்த மலையாள் குள்ள நரி நாராயணன்.

தமிழர்களை கொன்று குவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கு ஒரு மாதிரி திட்டத்தை இவன் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டு இந்திய உயர் இரானுவ அதிகாரிகளின் ஆலோசனையில் பெயரில் அந்த திட்டங்கள் பல கட்டங்களாக நெர்த்தி செய்ய்ப்பட்டு அதற்கு இலங்கை அரசுக்கு தேவைப்படும் பண உதவியை வட்டி இல்லா கடன் என்ற பெயரில் அன்பளிபாக கொடுத்து இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் முன்னர் பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்களை கொன்று குவிக்கவும், போராளிகளை கொன்று குவிக்கவும் இந்திய அரசின் திரைமறைவு அசைன்மண்டுக்கு இவன் தான் தலைவர்.

இலங்கை அரசின் அனைத்து உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இந்திய இராணுவ அகடமியில் பயிற்ச்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டது, சரத் பொன்செகா இந்த மாதிரி பயிற்சி வகுப்பை இந்தியா இரானுவத்தில் எடுத்தவர் தான். இன்றும் இலங்கை இராணுவத்திற்கு அதி நவீன விமானங்கள், ரேடார் , போர் கருவிகள் இயக்கும் பயிற்ச்சி இந்திய அரசால் கொடுக்கப்பட்டு வருகின்றன.

சிவசங்கர மேனன்

பிறப்பு/வளர்ப்பு - பாலக்காடு அருகே ஒட்டப்பள்ளம், kerala

பதவி - இந்திய வெளியுறவு செயலர்

இந்திய வெளியுறவு செயலர் எனும் பதவியில் இருக்கும் இந்த மலையாள குள்ள நரியும் , நாரயணனும் ஒரே ஊரில் கேரளாவில் பிறந்தவர்கள். இவர்கள் இருவருமே தமிழ்ர்களை கொன்று குவிக்க திரை மறைவு வேளைகளில் ஈடுபடுத்தவே இது போன்ற மிக வலிமையான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் போல.. இவனது தலையாய பணி உலக வல்லரசுகளின் கவனம் இலங்கை பிரச்சனையில் எக்காரணம் கொண்டும் வந்து விட கூடாது என பணி செய்வது தான். ஐ.நா சபையின் பல செயலர்களை தொடர்பு கொண்டு இலங்கையில் நடப்பது தீவிரவாதிகளுக்கு எதிரான போர் தான் என பொய் பிரச்சாரம் செய்து அந்நாட்டு தலைவர்களை திசை திருப்புவது. இந்த வெறியன் சமீபத்தில் அமெரிக்கா இலங்கை பிரச்சனையில் -நேரடியாக தலையிடும் சூழல் வந்த போது உடனே அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அங்கு பொய் விளக்கங்களை கொடுத்து அமெரிக்காவை திசை திருப்பியவன். ராஜபக்செவுடன் தொடர்பில் இருந்து அங்கு போர் நிலவரங்களை தொடர்ந்து கேட்டு அறிந்து கொள்பவன்..

ஏ.கே. அந்தோனி

பிறப்பு/வளர்ப்பு - ஆழப்புலா,

பதவி - இந்திய இராணுவ அமைச்சர்

இந்திய இராணுவ அமைச்சர் என்ற பதவியை வைத்து கொண்டு இந்திய அரசின் தமிழர் படுகொலை நடவடிக்கைக்கு வேண்டிய அனைத்து இராணுவ உதவிகளையும் வாரி வழங்கியவர். முன்னுக்கு பின் முரனாக இந்திய இரானுவ உதவிகளை கூறுபவர். இவர் இன்று வரை இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் இராணுவ உதவிகளை மறுத்து கூறவில்லை.

விஜய் நம்பியார்

பிறப்பு/வளர்ப்பு - கேரளா நம்பியார் கூட்டம்

பதவி - ஐ.நா. சபையின் நாயகரின் செயலர்

ஐ.நா சபையின் நாயகரான பாங்கீன்மூன் ஆலோசகரான இருக்கும் மலையாள வம்சா வழி குள்ள நரி இது. உலகின் மிக பெரிய தமிழ் இன படுகொலை மனித அவலத்தை உலகின் வல்லரசுகள் பலவும் கண்டு கொள்ளாமல் விலகி இருக்க செய்ததில் மேலே சுட்டி காட்டி உள்ள மலையாளிகள் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். குறிப்பாக எம்.கே.நாரயணனும் இவனும் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். உலகின் மிக பெரிய கவுரவ அமைப்பான ஐ.நா. சபையையே தங்கள் மலையாள இன பாசத்தால் தமிழர் இனப்படுகொலைகளை சாதுரியமாக உலகின் பார்வையில் இருந்து மறைத்து அதனை தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என கூறுபவர்கள். சமீபத்தில் மிக ஒரு முக்கியமான சூழ்னிலையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்த விஜய் நம்பியார் ராஜபக்ஷெவை மட்டும் சந்தித்து இந்தியா வந்து கூட்டாளி நாரயணன்,மேனன் இவர்களை சந்தித்து ஐ,நா பாதுகாப்பு சபையில் இலங்கை நிலவரம் குறித்து பேச மாட்டேன் அது இரகசியம் என விசித்திரமாக கூறிய மானம் கெட்ட மலையாளி. உலக நாடுகளின் நிர்பந்ததால் மறு தினம் தமிழர் இன படுகொலைகளை மறைத்து தமிழர்கள் சாவுக்கு போராளிகள் தான் காரணம் எனும் வகையில் நாரயணன் எழுதி கொடுத்ததை வாசித்த குள்ள நரி.

தமிழர்களே , இங்குள்ள துரோகிகளை எதிர்து போர் கொடி தூக்கும் இதே நேரம் இந்த அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்கள் கொன்று குவிக்கப் படுவதற்கு -நேரடியாக துணை போகும் இந்த மலையாள் கூட்டணியை தெரிந்து கொள்ளுங்கள் தமிழர்களுக்கு தமிழ்-நாட்டில் துரோகிகள் என்றால் எதிரிகள் கடல் கடந்து இல்லை அருகிலே தான் திரை மறைவு வேளைகளை பார்த்து கொண்டு உள்ளார்கள்.

குறிப்பு: விரைவில் சிவசங்கர மேனனும், நாரயணனும் இலங்கை சென்று அங்கு நடக்கும் போரின் இறுதி நடவடிக்கைகளின் விவரங்களை விவாதிக்க போகிறார்கள். குறிப்பாக பிரபாகரன் சுற்றி வளைக்கபட்டுள்ள சூழ்னிலையில் மேற்கொண்டு எப்படி ஒரு சூழ்ச்சியை செய்து பிரபாகரனை கொல்வதனால் ஏற்படும் கொந்தளிப்பை இலங்கையிலும்,தமிழ்கத்திலும் சமாளிக்கலாம் எனும் தொரனையில் இவர்கள் விவாதிப்பார்கள். ஆனால் இந்த ஒரு மட்டமான சந்திப்பை போர் நிறுத்ததிற்கான தூது , அழுத்தம் என்று இங்கு உள்ள துரோகிகள் துதி பாடுவார்கள்.

எப்படியோ தமிழர்கள் கழுத்தை சிங்களவர்களுக்கு அடுத்து அறுத்தது மலையாளிகள் இங்கு உள்ள தமிழ் இன துரோகிகள் எனில் மிகையாகாதுகொசுறு: தமிழர்களை கொன்று குவிக்க குருவாயூரப்பனும் ராஜபக்ஷெவுக்கு அருள் பாலிக்கின்றாரா ? இராஜ பக்ஷே குருவாயூரில் துலாபாரம் கொடுத்த புகைப்படம் மேலே.

இந்த கட்டுரையின் நோக்கம் இலங்கை பிரச்சனையை தமிழ் மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி இந்திய அரசு கவனக்குறைவாக கையாண்டு வருவதற்கு காரணம் இது போன்ற தமிழர்களை இரண்டாம் பட்சமாக பார்க்கும் மனிதர்களால் தான். இவர்களுக்கு மிக பெரிய அதிகாரத்தை கொடுத்து இலங்கை தமிழர் பிர்ச்சனையை கையாள செய்தது மாபெரும் பாதகம்...

டிஸ்கி 1 : திட்டவட்டமாகச் சொல்லுகின்றேன்,நான் புலிகளின் ஆதரவாளன் அல்ல. காரணம் ஆயுதம் ஏந்தும் எவரையும் என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்க முடியாது.அதே நேரத்தில் அவர்களை அழிக்கின்றேன் பேர்வழி என்று என் இனத்தை ஒட்டு மொத்தமாக வேரறுக்க முயல்வதையும் என்னால் ஆதரிக்க முடியாது. கடந்த மூன்று மாதத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை கிட்டத்ததட்ட 10,000 க்கும் மேல். ஏண்டா! ராஜீவ் உசுருதான் உசுரு, என் அண்ணன் தம்பி, அக்கா தங்கச்சி உசுரெல்லாம் மசுராடா??

---வசந்---

வணக்கம்.

மலையாளிகள் எங்கெல்லாம் காலூன்றியிருக்கிறார்கள் என்று ஒரு மலையாளியின் பதிவு

Check out the following facts:-

1. Indian Defense Minister is from Kerala

2. Indian Foreign Secretary is from Kerala

3. Chief Justice of India is from Kerala

4. Chief of "Chandryaan' , the Indian Space program is from Kerala

5. Chief Security Adviser to the Prime Minister is from Kerala

6. Chief of the new Federal Investigation Agency is from Kerala

6. Principal Secretary to Prime Minister is from Kerala

7. The only Indian to contest for the UN Secretary General's Position is from Kerala.

8. The chief of Staff for Security to UN Secretary General is from Kerala

9. Kerala is the only 100% Literate State in India .

10. Kerala was rated as the most baby friendly state with the lowest infant mortality rates and the best Health Care Model by UN.

11. The last Indian representative to the Miss Universe contest was also a Keralite

12. A space tourist Mr. Santhosh George Kulangara Also a From Kerala

மலையாளி கொலையாளி????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.