Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்கப்பட்ட மக்களை அணுக தொண்டு நிறுவனங்களுக்கு தடை இல்லையாம்: சொல்வது பாலித கோகன்ன

Featured Replies

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, எப்போதுமே தமது அரசு அப்படிச் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாலித, அங்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்டு, வன்னியில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களை சுயாதீனமாக அணுகுவதற்கு அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையே தெரிவித்திருக்கும் நிலையில் பாலித இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் 54 அரச சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

பணமும் சிறப்பான திட்டமும் இருந்தால் மட்டுமே அங்கு வரமுடியும். என்ன பணிகள் இருக்கின்றன என்று பார்ப்பதாகக் கூறிக்கொண்டு இலங்கைத் தீவின் அழகை இரசிப்பதற்காக யாரும் அங்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இலங்கை பெருமளவு இயற்கை வளத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அழகான கடற்கரைகள், சிறப்பான தங்குவிடுதிகள் அங்கு இருக்கின்றன. இவை வெளியாட்களைப் பெரிதும் கவர்கின்றன. குறிப்பாக குளிர் பிரதேச நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கவர்கின்றன.

அதனால், ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பதற்காகவே பலரும் வரும் போக்கு அங்கு காணப்படுகின்றது. அத்தகையவர்களை நாங்கள் விரும்பவில்லை என்றார் பாலித.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, எப்போதுமே தமது அரசு அப்படிச் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

இவர் வாயிலிருந்து வருவதெல்லாம் பொய்தான்

இதுவும் சொல்லுவார். அ

அழகான வதைமுகாம்கள்

அழகான ஆற்றுபடுக்கை கொண்ட இராணுவ முகாம்கள்

அழகான தமிழர் சித்திரவதை கூடங்கள்

அழகான தாடி வளர்த்த ஒட்டுக் குழுக்கூட்டங்கள்

..............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.