அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
விஞ்ஞான முட்டி மோதல் ரவி நடராஜன் பாலஸ்தீன், பாக்தாத் போன்ற இடங்களில் மனிதர்களும், அவர்களுடைய அழிவு எந்திரங்களும் ஒவ்வொரு நாளும் மோதி என்ன கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அணு ஆராய்ச்சியாளர்கள், அதிலும் அணுநுண்துகள் (particle physics researchers) ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டு காலமாக இஸ்ரேலிய டாங்க் முன்னர் கல்லெறியும் இளைஞர்கள் போலத்தான் இருந்தார்கள். இவர்கள் ஏகத்துக்கும் உற்சாகமடையக் காரணம், அணுக்களை முட்டி மோதிப் பார்க்க உதவும் ஒரு ராட்சச எந்திரம் கடந்த சுமார் 15 ஆண்டுகளில் உருவாகி இருப்பதுதான்! சொல்வனத்தில் “விஞ்ஞானக் கணினி” என்ற தலைப்பில் உலகின் மிகப் பெரிய விஞ்ஞான முயற்சிகளில் ஒன்றாக “பெரிய ஹேட்ரான் கொலைடர்” (Large Hadron Collider o…
-
- 8 replies
- 4.9k views
-
-
பூமி மீது விண்கற்கள் மோதுவதை தடுக்க உதவும் “ஸ்பிரே பெயிண்ட்” மீது “ஸ்பிரே பெயிண்ட்’ தெளிப்பதன் மூலம் பூமியைத் தாக்குவதில் இருந்து காக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். திரவ நிலையில் இல்லாமல் வண்ணப் பொடியை விண்கற்களின் மீது பூசுவதன் மூலம், அவை பூமியில் மோதாமல் திசை மாறி சென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை 1902-ம் ஆண்டிலேயே ரஷியாவைச் சேர்ந்த பொறியாளர் யார்கோவ்ஸ்கி கண்டுபிடித்துள்ளார். அதன்படியே இது “யார்கோவ்ஸ்கி விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் டெக்சாஸ் விண்வெளி ஆய்வு பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டேவ் ஹெலேண்ட் கூறியது: சமீபத்தில் ரஷியாவில் விண்கல் விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. விண்கற்களில் வண்ணப் பொடிகளை …
-
- 2 replies
- 461 views
-
-
http://youtu.be/NVcIVB4JFn8 தொடர்ந்து குமுறும் எரிமலைகள்.. புதிய உயிரினங்களின் பிறப்பு.. புதிய புவித்தகடுகளின் பிறப்பு.. என்று சமுத்திரத்தின் அடிப்பகுதி பெரும் "பிசி" யாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் சமுத்திர அடிப்பகுதிக்குச் செல்லும் ஆய்வாளர்கள் எப்போதும் புதிய கண்டுபிடிப்புக்களோடு மேலே வருவது வாடிக்கையாகி விட்டுள்ளது. மனிதன் விண்வெளி பற்றி அறிந்து வைத்திருப்பதிலும் குறைவாகவே சமுத்திரங்கள் பற்றி அறிந்து வைத்திருக்கிறான் என்பது ஆச்சரியமான விடயமாகவும் உள்ளது. தொகுப்பு: http://kuruvikal.blogspot.co.uk/ மூலம்: பிபிசி.
-
- 0 replies
- 627 views
-
-
நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பிய க்யூரியாசிட்டி, பாறைகளை வெட்டி அதன் துகள்களை ஆய்வு செய்து வருகிறது. க்யூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள காமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு வந்தன. அதில், தரைத் தளத்தில் இருந்த ஒரு பாறையை குடைந்து அதன் துகள்களை புகைப்படம் எடுத்து க்யூரியாசிட்டி அனுப்பியுள்ளது. மேலும், பாறைத் துகள்களை, க்யூரியாசிட்டியில் பொருத்தப்பட்டுள்ள ஆய்வுக் கருவியும் ஆய்வு செய்து வருகிறது. மேலும், பாதுகாப்புப் பெட்டகத்திலும் துகள்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=76551&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 452 views
-
-
-
தண்ணீர் தண்ணீர் .... ! Ten Innovative Ways to Save Water ! தங்கள் குடியிருப்பில் குடி நீரை சேமிக்க பத்து புதுமையான வழிகள் : நாளுக்கு நாள் குடிநீரின் தேவை அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது என்பது நாம் கண்டுணரும் உண்மையாகும். அடிப்படை தேவை நீர் என்பதை அறிந்திருந்தும் வெகுவாக அது வீணாக்கப் படுகிறது. குடிநீர் சிக்கனம் பண விரயத்தை தடுக்கும் என்பதே இக்கால உண்மையாகும். கீழ் காணும் வழிகளில் தண்ணீரை சேமிக்கலாம் : 1) தானியங்கி தண்ணீர் குழாய்கள் : புதுமையான மற்றும் ஒரு அருமையான கருவியாக கருதப்படும் தானியங்கி குழாய்கள், நாம் கை கழுவ பயன்படுத்தும் தண்ணீரை மிகவும் சேமிக்க வல்லது. பொதுவாக சோப்புகள் பயன்படுத்தி அதன் பின் சாதாரண குழாய்களில் கை கழுவும் போது 300 முதல் 500 மில்லி …
-
- 3 replies
- 3.9k views
-
-
[size=5]While 3D printing has been successfully used in the health care sector to make prosthetic limbs, custom hearing aids and dental fixtures, the technology is now being used to create more complex structures - particularly human tissue.[/size] [size=5]Eventually, medical researchers hope to be able to use the printed tissue to make organs for organ replacement![/size] [size=5][/size] [size=5]http://www.mojo3dprinting.com/printers/benefits/default.aspx[/size] [size=5]http://www.stratasys.com/Products/3D-Printers.aspx[/size]
-
- 1 reply
- 901 views
-
-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் புவிக்கு சுமார் 27.000 கி.மீ தொலைவில் பறந்துபோன விண்கல்லின் பெறுமதி 1100 பில்லியன் குறோணர்கள் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். டி.ஏ.14 என்று பெயரிடப்பட்ட இக்கல் புவியில் காணப்படுவது போல ஒரு பிரமாண்டமான பாறாங்கல் அல்ல, இந்த உலகத்தில் இருக்கும் உலோகங்களுக்கான அசைவு அதில் காணப்படவில்லை. புவியில் உள்ள பாறாங்கல்லை அண்டவெளியில் பறக்கவிட்டால் அது அசையும் விதம்போல இது அசையவில்லை இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே டி.ஏ.14 தன்னுள் அசைந்து நகர்ந்தவிதம் உலகம் அறியாத புதுவகையான உலோகம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட வடிவம் என்பதை உணர்த்துவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். சுமார் 130.000 தொன் கொண்ட இந்த கல் உலோகம் என்றால் அதை…
-
- 5 replies
- 865 views
-
-
விஷயங்களை புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான அளவு நடைபெறாததே காரணம் என, ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளும் விஷயங்கள், சிலருக்கு புரியாமல் போவது ஏன் என்பதை அறிய, ஜெர்மனியின், ஹம்போல்டு பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். மூளையில், கற்றலுக்கு துணை செய்யும் பிரித்தறியும் செயல் பகுதி (சொமொட்டோ சென்சரி கார்டெக்ஸ்) செயல்படும் விதத்தை பொறுத்தே, மனிதர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. இதற்கு மூளையில் உள்ள ஆல்பா அலைகளில் ஏற்படும் மாறுதல்கள்…
-
- 3 replies
- 3.3k views
-
-
சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே புதன் அறியப்படுகிறது. ஆனால் அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள். புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள்சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள். அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். புதன் கோளின் மேற்பரப்பு குறித்து புதிய புகைப்படங்கள் வந்துள்ளன புதன் கோள் நமது சூரிய மண…
-
- 1 reply
- 601 views
-
-
விண்ணில் இருந்து பூமியை நோக்கிவரும் 2012 டிஏ14 என்ற ராட்சத எரிகல் நாளை இரவு பூமியைக் கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முதன்முதலாக ஸ்பெயின் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தனர். இந்த எரிகல் 45 மீட்டர் (150 அடி) அகலம் உடையது. கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானத்தில் பாதியளவுக்கு இருக்கும். இந்த எரிகல் பூமியை நோக்கி வினாடிக்கு 7.8 கி.மீ வேகத்தில் அல்லது துப்பாக்கி குண்டு பாய்ந்து வரும் வேகத்தில் 8 மடங்கு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு எரிகல் பூமியின் மிக அருகில் வந்து சென்றதில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த 2012 டிஏ14 நாளை …
-
- 2 replies
- 589 views
-
-
புளூட்டோவின் பெயரிடப்படாத இரண்டு நிலாக்களுக்கு பெயர் வைக்கும் போட்டியை லண்டன் விண்வெளி விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கிரக்கம் மற்றும் ரோமானிய புராண பெயர்களாக இவை இருக்க வேண்டும் என்றும், தற்போது 12 பெயர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறும். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.plutorocks.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B3-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-010600778.html
-
- 0 replies
- 422 views
-
-
தொழிநுட்ப உலகில் புதுமையான படைப்புகளை புகுத்தி அதற்கு எம்மை அடிமையாக்குவது ஓன்றும் அப்பிள் நிறுவனத்திற்கு புதிதல்ல. அதேபோல் அதன் புதுமையான சாதனங்கள் வெளியாக முன்னரே அவை தொடர்பில் செய்திகள் வெளியிடுவது ஒன்றும் ஊடகங்களுக்கும் புதியதல்ல. ஐபோன், ஐ பேட், வரிசையில் ஐ(கடிகாரம்) ஒன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கடிகாரமானது 1.5 அங்குல தொடுதிரையைக் கொண்டிருப்பதுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்புகொள்ளும் வசதியையும் கொண்டிருக்குமென ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/technology.php?vid=116 குறித்த கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட் (Indium tin oxid) பூச்சைக் கொண்ட…
-
- 3 replies
- 834 views
-
-
வரும் வெள்ளி, பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லும்... விண்கல். லண்டன்: வரும் வெள்ளிக்கிழமை ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. இது பூமியைத் தாக்கும் அபாயம் இல்லாவிட்டாலும் பூமிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் சில செயற்கைக் கோள்களை பதம் பார்க்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது. இது முதலில் பூமியின் மீது மோதலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது. இந்த விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவ…
-
- 0 replies
- 523 views
-
-
ஹிப்னாட்டிசம் பற்றி வைத்தியர் பத்மநாதன் http://youtu.be/BmX-ZjRmMns
-
- 2 replies
- 1.8k views
-
-
அறிவியல்- Dr.T S Subbaraman holds a doctorate in Physics and was a former Head of the Physics department at Anna University, Chennai. This is one side of him. His specialization may be Physics, but his fervor in his heart is inscribed with Tamil. He always had the passion to write dramas, articles and stories in Tamil. He is also an expert in writing poems in English. Dr. Subbaraman has acted in Tamil plays from the age of nine. He has also performed in various TV and radio dramas. He has the credit of making the science show "Maanudam ventradu" aired in All India Radio for three continuous years into scientific drama. Dr. Subbaraman has authored many books. He has …
-
- 18 replies
- 1.7k views
-
-
உலகில் காபன் இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எடைகுறைந்த அதி நவீன போக்குவரத்து விமானம் என்று கருதப்படும்.. போயிங் இன்.. ட்றீம்லைனர் எனப்படும்.. போயிங் 787 விமானங்கள் அனைத்தும்.. ஐரோப்பிய - அமெரிக்க - ஜப்பானிய விமான சேவையினரால்.. தரைப்படுத்தப்பட்டுள்ளதுடன் சேவையில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. Who owns Dreamliners? Air India: 6 All Nippon Airways (Japan): 17 Ethiopian Airlines: 4 Japan Airlines: 7 LAN Airlines (Chile): 3 Lot Polish Airlines: 2 Qatar Airways: 5 United Airlines (US): 6 Total: 50 Source: Boeing இவ்விமானங்களை இந்தியா ஜப்பான் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பாவித்து வரும் நிலையில்.. இந்த வகை விமானங்களில் 50 பாவனையில் உள்ள நிலையில்.. அண்மையில் அவ…
-
- 9 replies
- 903 views
-
-
போபாலின் விஷம் - படங்களுடன் 1984, டிசம்பர் மாதம், நள்ளிரவில், நடந்தது அந்த சம்பவம். உலகத்தின் மிகப் பெரிய கோர சம்பவம். UNION CARBIDE (UCIL) என்ற தொழிற்சாலை, 1969ல் 50.9% UNION CARBIDE CORPORATION (UCC) நிறுவனத்தாலும், 49.1% ஆயிரக்கணக்கான இந்திய முதலீடுகளினாலும் போபாலில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் PESTICIDE CARBARYL மட்டும் தயாரித்துக் கொண்டிருந்தனர். பின் 1979ல் METHYL ISO-CYNATE (CONTACT POISON) என்ற விஷவாயுவையும் தயாரிக்கத் தொடங்கினர். 1984, டிசம்பர் 2-3 தேதியில் SHIFT முறைப்படி வேலை மாற்றத்துக்கு அந்த WORKER வரும் முன், இரவு 9:30 மணி அளவில் முந்தைய WORKER ஐ SUPERVISOR கூப்பிட்டு 25 அடி நீளமுள்ள ஒரு பைப்பை தண்னீரால் பாய்ச்ச…
-
- 4 replies
- 651 views
-
-
சூரியனில் இருந்துபயங்கர புயல் ஒன்று, பூமியை தாக்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால், செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்து உள்ளனர். சூரியனால் உமிழப்படும் துகள்கள், ஒன்று சேர்ந்து இந்த புயல் உருவாகிறது. டன் கணக்கில் உமிழப்படும் துகள்கள், மணிக்கு, 16 லட்சம் கி.மீ., வேகத்துடன் பூமியை நோக்கி வரும். இந்த புயல் தோன்றுவதற்கு, 30 நிமிடங்களுக்குமுன் தான், அது உருவானது பற்றி அறிய முடியும். நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் இந்த பெரிய புயல், கடந்த, 1859ல் பூமியை தாக்கியுள்ளது.கனடாவில், 1989ல் அளவில் சிறியதான புயல் ஒன்று தாக்கியதில், மின் தொகுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, பெரும் மின் வெட்டு ஏற்பட்டது. …
-
- 0 replies
- 567 views
-
-
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் முதன்முதலாக பாறை ஒன்றை துளையிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் முதன்முதலாக பாறை ஒன்றை துளையிட்டுள்ளது. அதற்கான புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளையும் ரோவர் விண்கலம் எடுத்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் 1.6 சென்டிமீட்டர் அகலமும், 6.4 சென்டிமீட்டர் ஆழமும் கொண்ட துளை ஒன்று பாறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த பாறை மூலம் முன்னொரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாக கூறப்படுகிறது. http://puthiyathalaimurai.tv/curio…
-
- 1 reply
- 562 views
-
-
ஏகாதிபத்திய ஆயுதமாக சினிமா: ஹாலிவுட்டும், முதலாம் உலக யுத்தமும் ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களின் உதவியுடன், அமெரிக்க ஆளும் மேற்தட்டால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலினால் வெடித்த ஒரு யுத்தமே - முதலாம் உலக யுத்தம் (1914-1918). அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆற்றல்மிக்க விரிவாக்கத்தாலும், உலகளாவிய பொருளாதாரத்தை அது அதிகப்படியாக சார்ந்திருந்ததன்மையாலும் உந்தப்பட்டிருந்ததால், ஏப்ரல் 1917இல், அந்நாடு தாமதமாக தான் அந்த இரத்த ஆற்றிற்குள் களமிறங்கியது. ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ஒட்டோமன் பேரரசு ஆகியவற்றை ஒருபுறத்திலும், ஏனைய நேச நாடுகளை (இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா) மற்றொருபுறத்திலும் கொண்டிருந்த முதலாம் உலக யுத்தத்தில், அந்த பெரும் சக்திகளுக்கு இட…
-
- 0 replies
- 407 views
-
-
இங்கிலாந்தின் லெஸ்டர் நகர மையத்தில் கார்கள் நிறுத்துமிடம் ஒன்றில் அண்மையில் தோண்டி எடுக்கப்பட்ட யுத்த தழும்புகள் கொண்ட எலும்புக்கூடு 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் சடலம் தான் என்பதை அந்நாட்டின் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர். பழம்பெரும் நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரால் ஒரு கூண் விழுந்த வில்லன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் ரிச்சர்ட் 1485ஆம் ஆண்டு நடந்த பொஸ்வொர்த் யுத்தத்தில் கொல்லப்பட்டிருந்தார். நகர மையத்து கார் நிறுத்துமிடத்தில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதற்கு சுமார் அரை நூற்றாண்டு காலம் கழிந்து துறபற மடங்கள் கலைக்கப்பட்டபோது, இவரது உடல் எச்சங்கள் அது புத்தைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்தன. …
-
- 3 replies
- 880 views
-
-
ரத்தம் மற்றும் செயற்கை உறுப்புகளுடன் செயற்கை மனிதன் உருவாக்கப்பட்டுள்ளான். உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். ஆனால், மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறான். இங்கிலாந்தில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. கண்கள், இதயம், நுரை யீரல்கள் போன்ற உறுப்புகள் கம்ப்யூட்டர் சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன. இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5 1/2 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவன் லண்டனில் …
-
- 0 replies
- 515 views
-
-
Shakespeare's Sonnets Audiobook by William Shakespeare
-
- 1 reply
- 560 views
-
-
17 மில்லியன் இலக்கங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை அமெரிக்காவின சென்ட்ரல் மிசோரி பல்கலைக்கழக அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள பெரிய முதன்மை எண், 4 மில்லியன் இலக்கங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/லக-ன்-ம-கப்-ப-ர-ய-ம-085100294.html
-
- 3 replies
- 795 views
-