Jump to content

இதயச்சந்தி​ரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nov 25, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

இதயச்சந்தி​ரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி !

உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்னிக்கவே முடியாத, அசிங்கமான செயல். இப்படிப்பட்ட அவதூறான செய்கைகள் மூலம இந்த அறிவிப்பாரெல்லாம் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று அழைப்பதற்கே தகுதியற்றவராகிறார்..

கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று அழைப்பதுபோல் IBC யையும் 2009 இக்கு முன் 2009 இக்குப் பின் என நாம் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காக தேசிய உணர்வுள்ளவர்களால் வளர்க்கப்பட்டதுதான் இந்த IBC. ஆனால் முள்ளிவாய்க்காலின் பின் இது தேசியத்தைப் புறம் தள்ளிவிட்டு தன் வளர்ச்சிக்காக மட்டும் அந்த " தேசியம்" எனும் சொல்லை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் ஒரு ஊடகமாக மாறியுள்ளது என்பதுதான் உண்மை. இதை IBC அடிக்கடி கூறும் பாஷையிலேயே கூறுவதானால் இப்படிப்பட்ட தேச விரோத சக்திகள் குறித்து மக்கள் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

"தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் நமது விடுதலைக்காகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது" ..இவை அந்தக் குறிப்பிட்ட அறிவிப்பாளரின் திரு வாயிலிருந்து உதிர்ந்த அறி( வில்லா) வுரைகள்.. இப்படிக் கூறிக் கூறியே ஒரு தனிமனிதனை, அதுவும் ஒரு சக ஊடகவியலாளரைத் தாக்கும் செயலென்பது உங்கள் பாணியில் விடுதலைக்குப் பயன்படுத்தும் செயலோ? ஒரு நிமிடமல்ல, இரு நிமிடங்களல்ல.. இரண்டு மணித்தியாலங்களாக ஒரு தனி மனிதனை அதுவும் அவர் பெயர் சொல்லித் தாக்குவதற்குத் தானா இந்த ஊடகத்தை நடத்துகின்றீர்களோ என்ற சந்தேகமே வருமளவிட்கிருந்தது அந்த அறிவிப்பாளரின் அட்டகாசம்..

இது தற்செயலாக நடந்த ஒரு விடயம் கூட இல்லை.. ஒரு தனிமனிதனைத் தாக்கவேண்டுமென்றே கங்கணம் கட்டி நடத்தப்பட்டதுதான் நேற்றைய நிகழ்ச்சி. எழுதி வைத்து கூறியதையே மூன்று தடவைகள் கூறினீர்கள்..அதை தாக்கப் பட்ட சம்பந்தப்பட்டவர் கேட்டிருப்பாரோ இல்லையோ மக்கள் நாம் கேட்டோம். நேற்றைய சம்பவம் எதைக் காட்டுகின்றது எனில் இந்த வானொலி நடாத்தப் படுவது மக்களுக்காக அல்ல. தமது சொந்தத் தேவைக்காக மட்டுமே. இப்படிப்பட்ட வசைபாடல்களையும் அவதூறு வீசுதளையும் உடனே நிறுத்துங்கள்.

அடிக்கடி அந்த அறிவிப்பாளர் கூறிய வசனம் " உண்மையான தமிழன், உண்மையான தமிழ் பேசும் தமிழன், உண்மையான தமிழ்த் தாய்க்குப் பிறந்த எந்த ஒரு தமிழனும் பாதை மாறி செல்ல மாட்டான். யாரையும் விமர்சிக்க மாட்டான்"..இதை நான் கூறவில்லை...ஆமாம்.. இவைகள் நேற்று வானொலியில் அந்த அறிவிப்பாளர் முழங்கிய வசனங்கள். அப்படியானால் அதே தமிழினத்தில் பிறந்த ஒருத்தியாகக் கேட்கிறேன். உண்மையானத் தமிழ்த் தாய்க்குப் பிறந்த எந்தத் தமிழனும் யாரையும் விமர்சிக்க மாட்டான் என்றால் இன்னொருவரை இரண்டுமணித்தியாலங்களாக விமர்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யாத உங்களை என்னவென்பது? எப்படி அழைப்பது? உண்மையான தமிழ்த் தாய்க்குப் பிறக்கவில்லை என்று ஒரு தமிழ்ப் பெண்ணாக நான் நிச்சயமாக கூறமாட்டேன்..

நாம் எல்லோருமே நல்ல தாய்க்குப் பிறந்தவர்கள்தான்.. அதில் சந்தேகமே வேண்டாம். வாய் இருக்கின்றது, சொற்கள் இருக்கின்றன என்பதற்காக கண்டதையும் சொல்லி வைக்கக் கூடாது.. ஊடகம் இருக்கின்றது என்பதற்காக ஊடக தர்மம் மீறி செயல் படக் கூடாது.. இதுதான் உங்கள் அகராதியில் ஊடகதர்மத்திட்கு வரைவிளக்கணமெனில் பிழையான அகராதியை வைத்திருக்கின்றீர்கள். அந்த அகராதியை மாற்றி விட்டு நல்ல அகராதி ஒன்றை வாங்குங்கள்... ஊடகத்தின் பணி எதுவோ அதை மட்டும் பாருங்கள்.. தனி மனிதரைத் தாக்குவதை உடனே நிறுத்துங்கள். " ஊருக்குதான் உபதேசம் உனக்கும் எனக்குமல்ல" என்பது போல் நடக்கவே கூடாது.

அடிக்கடி மக்கள் என்கிறீர்கள், நம் மண் என்கிறீர்கள், மாவீரர் என்கிறீர்கள், தேசியம் என்கிறீர்கள், தலைவர் என்கிறீர்கள். இவைகளெல்லாம் உதட்டிலிருந்து வெறும் அங்கீகாரத்துக்காக வரும் சொற்களாக இருக்கக் கூடாது. தமிழர் நம்மைப் பொறுத்தவரை இவைகளெல்லாம் உன்னதமான சொற்கள்..உண்மையான உள்ளுணர்வுடன் உள்ளத்துளிருந்து மட்டும் வரவேண்டிய சொற்கள்...அதைப் பேசுவதற்கு நன்றாக இருக்குதே என்று மேடைப் பேச்சு போல் பேசிவிட்டுச் செல்லாதீர்கள். ஏனெனில் 2009 இல் திலீபன் வாரத்தில் இதே அறிவிப்பாளர் போட்ட கூத்து என்னவென்பதை நான் இங்கே ஆதாரத்துடன் நிருபிக்கேவேண்டிய சூழ்நிலையை இவரே உருவாக்கியுள்ளார்.

இவரைப் பொறுத்தவரை திலீபனின் தியாகம் என்பது தியாகம் எனும் வெறும் சொல்லால் மட்டும் வரையறுக்கப் படுகின்றது. உணர்வுபூர்வமாக எதுவும் கிடையாது. உயிர்த் தியாகம் என்பது தமிழிலுள்ள ஆயிரம் சொற்களில் ஓன்று.. அப்படித்தான் இவர் நினைக்கிறார் போலும்.. செப்டம்பர் 2009,23 ஆம் திகதி இதே அறிவிப்பாளர் திலீபனைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.. அந்த வாரத்தையே திலீபன் வாரமாக பிரகடனப் படுத்தினார்கள்..தேசியப் பாடல்களையும் போட்டு தனது குரலையும் கூடிய அளவுக்கு சோகமாகவே வைத்து இவர் நடாத்திய விதத்தைப் பாராட்டவே வேண்டும்.. ஏனெனில் அவ்வளவும் நடிப்பு.. ஏன் நடிப்பு என்பதைக் கூறினால் நீங்கள் அவர் மேல் கோபமே படுவீர்கள். ஆமாம்... திலீபன் வாரம் எனப் பிரகடனப் படுத்திவிட்டு திலீபன் நினைவாக அரை மணித்தியால நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திய அடுத்த நிமிடம் இந்த உண்மையான தமிழ் உணர்வுள்ள நபர் என்ன செய்தார் என்றால் குதூகலமான ஒரு நிகழ்ச்சி..

மக்களுடன் கலந்துரையாடினார்.. துள்ளும் குதூகலக் குரலுடன் என்ன கதைத்தார்? எதைப் பற்றிக் கதைத்தார்? திலீபனைப் பற்றி என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. புதிதாக வந்த திரைப் படத்தைப் பற்றி. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து ஐந்து மாதங்கள் கூட இல்லை. இவர் திரைக் கூத்துப் பற்றிக் கூத்தடிக்கின்றார். இந்தப் படம் பார்த்தீர்களா?, அந்தப் படம் பார்த்தீர்களா?, அந்த SCENE நல்லா இருக்கு இந்த SCENE நல்லா இருக்கு...இதுதான் இவர் பேசியது...இவர்களால் எப்படி இப்படி வேஷம் போட முடிகிறது என மனம் நொந்தேன்..இதைக் கேட்டு நான் வேதனைப் பட்டதைப் பார்க்கப் பொறுக்காத என் சகோதரம் உடனடியாக IBC இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் COPY இத்துடன் இணைத்துள்ளேன். அதற்கு அவர் அனுப்பிய பதிலும் இணைக்கப்படுகிறது.

அவர் தமிங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் இதுதான்

" வணக்கம். நான் யாத்திரா. உங்களின் மின்னஞ்சல் படித்தன்.. நன்றி..சில விடயங்களை நீங்கள் சொல்லும்பொழுதுதான் திருத்திக் கொள்ள முடியும். நிகழ்ச்சி செய்யும்பொழுது அந்தத் தவறு எங்களுக்கு தெரியாது. அதனால் உங்கள் அறிவுரை நல்லது, நன்றி". இதுதான் அவர் எழுதிய பதில்..

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இரண்டு வருடங்களின் பின்பும் நீங்கள் இன்னும் உங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. இன்னும் அதே தவறிழைக்கும் அறிவிப்பாளர்தான். அதாவது உண்மையான உணர்வுகளற்ற வெறும் உதட்டளவிலான வார்த்தைகளை அள்ளிவீசும் அதே அறிவிப்பாளர்.. உங்களையெல்லாம் பொறுத்தவரை மக்களென்பதும், மாவீரமென்பதும், மண்ணெண்பதும், தேசியமென்பதும், தலைவநென்பதும் வெறும் மக்களை வசியப்படுத்தும் மந்திர சொற்கள். மீண்டும் தப்பிழைக்கின்றீர்கள். திருத்திக் கொள்ளுங்கள். இலட்சக் கணக்காக அங்கே காவு கொள்ளப்பட்ட மக்களின் உயிர்களையும் நம் விடுதலைக்காக மட்டும் தம் இன்னுயிரை ஈந்து மண்ணின் விடுதலைக்காக இன்னும் காத்திருக்கும் மாவீர செல்வங்களையும் உங்கள் சுய முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தாதீர்கள்...நிகழ்ச்சி செய்யும்பொழுது அந்தத் தவறு தெரியாது என நீங்களே உங்கள் கை பட எழுதி இருக்கிறீர்கள்...அதே போல் ஒரு கேவலமான இன்னொரு தவறிழைத்திருக்கிரீர்..குழுக்களிடையில் சிண்டு முடித்துவிடும் வேலைகளை நிறுத்துங்கள். உண்மையான உணர்வுடன் செயற்படுங்கள். இலையேல் மக்களை விட்டு தூர விலகி நில்லுங்கள். அல்லது மக்களே உங்களை விலத்திவிடுவார்கள்..

IBC யை விட்டு விலகிய அத்தனை அறிவிப்பாளர்களும் உங்களுக்கு நல்லாசி வழங்குவதாக கூறியமைக்கு நன்றி. அவர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் ஒரு உண்மையான ஊடகவியலாளர் அதைத்தான் செய்வர். அதுதான் ஊடக தர்மம் என்பது.. ஆசி வழங்க வேண்டும்.. தேவையற்ற பொய்யான அவதூறுகள் தனி நபரின் மீது அள்ளிவீசுவது ஊடகதர்மம் அல்ல...காய்க்கும் மரம்தான் கல்லடிபடும் என அடிக்கடி கூறி உங்களை நீங்களே காய்க்கும் மரம் போல் காட்ட முனைந்து அந்த ஊடகவியலார்மேல் அடிக்கடி கற்களை வீசுவதன் மூலம் இங்கே காய்த்து குலுங்கும் மரம் அவர்தான் என்பதையும் நீங்கள் வெறும் பட்டமரம் என்பதையும் நிரூபித்திருக்கின்றீர்கள். அதாவது வடிவேலுவின் பாணியில் சொன்னால் " காய்க்கும் ஆனா காய்க்காது"..உங்கள் செயற்பாடுகளுக்கு "யாளரா" போடவில்லை என்பதற்காக தனிபட்டவர்மேல் தேவையற்ற வசை பாடாதீர். உங்கள் அங்கீகாரத்துக்காக மற்றவர்கள் மேல் சேறு பூசாதீர். முறையான செயற்பாடுகள் மூலம் முன்னேறப் பாருங்கள்...அப்பொழுது ஒவ்வொருவரினதும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிட்டும். நாடு கடந்தவர்களும் சரி நாடு கடக்காதவர்களும் சரி, தலைமைப் பதவி தேடி யாரும் அலையாதீர். சிங்களத்துக்கு விலை போகாதீர். நாட்டுக்குள்ளே பேச்சு வார்த்தைகள் எனக் கூறி மக்களின் உரிமைகளை விற்காதீர்கள்.

தனிப்பட்டோரின் சுயநலச் செயற்பாடுகளினால் நம் இனமே அழிந்துவிடும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளாத முட்டாள்களல்ல.

நன்றி..

கௌரி

http://www.pathivu.com/news/19242/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Nov 25, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

இதயச்சந்தி​ரன் மீது சேறடிக்கும் ஐ.பி.சீ வானொலி !

உண்மைகள் எப்பொழுதுமே அசௌகரியமானவையாகவும் கசப்பானவையாகவும்தான் இருக்கும் என்பார்கள். அதைத்தான் ibc யின் இந்த அறிவிப்பாளர் அனுபவிக்கின்றாரோ? முகமூடிகளைக் கிழிப்பவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்பவர்களின் முகமூடிகள் கிழியும்பொழுது, இந்த முகமூடிகள் கிழியும் மனிதர்கள் என்ன செய்வார்களெனில் உண்மை கூறுபவர்களின் மேல் சேறடித்து தம்மை குற்றமற்றவர்களாக்க முயற்சிப்பார்கள். இதுதான் சம்பந்தப்பட்ட IBC அறிவிப்பாளர் விடயத்திலும் நடக்கிறது. ஒரு தனிப்பட்ட மனிதரை விமர்சிப்பதே தப்பு. அதிலும் ஒரு ஊடகவியலாளராக இருந்துகொண்டே இன்னொரு சக ஊடகவியலாலரை, அதுவும் அவர் பெயரைச் சொல்லி விமர்சிப்பதென்பது மன்னிக்கவே முடியாத, அசிங்கமான செயல். இப்படிப்பட்ட அவதூறான செய்கைகள் மூலம இந்த அறிவிப்பாளரெல்லாம் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று அழைப்பதற்கே தகுதியற்றவராகிறார்..

கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்குப் பின் என்று அழைப்பதுபோல் IBC யையும் 2009 இக்கு முன் 2009 இக்குப் பின் என நாம் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்த் தேசிய வளர்ச்சிக்காக தேசிய உணர்வுள்ளவர்களால் வளர்க்கப்பட்டதுதான் இந்த IBC. ஆனால் முள்ளிவாய்க்காலின் பின் இது தேசியத்தைப் புறம் தள்ளிவிட்டு தன் வளர்ச்சிக்காக மட்டும் அந்த " தேசியம்" எனும் சொல்லை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் ஒரு ஊடகமாக மாறியுள்ளது என்பதுதான் உண்மை. இதை IBC அடிக்கடி கூறும் பாஷையிலேயே கூறுவதானால் இப்படிப்பட்ட தேச விரோத சக்திகள் குறித்து மக்கள் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

"தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் நமது விடுதலைக்காகப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது" ..இவை அந்தக் குறிப்பிட்ட அறிவிப்பாளரின் திரு வாயிலிருந்து உதிர்ந்த அறி( வில்லா) வுரைகள்.. இப்படிக் கூறிக் கூறியே ஒரு தனிமனிதனை, அதுவும் ஒரு சக ஊடகவியலாளரைத் தாக்கும் செயலென்பது உங்கள் பாணியில் விடுதலைக்குப் பயன்படுத்தும் செயலோ? ஒரு நிமிடமல்ல, இரு நிமிடங்களல்ல.. இரண்டு மணித்தியாலங்களாக ஒரு தனி மனிதனை அதுவும் அவர் பெயர் சொல்லித் தாக்குவதற்குத் தானா இந்த ஊடகத்தை நடத்துகின்றீர்களோ என்ற சந்தேகமே வருமளவிட்கிருந்தது அந்த அறிவிப்பாளரின் அட்டகாசம்..

இது தற்செயலாக நடந்த ஒரு விடயம் கூட இல்லை.. ஒரு தனிமனிதனைத் தாக்கவேண்டுமென்றே கங்கணம் கட்டி நடத்தப்பட்டதுதான் நேற்றைய நிகழ்ச்சி. எழுதி வைத்து கூறியதையே மூன்று தடவைகள் கூறினீர்கள்..அதை தாக்கப் பட்ட சம்பந்தப்பட்டவர் கேட்டிருப்பாரோ இல்லையோ மக்கள் நாம் கேட்டோம். நேற்றைய சம்பவம் எதைக் காட்டுகின்றது எனில் இந்த வானொலி நடாத்தப் படுவது மக்களுக்காக அல்ல. தமது சொந்தத் தேவைக்காக மட்டுமே. இப்படிப்பட்ட வசைபாடல்களையும் அவதூறு வீசுதளையும் உடனே நிறுத்துங்கள்.

அடிக்கடி அந்த அறிவிப்பாளர் கூறிய வசனம் " உண்மையான தமிழன், உண்மையான தமிழ் பேசும் தமிழன், உண்மையான தமிழ்த் தாய்க்குப் பிறந்த எந்த ஒரு தமிழனும் பாதை மாறி செல்ல மாட்டான். யாரையும் விமர்சிக்க மாட்டான்"..இதை நான் கூறவில்லை...ஆமாம்.. இவைகள் நேற்று வானொலியில் அந்த அறிவிப்பாளர் முழங்கிய வசனங்கள். அப்படியானால் அதே தமிழினத்தில் பிறந்த ஒருத்தியாகக் கேட்கிறேன். உண்மையானத் தமிழ்த் தாய்க்குப் பிறந்த எந்தத் தமிழனும் யாரையும் விமர்சிக்க மாட்டான் என்றால் இன்னொருவரை இரண்டுமணித்தியாலங்களாக விமர்சிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யாத உங்களை என்னவென்பது? எப்படி அழைப்பது? உண்மையான தமிழ்த் தாய்க்குப் பிறக்கவில்லை என்று ஒரு தமிழ்ப் பெண்ணாக நான் நிச்சயமாக கூறமாட்டேன்..

நாம் எல்லோருமே நல்ல தாய்க்குப் பிறந்தவர்கள்தான்.. அதில் சந்தேகமே வேண்டாம். வாய் இருக்கின்றது, சொற்கள் இருக்கின்றன என்பதற்காக கண்டதையும் சொல்லி வைக்கக் கூடாது.. ஊடகம் இருக்கின்றது என்பதற்காக ஊடக தர்மம் மீறி செயல் படக் கூடாது.. இதுதான் உங்கள் அகராதியில் ஊடகதர்மத்திட்கு வரைவிளக்கணமெனில் பிழையான அகராதியை வைத்திருக்கின்றீர்கள். அந்த அகராதியை மாற்றி விட்டு நல்ல அகராதி ஒன்றை வாங்குங்கள்... ஊடகத்தின் பணி எதுவோ அதை மட்டும் பாருங்கள்.. தனி மனிதரைத் தாக்குவதை உடனே நிறுத்துங்கள். " ஊருக்குதான் உபதேசம் உனக்கும் எனக்குமல்ல" என்பது போல் நடக்கவே கூடாது.

அடிக்கடி மக்கள் என்கிறீர்கள், நம் மண் என்கிறீர்கள், மாவீரர் என்கிறீர்கள், தேசியம் என்கிறீர்கள், தலைவர் என்கிறீர்கள். இவைகளெல்லாம் உதட்டிலிருந்து வெறும் அங்கீகாரத்துக்காக வரும் சொற்களாக இருக்கக் கூடாது. தமிழர் நம்மைப் பொறுத்தவரை இவைகளெல்லாம் உன்னதமான சொற்கள்..உண்மையான உள்ளுணர்வுடன் உள்ளத்துளிருந்து மட்டும் வரவேண்டிய சொற்கள்...அதைப் பேசுவதற்கு நன்றாக இருக்குதே என்று மேடைப் பேச்சு போல் பேசிவிட்டுச் செல்லாதீர்கள். ஏனெனில் 2009 இல் திலீபன் வாரத்தில் இதே அறிவிப்பாளர் போட்ட கூத்து என்னவென்பதை நான் இங்கே ஆதாரத்துடன் நிருபிக்கேவேண்டிய சூழ்நிலையை இவரே உருவாக்கியுள்ளார்.

இவரைப் பொறுத்தவரை திலீபனின் தியாகம் என்பது தியாகம் எனும் வெறும் சொல்லால் மட்டும் வரையறுக்கப் படுகின்றது. உணர்வுபூர்வமாக எதுவும் கிடையாது. உயிர்த் தியாகம் என்பது தமிழிலுள்ள ஆயிரம் சொற்களில் ஓன்று.. அப்படித்தான் இவர் நினைக்கிறார் போலும்.. செப்டம்பர் 2009,23 ஆம் திகதி இதே அறிவிப்பாளர் திலீபனைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.. அந்த வாரத்தையே திலீபன் வாரமாக பிரகடனப் படுத்தினார்கள்..தேசியப் பாடல்களையும் போட்டு தனது குரலையும் கூடிய அளவுக்கு சோகமாகவே வைத்து இவர் நடாத்திய விதத்தைப் பாராட்டவே வேண்டும்.. ஏனெனில் அவ்வளவும் நடிப்பு.. ஏன் நடிப்பு என்பதைக் கூறினால் நீங்கள் அவர் மேல் கோபமே படுவீர்கள். ஆமாம்... திலீபன் வாரம் எனப் பிரகடனப் படுத்திவிட்டு திலீபன் நினைவாக அரை மணித்தியால நிகழ்ச்சி ஒன்றையும் நடத்திய அடுத்த நிமிடம் இந்த உண்மையான தமிழ் உணர்வுள்ள நபர் என்ன செய்தார் என்றால் குதூகலமான ஒரு நிகழ்ச்சி..

மக்களுடன் கலந்துரையாடினார்.. துள்ளும் குதூகலக் குரலுடன் என்ன கதைத்தார்? எதைப் பற்றிக் கதைத்தார்? திலீபனைப் பற்றி என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. புதிதாக வந்த திரைப் படத்தைப் பற்றி. அதுவும் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து ஐந்து மாதங்கள் கூட இல்லை. இவர் திரைக் கூத்துப் பற்றிக் கூத்தடிக்கின்றார். இந்தப் படம் பார்த்தீர்களா?, அந்தப் படம் பார்த்தீர்களா?, அந்த SCENE நல்லா இருக்கு இந்த SCENE நல்லா இருக்கு...இதுதான் இவர் பேசியது...இவர்களால் எப்படி இப்படி வேஷம் போட முடிகிறது என மனம் நொந்தேன்..இதைக் கேட்டு நான் வேதனைப் பட்டதைப் பார்க்கப் பொறுக்காத என் சகோதரம் உடனடியாக IBC இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதன் COPY இத்துடன் இணைத்துள்ளேன். அதற்கு அவர் அனுப்பிய பதிலும் இணைக்கப்படுகிறது.

அவர் தமிங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் இதுதான்

" வணக்கம். நான் யாத்திரா. உங்களின் மின்னஞ்சல் படித்தன்.. நன்றி..சில விடயங்களை நீங்கள் சொல்லும்பொழுதுதான் திருத்திக் கொள்ள முடியும். நிகழ்ச்சி செய்யும்பொழுது அந்தத் தவறு எங்களுக்கு தெரியாது. அதனால் உங்கள் அறிவுரை நல்லது, நன்றி". இதுதான் அவர் எழுதிய பதில்..

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இரண்டு வருடங்களின் பின்பும் நீங்கள் இன்னும் உங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. இன்னும் அதே தவறிழைக்கும் அறிவிப்பாளர்தான். அதாவது உண்மையான உணர்வுகளற்ற வெறும் உதட்டளவிலான வார்த்தைகளை அள்ளிவீசும் அதே அறிவிப்பாளர்.. உங்களையெல்லாம் பொறுத்தவரை மக்களென்பதும், மாவீரமென்பதும், மண்ணெண்பதும், தேசியமென்பதும், தலைவநென்பதும் வெறும் மக்களை வசியப்படுத்தும் மந்திர சொற்கள். மீண்டும் தப்பிழைக்கின்றீர்கள். திருத்திக் கொள்ளுங்கள். இலட்சக் கணக்காக அங்கே காவு கொள்ளப்பட்ட மக்களின் உயிர்களையும் நம் விடுதலைக்காக மட்டும் தம் இன்னுயிரை ஈந்து மண்ணின் விடுதலைக்காக இன்னும் காத்திருக்கும் மாவீர செல்வங்களையும் உங்கள் சுய முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தாதீர்கள்...நிகழ்ச்சி செய்யும்பொழுது அந்தத் தவறு தெரியாது என நீங்களே உங்கள் கை பட எழுதி இருக்கிறீர்கள்...அதே போல் ஒரு கேவலமான இன்னொரு தவறிழைத்திருக்கிரீர்..குழுக்களிடையில் சிண்டு முடித்துவிடும் வேலைகளை நிறுத்துங்கள். உண்மையான உணர்வுடன் செயற்படுங்கள். இலையேல் மக்களை விட்டு தூர விலகி நில்லுங்கள். அல்லது மக்களே உங்களை விலத்திவிடுவார்கள்..

IBC யை விட்டு விலகிய அத்தனை அறிவிப்பாளர்களும் உங்களுக்கு நல்லாசி வழங்குவதாக கூறியமைக்கு நன்றி. அவர்களைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் ஒரு உண்மையான ஊடகவியலாளர் அதைத்தான் செய்வர். அதுதான் ஊடக தர்மம் என்பது.. ஆசி வழங்க வேண்டும்.. தேவையற்ற பொய்யான அவதூறுகள் தனி நபரின் மீது அள்ளிவீசுவது ஊடகதர்மம் அல்ல...காய்க்கும் மரம்தான் கல்லடிபடும் என அடிக்கடி கூறி உங்களை நீங்களே காய்க்கும் மரம் போல் காட்ட முனைந்து அந்த ஊடகவியலாளர்மேல் அடிக்கடி கற்களை வீசுவதன் மூலம் இங்கே காய்த்து குலுங்கும் மரம் அவர்தான் என்பதையும் நீங்கள் வெறும் பட்டமரம் என்பதையும் நிரூபித்திருக்கின்றீர்கள். அதாவது வடிவேலுவின் பாணியில் சொன்னால் " காய்க்கும் ஆனா காய்க்காது"..உங்கள் செயற்பாடுகளுக்கு "யாளரா" போடவில்லை என்பதற்காக தனிபட்டவர்மேல் தேவையற்ற வசை பாடாதீர். உங்கள் அங்கீகாரத்துக்காக மற்றவர்கள் மேல் சேறு பூசாதீர். முறையான செயற்பாடுகள் மூலம் முன்னேறப் பாருங்கள்...அப்பொழுது ஒவ்வொருவரினதும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் கிட்டும். நாடு கடந்தவர்களும் சரி நாடு கடக்காதவர்களும் சரி, தலைமைப் பதவி தேடி யாரும் அலையாதீர். சிங்களத்துக்கு விலை போகாதீர். நாட்டுக்குள்ளே பேச்சு வார்த்தைகள் எனக் கூறி மக்களின் உரிமைகளை விற்காதீர்கள்.

தனிப்பட்டோரின் சுயநலச் செயற்பாடுகளினால் நம் இனமே அழிந்துவிடும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளாத முட்டாள்களல்ல.

நன்றி..

கௌரி

http://www.pathivu.c...ticle_full.aspx

கறுப்பி நன்றி இணைப்புக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
    • வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர். அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும். ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும். இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1388189
    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.