Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது கத்திக்குத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ச் செய்தியாளர் சிறீதரன் 24/08/2009, 20:12

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது கத்திக்குத்து

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து இலக்காகியவர் என.சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாத்தில் வைத்து மாணவன் ஒருவரால் இவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கத்திக்குத்துச் சம்பவத்தின் பின் மாணவன் ஒருவர் தப்பியோடியதாகவும் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது என்று இதை;த் தான் சொல்வார்கள். மரம் என்ன பிழை செய்துதோ யார் கண்டார்கள்.

யாழ்ச் செய்தியாளர் சிறீதரன் 24/08/2009, 20:12

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது கத்திக்குத்து

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்து இலக்காகியவர் என.சிவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாளாத்தில் வைத்து மாணவன் ஒருவரால் இவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கத்திக்குத்துச் சம்பவத்தின் பின் மாணவன் ஒருவர் தப்பியோடியதாகவும் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பதிவு

இவரால் ஆக்கப்பட்டவர்களை விட அழிக்கபட்டவர்கள் அதிகம். சமூக மருத்துவம் என்று சொல்லி மருத்துவ பீட மாண்வர்கள் படும் அவஸ்தை அதிகம் என கேள்விபட்டேன்

வடபகுதியில் பல முன்னேற்ற முயற்சிகளை தடுத்து நிறுத்திய புண்ணியவான். ............... ஒரு புத்தகமே எழுதலாம். கிட்டத்தட்ட கருணா நிதி போல............

தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது என்று இதை;த் தான் சொல்வார்கள். மரம் என்ன பிழை செய்துதோ யார் கண்டார்கள்.

இனவாதம் சாதீயம் என்ற பிரிவினைகளை வளர்த்தவர். 30 ஆண்டு அமைதியாக இருந்துவிட்டார்.

எவரும் இல்லை என்ற நினைப்பில் ஆட்டத்தை போட்டிருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செயலை ச் செய்த மாணவன் என்ன பாவம் செய்தாரோ/

மாணவன் மூன்றான் ஆண்டு மருத்துவமாணி பரீட்சை எழுதியுள்ளார். இதற்கு முன் இவர் இரண்டாம் ஆண்டு பரீட்சை எழுதி சித்தி பெற்றிருக்க வேண்டும்.

மிகவும் பொறுமைசாலி என எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் இந்த பரீட்சைக்கு 6 தடவைகள் இந்த மாணவன் தோற்றியுள்ளார்.வெற்றிகரமாக ஆறாவது தடவையும் அந்த குறிப்பிட்ட பாடத்தில் சித்தியெய்த தவறியுள்ளார். இதற்கு காரணம் இந்த முன்னாள் பேராசிரியர் ஆகும் என கூறுகின்றனர். இந்த மாணவன் முட்டாளாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மருத்துவ படிப்பில் மிகவும் கஸ்டமான இரண்டாவது மருத்துவமாணி பரீட்சையில் இவர் சித்தி பெற்றிருக்கின்றார். மூன்றாம் ஆண்டு மருத்துவமாணி பரீட்சையிலும் இவர் சித்தி பெற்றுள்ளதாக தெரிகின்றது. ஆகவே இங்கு அந்த பாட ஆசிரியரின் படிப்பித்தல் தன்மையில் ஒரு கேள்விகுறி ஒருவாகிறது. ஆனால் அவருக்கு படிப்பித்தலில் மட்டும் நல்ல பெயர் உண்டு. எனவே மூன்றாவதாக இடம்பெற்றது இதுதான் அந்த ஆசிரியரின் பழிவாங்கும் படலம். இலங்கை பல்கலைக்கழகங்களில் இரகசியம் காக்கும் போர்வையில் பல அட்டூழியங்கள் நிறைவேறிகின்றன. சிங்கள பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட, யாழ் பல்கலைக்கழகத்தில் மிக மிக அதிகம். ஆனால் சில வருடங்களாக இவை நடைபெற வில்லை. ஆனால் இப்போது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இவர்களால் பல மாணவர்கள் தமது எதிர்காலத்தை தொலத்து நிற்கிறார்கள். இந்த ஆசானுக்கு பின் தங்கிய இட மாணவர்களை கண்ணில் காட்ட கூடாது.அராலி. தீவு,பளை,வன்னி,கிழக்கு மாகாணம், மற்றும் சில இடங்கள் இவரால் பின் தங்கிய பிரதேசங்கள் என எழுத்தாத சட்டமாக உள்ளது. ஆனால் இவருடைய படிப்பு பிந்தங்கிய மக்களுக்கு உதவும் சமூக மருத்துவம் என்பது கேலிக்குரியதுதான்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமூக மருத்துவ பிரிவில் பல ப்ட்டதாரிகள் இணைய விரும்ம்பியும் இவர்கள் அவற்றை நிராகரித்துள்ளனர். தற்போது 70 வயது அப்புவின் ஆசியில் மருத்துவ பீட பரீட்சைகள் நடக்கிறது.

பாவம் இவர் மட்டுமல்ல யாழ்ப்பாண பிரதேசத்தில் இவரை போல் பலர் உள்ளனர்.

வைத்தியசாலை.செயலகம்.........................

.......................................................................

இவர்கள் சிங்கள்வனை விட கேவலமானவர்கள்

முன்னை நாள் மருத்துவ மாணவர்களின் கருத்துப்படி, இவர் பூசா, வெலிக்கடை,சிங்கல இராணுவ முகாம் சித்திரவதைகளை விட மோசமான ஆசான்

Edited by Mullaimainthan

குற்றம் உண்மையாய் இருக்கும் பட்சத்தில்.. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தவுடன், அந்த சிவராசாவின் ரெண்டு கைகளையும் வெட்டவேண்டும்... புண்ணியம் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.