Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா?

ஒரு சுதந்திர நாட்டில் என்ன என்ன எல்லாம் இருக்கும்?

1.) முதலில் எல்லோருக்கும் உணவு, உடை, உறைவிடம் இருக்கும்.

2.) கருத்துச் சுதந்திரம் இருக்கும்.

3.) மலைகளும், பள்ளத்தாக்குகளும் போல பணக்காரர், ஏழை இருக்காது.

4.) தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஒரு சட்டம் தெரியாத மக்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருக்காது

மேற்குலக நாடுகளில் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு ஒருவராவது உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இல்லை.

இந்தியாவில் மேற்கூறப்பட்ட 4ம் நிறைந்த இடமாகவே இருக்கின்றது. இந்தநாள் இந்தியாவிற்கு வெள்ளையனை வெளியேற்றப்பட்ட ஒரு தினமாகக் கொண்டாடலாம்.

சுதந்திரமான ஒரு தேசமாக இன்னும் எத்தனையோ மைல்கள் பயணிக்கவேண்டி இருக்கின்றது.

இந்தநாளைச் சுதந்திரம் என்று கொண்டாடப்படும்பொழுது மக்கள் மனதில் சுதந்திரம் என்ற வேட்கை மறைந்து சுதந்திரம் இல்லாத ஒரு நாடக என்ற இருக்கும்.

அன்னியர்கள் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட ஒரு பொன்னாள் என்பதில் தவறில்லை.

சுதந்திரம் என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, உணவு. உடை, உறைவிடம் ஆவது குறைந்தளவு நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டும்.

இப்படி ஒவ்வொரு இந்தியர்களும் சிந்தித்தால் குறைந்தளவு படிப்படியாக இந்தியாவை சுதந்திர தேசம் ஆக்கலாம்.

"ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்"

என்ற பாரதியின் வாக்கை வெள்ளையன் செல்லும்போது தூக்கிச்சென்றுவிட்டான்.

போன்ற நிலையில் தான் இந்தியாவுள்ளது, பாரதியின் கூற்றை வெள்ளையன் தனது நாட்டில் பின்பற்றினானோ?

காந்தியின் கனவு நிறைவேறாததும், காந்திஜியின் அகிம்சை என்ற கொள்ளை இறந்தவிட்டாகவும் தான் இந்தியா தோற்றமளிக்கின்றது, காந்திஜியின் அகிம்சையைப் பின்பற்றும் நாடாக இருந்தால் இலங்கையில் தியாகி திலீபன் இறந்திருக்கமாட்டான். அதிஷ்டவசம் காந்தி அகிம்சையில் எதிர்த்துப் போராடியது இதயமுள்ள வெள்ளையனாச்சே.

இது பற்றி வாசகர்களின் கருத்தைப் பதிவு செய்யவும்

இது அப்பாவி பாரத மக்களை, கீழ்த்தரமான - அநாகரிகமான - காட்டுமிராண்டிகளான ஹிந்தி பயங்கரவாதிகளின் கையில் முழுமையாக வெள்ளையன் கொடுத்து கைகழுவின நாள்.

காந்தியின் கனவு நிறைவேறாததும், காந்திஜியின் அகிம்சை என்ற கொள்ளை இறந்தவிட்டாகவும் தான் இந்தியா தோற்றமளிக்கின்றது, காந்திஜியின் அகிம்சையைப் பின்பற்றும் நாடாக இருந்தால் இலங்கையில் தியாகி திலீபன் இறந்திருக்கமாட்டான். அதிஷ்டவசம் காந்தி அகிம்சையில் எதிர்த்துப் போராடியது இதயமுள்ள வெள்ளையனாச்சே.

ஜனநாயக, அஹிம்சாவாதி வேஷம் போட்டு திரியும் நிஜ பயங்கரவாதிகளுக்கு அகிம்சைப் போராட்டம் பற்றி தெரியும் என எதிர்பார்க்க முடியாது தானே.

Edited by Aasaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா?

உங்கள் கேள்வியிலேயே ஒரு தவறு உள்ளது...

நேற்று இந்தியாவின் சுதந்திர தினம் அல்ல.. குடியரசு தினம்.....

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதின் 61ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு.....

இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா?

உங்கள் கேள்வியிலேயே ஒரு தவறு உள்ளது...

நேற்று இந்தியாவின் சுதந்திர தினம் அல்ல.. குடியரசு தினம்.....

இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதின் 61ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வு.....

தமிழ் நண்பன் - அதைதான்

"இது அப்பாவி பாரத மக்களை, கீழ்த்தரமான - அநாகரிகமான - காட்டுமிராண்டிகளான ஹிந்தி பயங்கரவாதிகளின் கையில் முழுமையாக வெள்ளையன் கொடுத்து கைகழுவின நாள்"

என நான் கூறியுள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளையன் நம்மை நீங்களே குடுமி சண்டை போட்டு கொள்ளுங்கள் என்று 1947லயே நாட்டை விட்டு போயிட்டான்..

அதற்கு பின்பு நேருவும் அவர் சகாக்களும் சேர்ந்து நம்மை எப்படி மந்தையாகவே வைத்து கொள்வது என்று ஆராய்ந்து அரசியல் அமைப்பு சட்டதை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்திய நாள் தான் குடியரசு தினம் இந்த விளக்கத்தை தான் நண்பரே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்...

மற்றபடி குடியரசு தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை....

Edited by tamil nanban

வெள்ளையன் நம்மை நீங்களே குடுமி சண்டை போட்டு கொள்ளுங்கள் என்று 1947லயே நாட்டை விட்டு போயிட்டான்..

அதற்கு பின்பு நேருவும் அவர் சகாக்களும் சேர்ந்து நம்மை எப்படி மந்தையாகவே வைத்து கொள்வது என்று ஆராய்ந்து அரசியல் அமைப்பு சட்டதை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்திய நாள் தான் குடியரசு தினம் இந்த விளக்கத்தை தான் நண்பரே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்...

மற்றபடி குடியரசு தினத்துக்கும், சுதந்திர தினத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை....

தமிழ் நண்பா!

1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் 26 - 01 - 1950 வரை, பிரித்தானியா 1935 இல் வரைந்த யாப்பை மையமாக வைத்தே இந்திய அரசு இயங்கி வந்தது. அதன்படி பிரித்தானிய மகாராணியே நாட்டின் சம்பிரதாய தலைவராக இருந்து வந்தார்.

26 - 01 - 1950 இலிருந்து தான், இந்திய ஜனாதிபதி தலைமையிலான முழுமையான சுதந்திர நாடாக இந்தியா வந்தது.

தமிழ்நாட்டு தமிழ் நண்பா! உங்கள் நாட்டு வரலாற்றை தெளிவாகவே அறிந்து வைத்துள்ளோம்!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஹிந்தி மட்டும் பேசப்படவேண்டும் என்ற ஹிந்தி வெறியர்களின் நோக்கமும் அறிவோம்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கு சம உரிமை வேண்டும். ஆனால், தேசிய ஒருமைப்பாடு என்ற மாயையில் திராவிடர் இதை உணராமல் இருப்பதுவும், செம்மொழிக்கு, மாநில மொழிகளுக்கு சிறிதும் முக்கியம் கொடுக்காது, மத்திய அரசு தன் செலவில் ஹிந்தி பிரசாரசபையை வைத்து, ஹிந்தியை திணித்து வருவதையும் அறிவோம்.

வட இந்திய பயங்கரவாதிகள், காங்கிரஸ் பயங்கரவாதிகள், மலையாள மிலேச்சர்கள் பற்றியும் மிகத் தெளிவாக உள்ளோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியர்கள் இன்னும் விழிப்படையவில்லை. இவர்களை விழிப்படைய பார்ப்பனரும், பணமுதலைகளும் விடமாட்டார்கள்.

அண்ணை நீங்கள் சொல்லுகின்ற சுதந்திரம் எல்லாம் எந்த நாட்டில் இருக்கு?.

மாறி கீறி உந்த கனவுகளுடன் வெளிநாடு வெளிக்கிட்டுடாதயங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.