Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக காவல்துறையினரின் பாலியல் துன்புறுத்தல்: ஈழத் தமிழ் பெண் தற்கொலை முயற்சி

Featured Replies

தமிழக அகதிகள் முகாமில் தங்கியிருந்த இளம் ஈழத்தமிழ் பெண் ஒருவரை தமிழக காவல்துறையினர் காவல்நிலையத்திற்குள் வைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்க மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து அவர்; தற்கொலை முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

தமிழகம் கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் அகதிகள் முகாமில் தங்கியிருந்த சாந்தகுமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 27 வயது இளம் பெண்ணின் கணவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பின்னர் விசாரணைகளுக்காக சாந்தகுhரி கடந்த 7 ஆம் நாள் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் தனது தாயாருடன் அங்கு சென்ற போதும் தாயாரை உள்ளே அனுமதிக்க மறுத்ததுடன், சாந்தகுமாரியை காவல்நிலையத்திற்குள் அழைத்து சென்ற உப பரிசோதகர் தர அதிகாரி கடுமையாக தாக்கியதுடன், பாலியல் வல்லுறவு முயற்சியையும் மேற்கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து சாந்தகுமாரி மயக்கமடைந்துவிட்டார். பின்னர் அவர் சுயநினைவு திரும்பியதும், அவரையும், அவரின் தாயாரையும் ஜீப் வண்டியில் ஏற்றி முகாம் பகுதிக்கு அண்மையாக கைவிட்டு சென்றுள்ளனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் பாதிப்படைந்த சாந்தகுமாரி தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுடிருந்தார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது குடும்ப நலன்களுக்காக தமிழ் இனத்திற்கு விரோதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் கருணாநிதி தலைமையிலான அரசு அண்மைக்காலமாக ஈழத்தமிழ் மக்கள் மீது அதிக வன்முறைகளை ஏவி வருவதாக தமிழகத் தகவல்கள் தெரிவித்துவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.eelamenews.com/?p=21241

பெத்த தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத மிருகங்கள் செத்த பிணத்தை எரிப்பதற்கே லஞ்சம் கேட்கும் ஈனப்பிறவி இந்திய மிருகங்களிடம் எங்கள் மக்கள் சிக்கி அனுபவிக்கும் கொடுமை கொஞ்ச நஞ்சமில்லை. ஒன்று இரண்டு சம்மவங்களே வெளி உலகத்திற்கு தெரிகிறது.மீதி எல்லாம் வெளி உலகத்துக்கு தெரியாமல் மறைக்கப் படுகிறது.இந்த ஒட்டு மொத்த இந்திய மிருகங்களும் அழியும் நாள் தெலைவிலில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இலட்ச்சனத்தில இந்த எளிய கூட்டத்திட்ட தீர்வு கேட்க கிளம்பினம் ஸ்ரீ பார்சி காந்தி அடிவருடிகள்!

தமிழனுக்கு இங்கிலாந்தில் இருக்கும் மரியாதை தமிழ் நாட்டில் இல்லை!

பரவாயில்லை, இந்த செய்தியும், ஏன் நம்மக்கு தமிழ் ஈழம் கட்டாயம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.

தலைவன் எவ்வழி

குடிகள் அவ்வழி

நாட்டின் தலைவி விபச்சாரி!

பல பெண்களின் வாழ்க்கையை சீரளித்தவன் மானிலத்தின் முதல்வன்!

விபச்சாரிக்கு அன்னை அந்தஸ்து கொடுக்கும் மந்தைகள் கூட்டம்!

இங்கு நீதி எப்படி இருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.