Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிக்கெட் போட்டியில் மஹிந்த பல்வேறு வழிகளில் புறக்கணிப்பு – மும்பாய் மிரருக்கு இலங்கைத் தூதரக அதிகாரி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் போட்டியில் மஹிந்த பல்வேறு வழிகளில் புறக்கணிப்பு – மும்பாய் மிரருக்கு இலங்கைத் தூதரக அதிகாரி!

Posted by uknews On April 7th, 2011 at 2:16 am

மும்பையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிக்கச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியஅரசு உரிய முறையில் கவனிக்கவில்லை என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி உபேச்சா சமரதுங்க தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் இந்திய ஊடகமான மும்பை மிரருக்குத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மும்பையில் இடம்பெற்ற இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30டிக்கெட்டுகளைக் கேட்டிருந்தார். ஆனால், 10டிக்கெட்டுகள்தான் அவருக்கு வழங்கப்பட்டன.

அதுமாத்திரமின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் முறைப்படி கவனிக்கப்படவில்லை. இந்தியாவில் வைத்து இலங்கை அணியைச் சந்திக்க ஜனாதிபதி அனுமதி கோரியிருந்தார். அதற்கான அனுமதியும் வழங்கப்படவில்லை.

அதுமாத்திரமின்றி வெற்றிபெற்ற இந்திய அணியுடன் புகைப்படம் எடுப்பதற்கும் அவருக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றுள்ளது.அதேசமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய முறையில் கவனிக்கப்படாமை குறித்து இந்திய அதிகாரிகளிடம் முறைப்பாடு செயப்பட்டது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவினால் உத்தியோகபூ ர்வமாக அழைக்கப்படாமல் தனிப்பட்ட ரீதியில் இந்தியாவுக்கு சென்றமையாலேயே அவரை உரிய முறையில் கவனிக்க முடியாமல் போனது என்று இந்திய கிரிக்கெட்சபையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ரட்ணகார்செட்டி கூறினார்.

ssaritham

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.