Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களக்கைக்கூலி இந்து ராமே தமிழகத்தைவிட்டு ஓடு – புஇமு பரப்புரை

சிங்களர்களுக்கு கைக்கூலியாக இந்தியாவில் பொய் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இந்து ராமை கண்டித்து தமிழகத்திலுள்ள புரட்சிகர இளைஞர் முன்னணியினர் பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.

சிங்கள இனவெறியன் பாசிசக்கொடுங்கோலன் ராசபக்சே அரசு, இந்திய, சீன, பாக்கிஸ்தான், மற்றும் ஏகாதிபத்திய நாடுகளின் உதவிகளைப்பெற்று ஈழத்தமிழர்களை கூண்டோடு அழித்து தாயகநிலத்தை பறித்து, ஈழத்தமிழர்களை ராசபக்சேவின் வதை முகாம்களில் சித்திரவதை,படுகொலை செய்துவருகின்றனர்.

முள்கம்பி வேலிகளில் விலங்குகள்போல் அடைத்தும் உண்ண உணவின்றி, குடிநீரின்றி, ‘ஆட்டுமந்தை’போல் கட்டாந்தரையில் தமிழீழமக்கள் அல்லல் படுகின்றனர், இதை உலக ஏகாதிபத்திய நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்துவருகிறது.

இந்நிலையில் உலக ஊடகங்கள் , ராசபக்சேவின் வதை முகாம்களை பார்க்க அனுமதி மறுத்துவரும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த தமிழின எதிரி ‘இந்து’-ராம் தன் இந்து ஏட்டில் தமிழகத்தின் அகதி முகாம்களைவிட ராசபக்சேவின் அகதி முகாம்கள் சிறப்பாக உள்ளது என்று சொல்லியுள்ளார்.

indhuram.JPG

ஈழத்தமிழர்களின் பிறப்புரிமை என்பது, தனது தமிழீழ தாயகத்தை அடைவதே. அதுவன்றி தமிழீழ மக்களுக்கு அகதி முகாம் தீர்வாகாது. இது நல்ல அகதி முகாம், இது கெட்ட அகதி முகாம் என்று ஒன்றும்மில்லை. அகதிமுகாம் என்பதே சுதந்திரத்தை பறிப்பதேயாகும். இத்தகைய ஈழத்தமிழருக்கு, எதிராக எழுதிவரும் சிங்கள கைக்கூலி தமிழின எதிரி ‘இந்து’-ராம் உள்ளிட்ட கும்பலை தமிழகத்தைவிட்டு விரட்டியடிக்கவேண்டும் என்று பு.இ.மு.(புரட்சிகர இளைஞர் முன்னணி) அமைப்பினரால் சென்னை மாவட்ட அளவில் சுவரொட்டி பரப்புரை விரிவாக செய்துள்ளனர்.

http://www.meenagam.org/?p=6405

புரட்சிகர இளைஞர் முன்னணியினர் போன்ற அமைப்புக்களுக்கு புலம் பெயர்தமிழர் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். பண உதவி செய்ய முன்வரவேண்டும். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அப்ப தான் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்.

உந்த உழுத்த திராவிடர்கழகம் போன்ற அரசியல் சோடை போன அமைப்புக்களை நம்பி பயன் இல்லை

புரட்சிகர இளைஞர் முன்னணியினர் போன்ற அமைப்புக்களுக்கு புலம் பெயர்தமிழர் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். பண உதவி செய்ய முன்வரவேண்டும். அவர்களுக்கும் எங்களுக்கும் ஒரு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.

அப்ப தான் தமிழகத்தில் ஒரு மாற்றம் வரும்.

உந்த உழுத்த திராவிடர்கழகம் போன்ற அரசியல் சோடை போன அமைப்புக்களை நம்பி பயன் இல்லை

நேசனே புலிகளை கடற்கொள்ளைக்காரர்கள் என்றும் பாசிஸ்டுக்கள் என்றும் 1992 கால கட்டத்தில் சொல்லிவந்தவர்கள் இந்த புரட்சி பேசும் அமைப்பினர்.

எதைப்பற்றியும் தெரியாவிட்டால் பேசாமல் இருப்பது நல்லது.

திராவிடக்கட்சிகள் செய்த இம்மியளவு உதவிகளை கூட இந்த அமைப்பினர் இயக்கத்தினருக்கு செய்யவில்லை என்பதே உண்மை.

திமுக போன்ற கட்சிகளுக்காக திராவிடர் கழகத்தினை குற்றம் சாட்டும் அருகதை எவருக்குமில்லை.

தமிழ்நாட்டில் தமிழீழ தேசியத்தலைவருக்கு முகவரியே திராவிடர் கழகத்தின் அலுவலகமான பெரியார் திடலே.

இராஜூவ் மரணத்தின் பொழுது பல பிரச்சினைகளிலும் ஈழத்திற்காக சிறை வாசம் அனுபவிப்பவர்கள் பெரியார் தொண்டர்களே.

பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் " பேரறிவாளன் " பெரியார் தொண்டனே அவரது பெற்றோர் இப்பொழுது பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து கொண்டு இன்னும் ஈழமக்களுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள்.

சிறையிலிருக்கும் " நளினி " வழக்கினை நடத்திக்கொண்டிருக்கும் வழக்கறிஞர் துரைசாமி பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர்.

கடந்த 7 மாதத்தில் அதிகளவு ஈழத்துக்காக தமிழகத்தில் போராடி சிறையில் இருப்பவர்கள் பெரியார் தொண்டர்களான பெரியார் திராவிடர் கழகத்தினரே.

உங்களால் புகழப்படும் இயக்குநர் சீமானும் பெரியார் தொண்டரே என்பறை அவரை உலகுக்கு வெளிக்காட்டிய கொளத்தூர் மணியும் பெரியார் தொண்டரே பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரே.

சிறிலங்கா இராணுவத்துக்கு கொண்டு சென்ற ஆயுத வாகனங்களை தாக்கியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலிருக்கும் கோவை கு. ராமகிருட்டிணன் பெரியார் தொண்டரே பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார்.

இவருக்கு சிறை ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பலமுறை போராளிகளுக்கு ஆயுத உதவிகள் செய்ததாக கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.

" திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம்" ஆகியவற்றை விமர்சனம் செய்ய தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள எவருக்கும் தகுதி இல்லை...

நேசனே புலிகளை கடற்கொள்ளைக்காரர்கள் என்றும் பாசிஸ்டுக்கள் என்றும் 1992 கால கட்டத்தில் சொல்லிவந்தவர்கள் இந்த புரட்சி பேசும் அமைப்பினர்.

எதைப்பற்றியும் தெரியாவிட்டால் பேசாமல் இருப்பது நல்லது.

திராவிடக்கட்சிகள் செய்த இம்மியளவு உதவிகளை கூட இந்த அமைப்பினர் இயக்கத்தினருக்கு செய்யவில்லை என்பதே உண்மை.

திமுக போன்ற கட்சிகளுக்காக திராவிடர் கழகத்தினை குற்றம் சாட்டும் அருகதை எவருக்குமில்லை.

தமிழ்நாட்டில் தமிழீழ தேசியத்தலைவருக்கு முகவரியே திராவிடர் கழகத்தின் அலுவலகமான பெரியார் திடலே.

இராஜூவ் மரணத்தின் பொழுது பல பிரச்சினைகளிலும் ஈழத்திற்காக சிறை வாசம் அனுபவிப்பவர்கள் பெரியார் தொண்டர்களே.

பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் " பேரறிவாளன் " பெரியார் தொண்டனே அவரது பெற்றோர் இப்பொழுது பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து கொண்டு இன்னும் ஈழமக்களுக்காக போராடி கொண்டிருக்கிறார்கள்.

சிறையிலிருக்கும் " நளினி " வழக்கினை நடத்திக்கொண்டிருக்கும் வழக்கறிஞர் துரைசாமி பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர்.

கடந்த 7 மாதத்தில் அதிகளவு ஈழத்துக்காக தமிழகத்தில் போராடி சிறையில் இருப்பவர்கள் பெரியார் தொண்டர்களான பெரியார் திராவிடர் கழகத்தினரே.

உங்களால் புகழப்படும் இயக்குநர் சீமானும் பெரியார் தொண்டரே என்பறை அவரை உலகுக்கு வெளிக்காட்டிய கொளத்தூர் மணியும் பெரியார் தொண்டரே பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரே.

சிறிலங்கா இராணுவத்துக்கு கொண்டு சென்ற ஆயுத வாகனங்களை தாக்கியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலிருக்கும் கோவை கு. ராமகிருட்டிணன் பெரியார் தொண்டரே பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார்.

இவருக்கு சிறை ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே பலமுறை போராளிகளுக்கு ஆயுத உதவிகள் செய்ததாக கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்.

" திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம்" ஆகியவற்றை விமர்சனம் செய்ய தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள எவருக்கும் தகுதி இல்லை...

திராவிடர் கழகத்தை விமர்சிக்க தமிழனுக்கு நிச்சயம் உரிமை உண்டு....

திராவிடர்கழகம் நியாயமான முறையில் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்கவில்லை... (பெரியார் தி.க மட்டுமே கடமையை செய்தது)

வீரமணி போன்றோர் முள்ளிவாய்க்காலில் சிங்களன் நடத்திய கொலைவெறியை கண்டு கொள்ளவில்லை...

கொலைகார காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தி.க நாடாளுமன்ற தேர்தலில் செயல்பட்டது மிகப்பெரிய அவமானம்..

பலரும் சுயநலவாதிகள் தான்..... இந்த கம்யூனிஸ்ட் அமைப்புகள் சீனாவை எதிர்க்க எப்போதும் தயங்குபவை.

ஆனாலும் எதிரிகளையும் நண்பர்களாக்கும் ஆற்றல் இருந்தால் தான் தமிழனுக்கு விடிவு!

Edited by வேலவன்

.

.

" திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம்" ஆகியவற்றை விமர்சனம் செய்ய தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள எவருக்கும் தகுதி இல்லை...

யாரையும் எவரும் எப்ப வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம் அதை தடுக்க எவர்க்கும் உரிமையில்லை.

.

ஆனாலும் எதிரிகளையும் நண்பர்களாக்கும் ஆற்றல் இருந்தால் தான் தமிழனுக்கு விடிவு!

எதிரியை நன்பனாக்கிய மாதிரி நடித்து எங்கள் காரியத்தை வெற்றியடையப்பண்ணவேன்டும்

தவறு நான் கழக உறுப்பினர்களை விமர்சிக்கவில்லை. கழகத்தின் மேய்ப்பர்கள் தான் எங்கள் போராட்டத்தை தங்கள் வளர்ச்சிக்காக அரசியல் ஆக்கி நாசம் பண்ணிவிட்டார்கள்

புரட்ட்சிகர விடுதலை முன்னனியில் இருப்பவர்கள் பலர் திராவிடர்கழகம், பெரியார் திராவிடர் கழகம் விடுதலை சிறுத்தை போன்ற பல அமைப்பைசேர்ந்தவர்கள்..

நீர் சொல்லும் இவர்கள் தான் 30 வருடம் உதவினார்கள் அதை 3 கிழமையில் அழித்த போது கருனாநிதிக்கு ஆலவட்டம் வீசினார்கள்.

நான் சொல்வேன் எங்கள் விடுதலையின் ,மக்களின் அழிவிற்கு தமிழக மேய்பபர்கள் தான் காரணம்.

Edited by நேசன்

யாரையும் எவரும் எப்ப வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம் அதை தடுக்க எவர்க்கும் உரிமையில்லை.

எதிரியை நன்பனாக்கிய மாதிரி நடித்து எங்கள் காரியத்தை வெற்றியடையப்பண்ணவேன்டும்

விமர்சனம் செய்யவும் அருகதை வேண்டும்....... துப்பாக்கியையே தூக்கத்தெரியாதவன் ... வீரமரணம் அடைந்த மாவீரனை விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்????

ரொம்ப எதிரிகளை நண்பனாக்கியது போல் நடித்து விட்டீர்கள் .....போங்கய்யா போங்க! இப்படி பேசிப்பேசியே விளங்காம ப்போகும்!

முதலில் இருக்கும் நண்பர்களை எதிரிகள் ஆக்காமல் இருந்தாலே உங்களைப்போன்றோர்க்கு புண்ணியமாப்போகும்!

Edited by வேலவன்

விமர்சனம் செய்யவும் அருகதை வேண்டும்....... துப்பாக்கியையே தூக்கத்தெரியாதவன் ... வீரமரணம் அடைந்த மாவீரனை விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்????

ரொம்ப எதிரிகளை நண்பனாக்கியது போல் நடித்து விட்டீர்கள் .....போங்கய்யா போங்க! இப்படி பேசிப்பேசியே விளங்காம ப்போகும்!

முதலில் இருக்கும் நண்பர்களை எதிரிகள் ஆக்காமல் இருந்தாலே உங்களைப்போன்றோர்க்கு புண்ணியமாப்போகும்!

இனி இதுக்கு மேல என்ன செத்த வீடு செய்ய கிடக்கு. போராடி மீட்ட மண்ணை ஆண்ட ஒரு இனத்தை நயவஞ்சகமாக அழித்த இந்திய அரசை தட்டி கேட்க முடியாத தமிழகம் செத்தால் என்ன இருந்தால் என்ன.

எதிரியானால்தான் என்ன.

இனி இதுக்கு மேல என்ன செத்த வீடு செய்ய கிடக்கு. போராடி மீட்ட மண்ணை ஆண்ட ஒரு இனத்தை நயவஞ்சகமாக அழித்த இந்திய அரசை தட்டி கேட்க முடியாத தமிழகம் செத்தால் என்ன இருந்தால் என்ன.

எதிரியானால்தான் என்ன.

சிங்களன் நன்றாகவே வேலை செய்கிறான்....

இனிமேல் மோட்டுச்சிங்களன் என்று யாரும் சொல்லாதீர்கள்!

Edited by வேலவன்

விமர்சனம் செய்யவும் அருகதை வேண்டும்....... துப்பாக்கியையே தூக்கத்தெரியாதவன் ... வீரமரணம் அடைந்த மாவீரனை விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்????

!

மாவீரர் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்கள் அவர்களைப்பற்றி எழுதுவதற்கோ கதைப்பதற்கோ எனக்கு தகுதியில்லைமாவீரர் விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்கள் அவர்களைப்பற்றி எழுதுவதற்கோ கதைப்பதற்கோ எனக்கு தகுதியில்லை

இங்கு நான் குறிப்பிட்ட விமர்சனம்,புலம் பெயர் புண்ன்ணாக்குகளின் கருத்துக்களைப்பற்றிய விமர்சனங்களிப்பற்றியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.