Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சலாந்தில் கைதாகிய தமிழ் செயற்பாட்டாளர்களில் இருவர் விடுதலை

Thursday, January 13, 2011, 2:02

சுவிற்சலாந்தில்தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் கைதாகிய தமிழ் செயற்பாட்டாளர்கள் 10 பேரில் இருவர் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர் ஏணையவர்கள் நாளை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவுள்ளனர் சுவிஸ் கிளையின் முன்னால் பொறுப்பாளர் குலம் , நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா அப்துல்லா ஆகியோருக்கு தனித்தனி நீதிமன்றத்தில் விசாரணை என சுவிஸ் காவல்திணைக்க அதிகாரி தெரிவித்துள்ளார்

அத்தோடு விடுதலைப்புலிகளின் பணத்தை முடக்கி வைத்திருப்பதனாலேயே கைதாகியுள்ளனர் என்று தமிழ் ஊடகங்களில் வெள்ளிவந்த செய்தி தவறானதாகும் இத் தவறான செய்தி தொடர்பாக சுவிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டது சுவிஸ் அரசு தெளிவான அறிக்கை ஒன்றையும் வெளியிடவுள்ளமை இங்கு குற்றிப்பிடத்தக்கது. இதனிடையே, அண்மைக்காலமாக சுவிஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ள சிறீலங்கா புலனாய்வாளர்களின் வேலையாக இது இருக்கலாம் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

tamilthai.com

எங்களுக்கை மோதலை உண்டாக்க சிங்கள புலநாய்வு பிரிவு எவ்வளவு ஆழமாக வேலை செய்கிறது எண்டது மட்டும் நல்லா தெளிவாக தெரியுது... !

கிழக்கில் இருந்து வன்னிவரைக்கும் படுகொலைகளுக்கு காரணமான 57 வது படைப்பிரிவின் தளபதி ஜெகத் டயஸ் தான் இப்ப சுவிஸ் நாட்டுக்கான இலங்கை தூதுவர்... அவனுக்கு எதிராக எங்கட சனம் ஒரு வழக்கு தொடுக்க கூட ஒற்றுமையாக அங்கை இல்லை எண்டது தான் இவை எல்லாதுக்கும் காரணம் எண்டதை புரிந்து கொள்ளுங்கோ....

ஒரு நாள் இரவுக்குள் ஜேர்மனியில் கூட்டம் போட்டவை காட்டிக்குடுத்த உடனை எந்த புலநாய்வும் செய்யாமல் சுவிஸ் காவல்த்துறை கைது செய்ய நடவடிக்கை எடுத்தது எண்டு சொல்லுறவை முதல் அதை நம்பும் ஆக்கள் வரைக்கும் ஒரு உண்மையை தெரிஞ்சு கொள்ளுங்கோ... சும்மா சந்தேகத்தில் பேரில் எந்த ஆதாராம் இல்லாமல் யாரையும் கைது செய்ய ஐரோப்பிய காவல்த்துறை ஒண்டும் இலங்கை காவல்த்துறையோ இல்லை இந்திய காவல்த்துறையோ இல்லை... பிடிச்சு போட்டு பிறகு ஆதாரத்தை தயாரிக்க....

பிரான்சில், ஜேர்மனியில் , நெதர்லாந்தில் இங்கிலாந்தில் நடந்தவை போல செயற்பாட்டாளர்கள் மீது தமிழ் மக்களை கொண்டு அடுத்தடுத்து கடந்த ஒருவருடத்துக்கு மேலாக இலங்கை அரச தூதரகம் காவல்த்துறையிடம் வழக்குகள் பதியப்பட்டன... ஆதாரங்களாக பற்றுச்சீட்டுகள் எண்று கொடுக்கப்பட்டன , செயற்பாட்டாளர்களுடன் கூடவே வேலை செய்த இலங்கை புலநாய்வு முகவர்களூடாக வாக்கு மூலங்களும் கொடுக்க பட்டு இருக்கிறது...

இதுக்கும் மேலாக இந்த வழக்கு பதிவு செய்த நகல்களை கொண்டு அந்த நாட்டு அரசுகளுக்கு இலங்கை தூதரகம் ஊடாக இலங்கை மக்களுக்கு நியாயம் கிடைக்க வளி வேண்டும் எண்டு அழுத்தம் கொடுக்க பட்டும் உள்ளது..

இப்ப பழியை தூக்கி தமிழரின் இன்னும் ஒரு தரப்பின் மீது போடுகிறார்கள்... அதை நம்பி எல்லாரும் அடிபடுங்கோ...

தமிழனை காப்பாத்த ( ஒருவேளை இருந்தால்) கடவுளாலும் முடியாது.....

இலங்கை அரச புலநாய்வு பிரிவின் உயர் நிலை அதிகாரிகள் பலருக்கு தெரிந்திருக்க முடியாத இரகசியம் உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சது... கோத்தபாய சொன்னவரோ இல்லை ... ???

போர்குற்ற காணொழிகள் படங்கள் எப்படி கிடைத்தது மாண்புமிகு அய்யா:

அதுவும் கொத்தா தான் அனுப்பிவைத்தவரோ என்று கேட்கப்போகிறீரா?

ஓ! இதெல்லாhம் போலி கணனில் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்டது என்று சொல்லித்திரியிற கும்பல்ல நீரும் ஒருதரோ! வாழ்க வளர்க உமது பணி!

எல்லாபிரிவுகளும் ஒன்று சேர்ந்து மத்திய செற்குழு என்று ஒன்றுபட்டு செயல்படுகிறதை முறியடிக்க வேணும் எண்டு வெளிக்கிட்டிருக்கிறியள்;;; நடக்கட்டும்…இதுக்கு மேல் தங்களுக்கு பதில் எமது எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை

போர்குற்ற காணொழிகள் படங்கள் எப்படி கிடைத்தது மாண்புமிகு அய்யா:

அதுவும் கொத்தா தான் அனுப்பிவைத்தவரோ என்று கேட்கப்போகிறீரா?

ஓ! இதெல்லாhம் போலி கணனில் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்டது என்று சொல்லித்திரியிற கும்பல்ல நீரும் ஒருதரோ! வாழ்க வளர்க உமது பணி!

எல்லாபிரிவுகளும் ஒன்று சேர்ந்து மத்திய செற்குழு என்று ஒன்றுபட்டு செயல்படுகிறதை முறியடிக்க வேணும் எண்டு வெளிக்கிட்டிருக்கிறியள்;;; நடக்கட்டும்…இதுக்கு மேல் தங்களுக்கு பதில் எமது எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை

ஜேர்மன் சதிக் கூட்டத்தின் தீர்மானம் நாடுகடந்த அரசை ஒழிப்பது உருத்திரகுமாரனை ஒழித்துக்கட்டுவது. மத்திய செயற்குழுவை ஒழிப்பது

விடுதலைபுலிகளுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்ற செயற்படும் பிரான்ஸ் தமிழர் நடவத்தை ஒழிப்பது. தடை நீகக்த்துக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுகக்த் தேவை இல்லை. லோட்டோ டிக்கட் அச்சடித்து பணம் வசூல் செய்வது ….. இவை தான

போர்குற்ற காணொழிகள் படங்கள் எப்படி கிடைத்தது மாண்புமிகு அய்யா:

அதுவும் கொத்தா தான் அனுப்பிவைத்தவரோ என்று கேட்கப்போகிறீரா?

ஓ! இதெல்லாhம் போலி கணனில் வெட்டி ஒட்டி உருவாக்கப்பட்டது என்று சொல்லித்திரியிற கும்பல்ல நீரும் ஒருதரோ! வாழ்க வளர்க உமது பணி!

எல்லாபிரிவுகளும் ஒன்று சேர்ந்து மத்திய செற்குழு என்று ஒன்றுபட்டு செயல்படுகிறதை முறியடிக்க வேணும் எண்டு வெளிக்கிட்டிருக்கிறியள்;;; நடக்கட்டும்…இதுக்கு மேல் தங்களுக்கு பதில் எமது எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை

போர்க்குற்ற காணொளிகள் உங்களுக்கு இலங்கை புலநாய்வு பிரிவினர் யாருக்கும் தெரியாமல் எடுத்து உங்களுக்கு தந்தவையோ....??

நீர் சொல்ல வாற இரகசிய செயற்பாடுகள் எல்லா இராணுவத்தினருக்கும் தெரிந்த இரகசிய நடவடிக்கை இல்லை... புலநாய்வு பிரிவினரால் நடத்தப்படுவது... விடுமுறையில் வரும் இராணுவ வீரனுக்கு காசைக்காட்டி ஆசையூட்டி அவனது கைத்தொலைபேசியில் இருக்கும் படங்களை எடுப்பதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...

அடிப்படையில் புலநாய்வு எண்டால் என்ன எண்டே உங்களுக்கு தெரியவில்லை எண்டது தான் உண்மை...

ஜேர்மன் சதிக் கூட்டத்தின் தீர்மானம் நாடுகடந்த அரசை ஒழிப்பது உருத்திரகுமாரனை ஒழித்துக்கட்டுவது. மத்திய செயற்குழுவை ஒழிப்பது

விடுதலைபுலிகளுக்கு எதிரான தடையை நீக்க வேண்டும் என்ற செயற்படும் பிரான்ஸ் தமிழர் நடவத்தை ஒழிப்பது. தடை நீகக்த்துக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுகக்த் தேவை இல்லை. லோட்டோ டிக்கட் அச்சடித்து பணம் வசூல் செய்வது ….. இவை தான

மகிந்த ராஜபக்சவிற்கெதிராக லண்டனில் ஹித்ரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சூழலில் வைத்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதி மகிந்த ஒக்ஸ்ட்பேர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக சென்றபோது அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற முதலாவது ஆர்ப்பாட்டம் லண்டன் ஹித்ரு விமான நிலையத்தில் நடைபெற்றது.

அதில் மாணவர் அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் என சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர் ஒருவரே கட்டுநாயக்க

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பின்னர் விமான நிலைய சூழலில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த மாணவர் குறித்து எவ்விதத் தகவலையும் உறவினர்களால் அறிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்ய மாணவரின் பெற்றோர் அச்சமடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.

தோல்வியடைந்த தனது ஒக்ஸ்டபேர்ட் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்குத் திரும்பவதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரது தகவல்களையும், புகைப்படங்களையும் கூடிய விரைவில் இலங்கைக்கு அனுப்புமாறு லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் சுசந்த சில்வாவிற்கு உத்தரவிட்டிருந்தார்.

தகவல்கள் அனுப்பப்பட்ட பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை தான் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ள சம்பவமானது ஜனாதிபதியின் உத்தரவு அச்சு பிசகின்றி நிறைவேற்றப்படுவதைப் புலப்படுத்தியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.