புதிய பதிவுகள்
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம்
adminOctober 15, 2024
கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம்
"ஈரம் தேடும் வேர்கள்"
"கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு."
என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன.
கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள்
கடந்த கால தயக்கங்களை கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் இருநாடுகளினதும் தலைவிதிகள் பின்னிப்பிணைந்தவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருநாடுகளையும் பிணைக்கும் பகிரப்பட்ட புவியியல், வரலாறு மற்றும் எதிர்காலம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாங்கள் இணைந்து வளரவேண்டும் செழிப்படைய வேண்டும், நாங்கள் வரலாறு புவியியல் மற்றும்
- அண்மைய இலங்கை அரசியல் கார்ட்டூன் ஒன்று
- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- அநுரகுமார அலை என்ன செய்யும்?
- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- இந்தியாவை இன்னும் என்னால் வெல்லமுடியவில்லை; ஆஸி. தலைவர் பாட் கம்மின்ஸ் வருத்தம்
- அண்மைய இலங்கை அரசியல் கார்ட்டூன் ஒன்று
- இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம்
adminOctober 15, 2024
கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
https://globaltamilnews.net/2024/207538/
ஊர்ப்புதினம்
- மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம்
- இந்திய இலங்கை உறவுகளில் புதிய மனோநிலைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அழைப்பு - பிளவுபடுத்தும் முயற்சிகள் குறித்து எச்சரிக்கை
- காதலியுடன் முரண்பாட்டதனால் ஆத்திரமடைந்த காதலன் செய்த அட்டகாசம்; மானிப்பாயில் சம்பவம்
- மட்டக்களப்பு வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பெரும் நிதிமோசடி- விசாரணைகள் ஆரம்பம்
- சீரற்ற காலநிலையினால் நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
- சீனப் பிரஜைகளின் கைதால் அபிமானம் பாதிக்கப்படுகிறது சீன தூதரகம் அறிவிப்பு; ‘இலங்கையுடன் இணைந்து மோசடி எதிர்ப்பு சட்டங்களை அமுலாக்க ஒத்துழைப்போம்’
சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஒரு கட்டமாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவி வருகின்ற யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) ஊடாக நிவாரணங்களை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, KSrelief பெய்ரூத் நகருக்கு இது வரை இரண்டு விமானங்களுக்கு நிவாரணங்களை அனுப்பியுள்ளது.
கடந்த 13ம் திகதி ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்களை சுமந்த முதல் நிவாரண விமானம் புறப்பட்டு லெபனான் பெய்ரூத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது, இது சவூதியின் நிவாரண உதவித் திட்டத்தின் ஆரம்ப கட்டமாகும்.
இக்கட்டான நிலைமையில் உள்ள லெபனான் மக்களுக்கான இந்த இன்றியமையாத ஆதரவு, பிராந்திய அளவிலும், உலக
உலக நடப்பு
- நிர்கதியான லெபனான் மக்களுக்கு சவூதி அரேபியா மனிதாபிமான உதவிகள் அனுப்பி வைப்பு
- இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
- ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை!
- டொனால்ட் டிரம்ப் மீது மூன்றாவது கொலை முயற்சியா? அமெரிக்க அதிகாரிகள் கூறியது என்ன?
- இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா!
- இஸ்ரேலிய இராணுவத்தின் தளத்தின் மீது ஆளில்லா விமானதாக்குதல் - ஐந்து பேர் பலி 60க்கும் மேற்பட்டவர்கள் காயம்
36 படகுகள் தயார்: கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் என்ன செய்துள்ளன?
பட மூலாதாரம்,RSMCNEWDELHI
படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருப்பதை காட்டும் படம்.
கட்டுரை தகவல்
எழுதியவர், நித்யா பாண்டியன்
பதவி, பிபிசி தமிழ், சென்னை
14 அக்டோபர் 2024, 09:15 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது
தமிழகச் செய்திகள்
- வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 36 படகுகள் தயார்
- தமிழகத்தில் மீண்டும் மிரட்டும் கொரோனா; 17 பேருக்கு தொற்று பாதிப்பு
- கோவையில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது - மழைநீரில் சிக்கிய பேருந்தில் பயணிகள் பத்திரமாக மீட்பு
- பட்டியல் சாதி மக்களின் கோவில் வழிபாட்டு உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவது ஏன்? பிபிசி கள ஆய்வு
- முரசொலி செல்வம் காலமானார்
- சென்னை ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளின் நிலை என்ன? இரு ரயில்களும் மோதியது எப்படி?
அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... இலங்கையை பூர்வீகமாக கொண்ட
நிஷான் வேலுப்பிள்ளை இடம் பிடித்துள்ளார்.
வாழும் புலம்
(புருஜோத்தமன் தங்கமயில்)
இலங்கைத் தமிழரசுக் கட்சி ‘தனித்து’ தன்னுடைய வீட்டுச் சின்னத்தில் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பொதுத் தேர்தலில் களம் காண்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, ரணில் அரசாங்கத்தினால் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால், அது தமிழரசுக் கட்சியின் தனிப் பயணத்தின், மீள்வருகையாக பதிவாகியிருக்கும். இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியை வெற்றியடைய வைத்து, தங்களின் தனியாவர்த்தனத்துக்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்குவார்கள் என்று அந்தக் கட்சியின் முடிவெடுக்கும் தலைமை நம்புகின்றது. குறைந்தது எட்டு பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவது கட்சியின் எதிர்பார்ப்பு; அதிகபட்சம் 12 ஆசனங்கள். இந்த எண்ணிக்கையைவிட குறைவான ஆசனங்களை தமிழரசுக் கட்சி பெறுமானால், அதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பையும், இப்போது
அரசியல் அலசல்
- அண்மைய இலங்கை அரசியல் கார்ட்டூன் ஒன்று
- பாராளுமன்றத் தேர்தலும் தமிழ் மக்கள் முன்னுள்ள தெரிவுகளும் – ஐ.வி.மகாசேனன்
- நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும் -பா.உதயன்
- தமிழரசின் தனிப் பயணம்; சுமந்திரனின் வெற்றி தோல்வியை ‘இறுதி’ செய்யும் தேர்தல்!
- அநுரகுமார அலை என்ன செய்யும்?
- பொது தேர்தலில் இருந்து பின்வாங்கும் முன்னாள் எம்.பி.க்களும் இழுபறிப்படும் கட்சித் தலைமைகளும்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், ஆம்பர் டான்ஸ்
பதவி,
1 அக்டோபர் 2024, 08:32 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன?
நீங்கள், நம் குடலுக்குள்
நலமோடு நாம் வாழ
- மனித குடலில் வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்
- மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த சிறுவன் - என்ன நடந்தது?
- நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் நமது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி தெரியுமா?
- கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள் - தவிர்க்கும் வழிகள்
- ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்
- வார நாட்களில் 8 மணி நேரம் தூங்காமல் வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்கலாமா? உடலில் என்ன நடக்கும்?
சமூகவலை உலகம்
- சந்ததிப் பெருக்கமும் இன்மையும்
- வடக்கு மாகாண ஆளுநர் நியமனமும் JVP/NPP இன் தேர்தல் வியூகமும் இரண்டல்ல
- அநுரவின் அதிரடி,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சற்றுமுன் திடுக்கிடும் ஆதாரம்.
- வரலாற்றில் முதன்முறையாக பாதுகாப்பு பிரிவில் அனுரவின் அதிரடி நடவடிக்கை.
- பிறவிப் பெருங்கடல் - T. கோபிசங்கர்
- பெருந்திணை மெய்யழகா ? - சோம.அழகு
பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை 'கேட்ச்' பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை
பட மூலாதாரம்,SPACEX
கட்டுரை தகவல்
எழுதியவர், எஸ்மி ஸ்டாலார்ட்
பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ்
14 அக்டோபர் 2024, 09:43 GMT
அறிவியல் தொழில்நுட்பம்
- பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை
- இந்திய விண்வெளி நிலையம்: இஸ்ரோ விண்வெளியில் ஆய்வகம் அமைப்பது எதற்காக? அதில் என்ன செய்யும்?
- நாசா விண்கலம் மோதிய சிறுகோளை நோக்கி விரையும் மற்றொரு விண்கலம் - எதற்காக தெரியுமா?
- ஈயின் மூளையில் என்ன இருக்கிறது?!
- பிளாட்டின மோதிரத்தில் மாணிக்க கல்லை இவர் வளர்த்தது எப்படி?!
- பூமிக்கு வரும் 'இரண்டாம் நிலா' - எங்கே தெரியும்? எப்படிப் பார்க்கலாம்?
முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும்.
''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees)
பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை.
ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார்.
விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது.
வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது.
பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்..
"அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?"
அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்......
"அன்பே என்னை மன்னித்துக் கொள்.
இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு.. நம் வீட்டை நீ எடுத்துக் கொள்.
நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள
நம் "மெர்சிடஸ் பென்ஸ்" காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று...
பணத்தை என்
கதை கதையாம்
சமூகச் சாளரம்
"கார் கூந்தல் சரிந்து விழ"
"கார் கூந்தல் சரிந்து விழுந்து
காற்றோடு அது அலை பாய
காதணி குலுங்கி இசை அமைத்து
கார்த்திகை அதற்கு ஒளி வழங்க
காகொடி தரும் நஞ்சை விடவும்
காமப் பால் நெஞ்சில் வடிய
காசனம் செய்யும் விழிகள் திறந்து
காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !"
"காசினி மேலே அன்னநடை போட்டு
கால் கொலுசு தாளம் போட
காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி
காருண்யம் காட்ட என்னை அழைத்து
காதல் தெளித்து ஈரம் ஆக்கி
கானல் உள்ளத்தை சோலை ஆக்கி
கார் மேகமாய் அன்பு பொழிந்து
காலம் அறிந்து காரிகை வந்தாள் !"
"காதோரம் மெதுவாய் செய்தி கூறி
காங்கேயம் காளையாக வலு ஏற்றி
காட்டுத் தீயாக ஆசை பரப்பி
காவல் உடைத்து என்னைத் தழுவி
காவணம் முழுதும் மலரால் அலங்கரித்த
காமன் விழாவிற்கு என்னை அழைத்து
காலை மாலை முழுவதும் கொஞ்சி
காவற் கடவுளாய் நம்பி வந்தாள் !"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
கவிதைக் களம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர், போத்திராஜ்
பதவி, பிபிசி தமிழுக்காக
3 மணி நேரங்களுக்கு முன்னர்
“விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச்
விளையாட்டுத் திடல்
குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628"
"குறள்: 413"
"அறிவு பரந்து கிடக்கும் உலகில்
அயராது அதைத் தேடி சுவைக்க
அக்கம் பக்கம் யார் நின்றாலும்
அச்சம் துறந்து கேள்வி கேட்டு
அமுது ஞானத்தை செவி உண்ணட்டும்!"
"குறைந்த உணவை நிறைவாக அருந்தி
குற்றமில்லா உயர்ந்த அறிவு கொண்ட
குறைகள் அற்ற ஆன்றோர் போல்
குமிழி வாழ்வில் நிறைவு அடைய
குன்றாய் நிலைக்க கேட்டு அறிவாய்!!"
"குறள்: 628"
"இன்பம் கண்டும் துள்ளிக் குதிக்காதவன்
துன்பம் வருகினும் துவண்டு விடான்!
வண்ணவண்ணக் கனவில் மகிழ்ந்து உறங்குபவன்
சின்னசின்ன தோல்வியிலும் தன்னை இழப்பானே
கூனிக்குறுகி மூலையில் ஒதுங்கி விடுவானே!"
"எண்ணம் நல்லதாய் வாழ்வை நோக்குபவன்
திண்ணம் கொண்ட கொள்கை உடையவன்
மண்ணில் விழுந்தாலும் எழுந்து நிற்பானே!
விண்ணை முட்டும் மகிழ்வு வருகினும்
கண்ணைத் திறந்து உண்மை அலசுவானே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
தமிழும் நயமும்
- மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
- குறளோடு கவிபாடு - "குறள்: 413" & "குறள்: 628"
- உலகின் பழமை வாய்ந்த மொழி எது?
- பிழைகள் நீக்க ஒரே வழி இதுதான்
- "ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS"
- "சங்ககால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / முக்கோணக் காதலில் யாருடைய தியாகம் சிறந்தது ?
- "தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி
"ஈரம் தேடும் வேர்கள்"
"கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு."
என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன.
கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள் தன் ஓய்வு நாட்களை தோட்டத்தைப் பராமரிப்பதிலும், செடிகளையும் பூக்களையும் கனிவான கவனத்துடன் வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். அவளுக்குப் பிடித்த தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை, அவை செழிக்கத் தேவையான