Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூமியதிர்ச்சியை முன்னறிவிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிவதில் தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். விண்ணில் சஞ்சரிக்கும் செயற்கைக் கோள்களின் துணையுடன் பூமியின் வளிமண்லடத்தில் உள்ள அயன்படையில் (ionosphere) நிகழும் குழப்பங்களை அவதானிப்பதன் அடிப்படையில் பூமி அதிர்ச்சியை எதிர்வு கூற முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்னர் வளிமண்டலத்தில் உள்ள அயன்படையில் பாரிய குழப்பங்கள் நிகழ்வது தொடர்சியாக நாசா விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டு வந்திருக்கிறது. கடந்த மே 12 இல் சீனாவில் நிகழ்ந்த பூமியதிர்ச்சிக்கு முன்னரும் கூட வளிமண்டல அயன்படையில் முன்னர் அவதானிக்கப்பட்டது போன்ற குழப்பங்…

  2. பிற விலங்கு முட்டையில் (மாடுகளின் முட்டை) இருந்து மனித முளையத்தை உருவாக்கும் உயிரியல் தொழில்நுட்ப முறை மாதிரி வரைபடம். hybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகில் hybr…

  3. VOIP - சகாய விலையில் இந்தியாவிற்கு தொலைப்பேச இந்த பதிவு techie ஆர்வலர்களுக்கு மட்டுமாக இருக்கலாம். வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்ப…

  4. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், உங்களுக்கு உங்களுக்கு கறுப்பு ஓட்டை (Black hole) எண்டு விஞ்ஞானத்தில சொல்லபடுறது என்ன எண்டு தெரியுமோ? எனக்கும் அது என்ன எண்டு விபரமா விளக்கமா தெரியாது. நான் அண்மையில தொலைக்காட்சியில இதுபற்றிய ஒரு விவரணச்சித்திரம் பார்த்து இருந்தன். நான் ஆங்கிலத்தில இதுபற்றி வாசிச்சும் அறிஞ்சன் அத இப்ப தமிழில எப்பிடி சொல்லிறது எண்டு தெரிய இல்ல. இதில முக்கியமான ஒரு விசயத்த மட்டும் பற்றி சொல்லலாம் எண்டு நினைக்கிறன். இப்ப விஞ்ஞான புனைகதைகள் இருக்கிதுதானே? அவற்றுக்கு கருவூலமால இருக்கிறதில மிகவும் முக்கியமானது இந்த கறுப்பு ஓட்டை. ஆக்கள், விஞ்ஞான கதாசிரியர்கள் என்ன சொல்லுறீனம் எண்டால் இந்த கறுப்பு ஓட்டையுக்க நாங்கள் விழுந்தால் உள்ளுக்க போனாப்பிறகு வேறு…

    • 19 replies
    • 3.7k views
  5. 100வது வயதில் 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் "இளம்" தம்பதியர். இங்கிலாந்தில் உள்ள Plymouth என்ற இடத்தில் வசிக்கும் Frank மற்றும் Anita தம்பதியர் தங்கள் நூறாவது வயதில் (Frank நூறாவது வயதை ஏற்கனவே எட்டிவிட்டார் அவரின் துணைவி Anita வரும் யூன் திங்களோடு நூறாவது வயதை எட்டிவிடுவார்) 80வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் 1928 மே 26ம் நாள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் நீண்ட கால திருமண வாழ்வுக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன என்றால், "தினமும் இரவில் ஒருவரை ஒருவர் பாசத்துடன் கொஞ்சிக் கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும்.. எந்த குழப்பகரமான எண்ணங்களும் அற்று மனசாந்தியோடு எந்த கெட்ட எண்ணங்களும் இன்றி படுக்கைக்குச் செல்வதும் தான்" என்ற…

  6. காஃபியின் கதை காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது. எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிற பழங்களை உண்டதும் உற்சாகத்தை அடைந்தன. அந்த உற்சாகத்தை கொடுத்த பழம்தான் காப்பி. தற்போதுள்ள சூடான் நாட்டிலிருந்து ஏமன், அரேபியா பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள், செர்ரியின் வெளிப்புற பகுதி…

  7. நகர் புறத்தில் சேவல் கூவுவது சில மனிதர்களுக்கு எரிச்சலாக இருக்கின்றது என்பதற்காக சத்தம் போட்டுக் கூவும் சேவல்களை பிடித்து வெட்டி விட உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த விநோத சட்டம் இந்த விநோத சட்டம் சுவாஸிலாந்தின் (ஆபிரிக்க கண்ட நாடு) தலைநகர் Mbabane இல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சத்த மாசு சம்பந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் நகரங்களில் சேவல்களை வளர்க்கத் தடையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நகரங்களில் 12 பேட்டுக் கோழிகளுக்கு மேல் வளர்க்கவும் கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது..! சேவல் கூவது சூழலை சத்த மாசாக்கிறது எரிச்சலைத் தூண்டுகிற…

  8. நுண்ணுயிர் கொல்லிகளுக்கு எதிராக பக்ரீறியாக்கள் பயன் படுத்தும் பொறிமுறைகள் Mechanisms of antibiotic resistance மிக நீண்டகாலமாக மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் அங்கிகளுக்கு/ காரணிக்களுக்கெதிராக மனிதன் போரடியே வந்துள்ளான். சின்னமுத்து, அம்மை, போலியோ போன்ற வைரஸ் நோய்களுக்கெதிரான தடுப்பூசிகள இந்நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவியது. பக்ரீரியாக்களுக்கெதிரான (Bacteria) நோய்களை கட்டுப்படுத்துவதில் 1940 ஆம் ஆண்டளவில் கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் (Penicillin)மற்றும் அதன் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய நுண்ணுயிர் கொல்லிகளும் (Antibiotics) பெரும் பங்காற்றின என்றால் மிகையில்லை. ஆனால் பென்சிலின் கண்டுபிடிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்குள்ளேயே அதனை எதிர்த்து வளர/ பெ…

  9. பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது. அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், …

  10. மொபைல் போன்களின் கோட் எண்கள் -------------------------------------------------------------------------------- . மொபைல் போன்களின் கோட் எண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. எல்.ஜி. போன்களின் கோட் எண்கள் போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*# எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*# மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375# மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண…

    • 4 replies
    • 3.2k views
  11. தாய்ப்பாலுட்டுதல் குழந்தைகளின் கல்வித்திறன் மற்றும் அறிவு திறனை அதிகரிக்கும் 14 000 அதிகமான குழந்தைகளில் 6 1/2 வருடங்களாக செய்யப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலுட்டுதலானது குழந்தைகளின் கல்வித்திறன், புத்தி கூர்மை/ அறிவுதிறனை அதிகரிக்கும் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளைவானது தாய்பாலில் இருந்து நேரடியாக கிடைத்ததா அல்லது தாய்ப்பாலுட்டுவதன் மூலம் தாய் குழந்தைக்கு இடையில் உள்ள பிணைப்பினால் ஏற்பட்டதா என்பதை உறுதியாக கூறமுடியாது என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆறு வயதான குழந்தைகளில் தாய்ப்பாலுட்டிய குழந்தைகளில் 50% ஆனோர் 7.5 புள்ளிகள் அதிகமாக பெச்சு திறனையும் 2.9 புள்ளிகள் அதிகமாக ஏனைய திறனையும், 5.9 புள்ளிகள் அதிகமாக எல்லாவற்றையும் உள்ளடக…

  12. உலக அதிசயம் : எல் காஸ்டிலோ பிரமிட் எல் காஸ்டிலோ பிரமிட் என அழைக்கப்படும் இது உண்மையில் படிக்கட்டுகளால் அமைந்த பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு கோட்டையாகும். இது மெக்சிகோ நாட்டில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கோட்டையை மாயன் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் கட்டினர். மீசோ அமெரிக்கக் கலாச்சாரப்படி பழைய பிரமிடின் மேல் புதிய பிரமிடு ஒன்றைக் கட்டுவது வழக்கம். அதன் சாட்சியாக நிற்கிறது இந்த பிரமிட். கம்பீரமான இந்த ஆலயத்தின் மேலேறினால் இன்றைய உலகம் உற்சாகக் காற்று வீசி வரவேற்கிறது. நாலா பக்கமும் அழகிய காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. ஆனால் ஆலயத்தின் உள்பக்கமோ கடந்த காலத்தின் மௌன சாட்சியாய் அமைதியுடனும், வரலாற்றுச் சிதைவுகளுடனும் அமைந்திருக்கிறது. இட்சா எனும் படை…

    • 0 replies
    • 1.8k views
  13. *** எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

    • 3 replies
    • 1.5k views
  14. அமெரிக்காவின் பொஸ்ரன் டைனமிக்ஸ் (பொஸ்டன் இயங்குவியல்? இயக்கவியல்?) என்ற நிறுவனம் தன்னை உலகின் முன்னணி மனிதர்கள் விலங்குகள் போன்ற அசைவுகளை செய்ற்கையாக உருவாக்கக் கூடிய நிறுவனம் எனக் கூறுகிறது. அவர்களது பங்களிப்புகளாக யப்பானின் சொனி நிறுவனம் தமது பொழுதுபோக்கு ரொபோவினை தயாரிக்க பங்களிப்பு. அமெரிக்க இராணுவம் களமுனைகளிற்கு தயாராகுவதற்கான பயிற்சிகளிற்கு மாதிரி களமுனை விபரங்களை செயற்கையாக உருவாக்குவதில் பங்களிப்பு. எதிர்கால சவால்களை ஈடு செய்வதற்கு அமெரிக்காவின் ஈரூடக படையினர் காவிச் செல்லுவதற்கு பொருத்தமான ஆயுததளபாடத் தொகுதிபற்றி ஆய்விற்கான பரீட்சாத்த மாதிரிகளை உருவாக்க பங்களிப்பு. அவர்களின் 2 முக்கிய நிபுணத்துவமாக இருப்பது கணனி திரைகளில் மாதிரிகள…

  15. MRI தொழில்நுட்பம் உடலுக்குள் எந்த கருவியையும் நுழைக்காமல் உள்ளுறுப்புகளை துல்லியமாகப் படம் பிடிக்கும் இம்முறை மருத்துவ உலகில் எத்தகைய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை உலகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் MRI கருவிகளைக் கொண்டு ஆண்டுதோறும் 6 கோடி படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். நூறாண்டுகளுக்கும் முன்பாக உருவாக்கப்பட்ட X-கதிர் படப்பிடிப்பு (X-ray radiography) முறைக்குப் பின் மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட படப்பிடிப்பு முறைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது MRI. காந்த ஒத்திசைவு (magnetic resonance) என்ற அறிவியல் கோட்பாடு 1946-லேயே கண்டு பிடிக்கப்பட்டாலும், காந்த ஒத்திசைவு படப்பிடிப்பு என்ற மருத்துவ சாதனத்தின் அடிப்படைக்கான ஆராய்ச்சி…

    • 0 replies
    • 1.5k views
  16. அண்மையில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணம் ஒன்றில் பன்றிகள் நாய்களை விட வழர்ச்சி அடைந்த விலங்கு என்பதற்கான ஆதாரங்களை முன்வைத்திருந்தனர். பரிசோதனைக் கூடத்தில் கொடுக்கப்பட்ட சவால்களை எதிர்கொண்ட பன்றி அதை நாயை விட சிறப்பாக எதிர் கொண்டது. வீடுகளில் பண்ணைகளில் வழர்க்கப்படும் பன்றிகள் உரோமம் குறைந்தது இருக்கிறது. இவையே காட்டிற்கு விடப்படும் பொழுது 1 சந்ததிக்குள் உரோமத்தைப் பெற்றுக் கொள்வதோடு நிலத்தை உணவுக்காக கிண்டுவதற்கு துணைபுரியும் வகையில் உயர்ந்த நெற்றி எலும்பையும் பெற்றுக் கொள்கின்றன. பன்றிக்கு நாயைவிட மோப்பம் பிடிக்கும் சக்த்தி அதிகம் உள்ளது. நாயைவிட 8 மடங்கு ஆழத்தில் உள்ள பொருளை கண்டு பிடிக்கக் கூடியது. இஸ்ரேல் இராணுவத்தின் விலங்குகள் பயிற…

    • 6 replies
    • 1.6k views
  17. உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் ரியசி (ஜம்மு):உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில், துரித கதியில் பணி தீவிரம் நடைபெறுகிறது. உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயரைப் பெற உள்ள காஷ்மீர் ஜீனாப் பாலம். இந்த பாலத்தை அமைத்துத் தருவதாக, 100 ஆண்டுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த கனவு, நனவாக மாறும் நிலை வேகமாக உருவாகி வருகிறது. காஷ்மீரில், ரியாசி மாவட்டம், கவுரியையும், பக்கலையும் இணைக்கும் வகையில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இடம், பூகம்பத்துக்கு இலக்காகக்கூடிய பகுதி என்பதாலும், மணிக்கு நுõறு கி.மீ., வேகத்தில் காற்று வீசும் பகுதி என்பதாலும், மிகவும் கவனத்துடன் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந…

    • 0 replies
    • 1.4k views
  18. அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்: ஆப்பிள் திட்டம் ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதிவேக ஒயர்லெஸ் ஐ-போனை, நடப்பாண்டின் 2ம் காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பேங்க ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஐ-போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 8 மில்லியன் அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை இன்று 2.76 டாலர் உயர்ந்து 143 டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான ஏடி&டி பங்குகளின் மதிப்பு 38.39 டாலர் என்ற அளவில் இருந்து 37.66 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரி…

    • 0 replies
    • 1.5k views
  19. சாதனை செல்போன் . Wednesday, 02 April, 2008 11:08 AM . பெய்ஜிங், ஏப்.2: சீன வாலிபர் ஒருவர் உலகிலேயே மிக பெரிய செல்போனை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறாராம். இந்த சாதனைக்காக அவர் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற முயற்சி செய்கிறார். . சீனாவில் சாங்யுயான் நகரில் வசிக்கும் டான் எனும் அந்த வாலிபர் 3 அடி உயரம் கொண்ட மெகா செல்போனை உருவாக்கி இருக் கிறாராம். உலகிலேயே மிகப் பெரிய செல்போன் இது என்று அவர் கூறுகிறார். இதை விட ராட்சத செல்போனையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவை யெல்லாம் விளம்பரத்திற்கு வைக் கப்பட்ட பொம்மை செல்போன்கள். சீன வாலிபரின் செல்போன், மற்ற போன்களை போல பயன்படுத்தக் கூடிய உண்மையான செல்போன் என்பதுதான் விசேஷம். இதிலிருந்து போ…

    • 0 replies
    • 1.5k views
  20. லண்டன்: மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர். இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா. கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெ…

    • 0 replies
    • 1.2k views
  21. உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! இது தான் உலகின் முதல் நீர்மூழ்கிக் கார் ! மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள கார் கண்காட்சியில் இது பங்குபெறப் போகிறது. பத்து மீட்டர் ஆழத்தில் பத்திரமாய் போகுமாம் இந்த கார் ! சுவிட்சர்லாந்தின் ரின்ஸ்பீட் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த கார் sQuba என்று பெயரிடப்பட்டுள்ளது இதே நிறுவனம் தண்ணீரிலும் தரையிலும் அதி வேகத்தில் செல்லக்கூடிய கார் ஒன்றை சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத் தக்கது ! sirippu.com

  22. Green Brigade - பச்சைப் படையணி. கிறீன் பிறிகேட் - பச்சைப் படையணி என்ற நாமத்தோடு முழுக்க முழுக்க எமது சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் மற்றும் நாம் வாழும் பூமி மனித நடவடிக்கைகளால் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் அவற்றைத் தடுக்க மக்கள் தாம் செய்ய வேண்டிய பங்களிப்புகளின் அவசியத்தை உணர்த்தவும் என்று ஒரு பிரச்சார அமைப்பை யாழ் களத்தில் உருவாக்கியுள்ளோம்..! இது முழுக்க முழுக்க தமிழில் தனது பிரச்சாரத்தை செய்யும் அதேவேளை சர்வதேச சூழலியல் அறிக்கைகளை ஆதாரமாக்கி தனது செயற்பாடுகளை பகுதியாக ஆங்கிலத்திலும் செய்யும். பிறமொழிகளிலும் இவற்றைச் செய்ய விரும்பும் சூழலியல் ஆர்வலர்கள் யாழ் களத்தில் மற்றும் தமக்கு வசதியான இடங்களில் தமது பிரச்சார…

    • 28 replies
    • 22.9k views
  23. சனி கிரகத்தின் சந்திரனில் தண்ணீர்- உயிர்களுக்கும் வாய்ப்பு வியாழக்கிழமை, மார்ச் 27, 2008 வாஷிங்டன்: சனிக்கிரகத்தை சுற்றிவரும் ஒரு துணை கிரகத்தில் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிரகத்தை பல துணை கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதில் என்சிலாடஸ் என்ற துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர், வெப்பம் மற்றும் வேதிப் பொருள்கள் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அனுப்பிய காஸினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த ஆய்வு பற்றி கொலராடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் லாறி எஸ்போசிடோ கூறுகையில், 501 கி.மீட்டர் விட்டமுள்ள என்சிலாடஸ் துணை கிரகத்தின் தென்முனையில் பல வாயுஓ…

    • 1 reply
    • 1.3k views
  24. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந் நகரில் வாழும் பெண்களில் பலர் தமது வருவாய் கருதி தங்கள் கருப்பைகளை வாடகைக்கு விட்டு குழந்தைகள் அற்றவர்களுக்கு vitro (ஆய்வுசாலை வழிமுறையில்) முறையில் ( IVF - in-vitro fertilisation ) உருவாக்கப்படும் கருக்களை சுமந்து பிள்ளைகளைப் பெற்றுக்கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். கடந்த 3.5 வருடங்களில் மட்டும் இந்த நகரில் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு சுமார் 150,000 பெண்கள் தங்கள் கருப்பையை வாடகைக்கு விட்டு குழந்தை பெற்றுக் கொடுத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு சுமார் $6500 தொடங்கி $15,000 வரை கூலி வழங்கப்படுகிறது. குறிப்பாக போதிய வருமானமின்றி வாழும் குடும்பங்களில் உள்ள பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்பதுடன் அமெரிக்…

    • 9 replies
    • 2.4k views
  25. நாம் இப்போது உபயோகிக்கும் எண்கள் அராபிய எண்கள் அல்லது போனிசியன் எண்கள் என்று அழைக்கபடுகின்றன. சுமார் 3000 வருடங்களுக்கு முன்னர் லெபனான், சிரியா பகுதியில் வாழ்ந்த போனிசியன் வியாபாரிகள் இந்த எண்களை அவர்கள் வியாபாரம் செய்த இடங்களில் பிரபலமாக்கினர். இந்த எண்கள் அதன் அர்த்தத்தை அதன் எண் வடிவங்களில் அமைத்து வைத்துள்ளன. கீழ்க்காணும் படத்தில் அவை விவரிக்கப்படுகிறது. படத்திபார்க கிலிக் பண்ணவும் http://isoorya.blogspot.com/ ஒவ்வொரு எண் வடிவத்திலும் உள்ள கோணங்களின் (Angles) மொத்த எண்ணிக்கையே அதன் மதிப்பாகிறது. இந்த படத்தில் கோணங்கள் o என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்த எண் வடிவங்கள் 3000 வருடங்கள் முந்தையவை ஆதலால் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கின்றன.

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.