செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது. இதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இச் சம்பவம் இந்தி…
-
- 0 replies
- 261 views
-
-
காதலனின் மனைவி திடீரென வீட்டுக்குள் வந்தமையால் பெண் தோழிக்கு நேர்ந்த விபரீதம் காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தமையால் பெண்தோழி யன்னல் வழியாக தப்பியோட முயன்றதில் மினசாரக்கம்பத்தில் தொங்கிய காட்சி சீனாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, காதலனின் மனைவி எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தமையால் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற பெண்தோழி யன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். இந்நிலையில் அரைகுறை ஆடையுடன் யன்னல் வழியாக தப்பிச்செல்ல முயன்ற பெண்தோழி எதிர்பாராத விதமாக வீதியில் போடப்பட்டிருந்த மின்சார வயரில் சிக்கி அரைகுறை ஆடையுடன் தலைகீழாக அந்தரத்தில் தொங்கியுள்ளார். …
-
- 1 reply
- 307 views
-
-
விமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி! விமான பயணத்தில், கூடுதல் உடல் பருமன் குறித்து கேலி செய்து “அர்த்தப்படுத்தியும் அசிங்கமாகவும்” செய்தி அனுப்பிய நபரோடு நேருக்கு நேர் சண்டையிட்ட காரணத்திற்காக அமெரிக்க மாடல் ஒருவர் பரவலாக பாரட்டப்பட்டு வருகிறார். படத்தின் காப்புரிமைFACEBOOK - NATALIE HAGE புகைப்பட ஒளிப்பதிவிற்காக லாஸ் ஏஞ்சலிஸ் சென்ற நட்டாலி ஹேஜ் இது குறித்து கூறுகையில், என்னுடைய கூடுதல் எடையின் காரணமாக விமானம் மேலெழும்பி பறக்காது என்று தனது அருகில் இருந்த நபர் அவரது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் அவர், “அந்த பெண் ஒரு மெக்சிகோகாரரையே உண்டிருப்பதாக நான…
-
- 0 replies
- 233 views
-
-
திறந்த வெளியில் 'உச்சா' போன மத்திய அமைச்சருக்கு கண்டனம் புதுடில்லி: மத்திய அமைச்சர், ராதா மோகன் சிங், திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் புகைப் படங்கள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதன்படி, 'பொதுமக்கள் அனைவரும், சிறுநீர், மலம் கழிக்க, கழிப்பறை களை மட்டுமே பயன் படுத்த வேண்டும்' என, மத்திய அரசின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்தமத்திய விவசாய அமைச்…
-
- 6 replies
- 905 views
-
-
காவல் நிலையத்தில் கனிந்த கருணை: கத்தியுடன் வந்தவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய தாய்லாந்து போலீஸ் கத்தியுடன் வந்த நபர் போலீஸ் அதிகாரி அனிருத்திடம் சரணடையும் தாய்லாந்தைச் சேர்ந்த அனிருட் மலே தற்போது உலக பிரபலமாகியிருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அவர் குறித்தான வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. காரணம் என்னவென்று யோசிக்கீறீர்களா? போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்து மிரட்டிய ஒருவரை தனது மனிதத்தாலும், அன்பாலும் அவரது குற்றத்தை உணர வைத்து சரணடையச் செய்திருக்கிறார் அனிருத். இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது. தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் பிரபலமாக இரு…
-
- 0 replies
- 180 views
-
-
பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்' கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார். I செரீனா வில்லியம்ஸ் கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு சற்று முன்னதாக, பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடனான தனது முதல் குழந்தையை தான் கருத்தரிப்பதை செரீனா கண்டறிந்தார். டென்னிஸ் பயிற்சி பெறும் போது டென்னிஸ் மைதானத்தின் அருகே தலைசுற்றல் ஏற்பட்டதற்கு முன்புவரை, தான் கர்ப்பமாக இரு…
-
- 2 replies
- 422 views
-
-
தலைகீழாக கவிழ்ந்த பென்ஸ் : காரை செலுத்திய சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார் பம்பலப்பிட்டி, வஜிரா வீதியில் அதி நவீன மெர்சீடிஸ் பென்ஸ் கார் ஒன்றை செலுத்திய சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதுடன் எவருக்கும் பாதிப்பேற்படவில்லையென பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடைய சிறுவன் ஒருவனே குறித்த காரை சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி செலுத்திச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.விபத்தில் சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், காரை செலுத்திய சிறுவன் உடனடியாக கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார். எனி…
-
- 0 replies
- 224 views
-
-
24 வயது கணவர் பலாத்காரம் செய்துவிட்டார்: 44 வயது ஜேர்மன் பெண் போலீசில் புகார் 24 வயது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக 44 வயது ஜெர்மனி பெண் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த 44 வயது பெண் மார்தா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஃபேஸ்புக் மூலம் பஞ்சாபை சேர்ந்த 24 வயது வாலிபரை காதலித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு மார்தா தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாருடன் பஞ்சாபில் வசிக்கத் துவங்கினார். ஜெர்மனியில் செட்டிலாக மார்தாவும், கணவரும் முடிவு செய்தனர். இந்நிலையில் டெல்லி வந்த மார்தா பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அவர் தனது புகா…
-
- 5 replies
- 635 views
-
-
பல கோடி பரிசு மழையில் நனைந்த கனேடிய தமிழ் பெண்!! By nadunadapu - June 24, 2017 0 21 கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட நிலையத்திற்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் முதல் முறையாக சூதாட்ட நிலையத்திற்கு சென்று முதல் பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 35 வது பிறந்த நாளை கொண்டாடிய பாலகௌரி குணசீலன் என்ற தமிழ் பெண்ணே பரிசு தொகையை பிறந்த நாள் …
-
- 7 replies
- 847 views
-
-
சந்தையைக் கலக்கும் நீச்சல் உடை - 'Shocked Trump' ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ? On sale for $49.95 http://www.telegraph.co.uk/news/2017/06/22/shocked-trump-swimsuit-will-make-body-great/
-
- 0 replies
- 407 views
-
-
`சூடு தாங்கமுடியவில்லை': குட்டை பாவாடை அணிந்து மாணவர்கள் நூதனப் போராட்டம் அரைக்கால் சட்டை அணிய அனுமதியில்லை என்று பள்ளியில் கூறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரில் 30 மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். வெப்பமான காலநிலையை முன்னிட்டு தங்களுடைய சீருடையை மாற்றக் கோரி இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரிலுள்ள ஐஎஸ்சிஏ அகாடமி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்று 'டிவான் லைவ்' செய்தி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது, "நாங்கள் அரைக்கால்சட்டை அணிய அனுமதிக்கப்படவில்லை. நான் நாள் முழுவதும் முழுக்கால்சட்டையோடு அமரப்போவதில்லை. சற்று வெப்பமாக உள்ளது" என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற…
-
- 3 replies
- 515 views
-
-
மணமகன் தேவை விளம்பரம் ; 10 ஆண்களை திருமணம் செய்த பெண் ; திருமணக்கோலத்தில் கைது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகையொன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் 'கணவனை இழந்த இளம் விதவைக்கு மணமகன் தேவை' என பெண்ணின் படமும் கையடக்கத்தொலைபேசி இலக்கமும் தரப்பட்டிருந்தது. அதை பார்த்த இளைஞர் ஒருவர் விளம்பரம் தந்திருந்த ஷாலினி என்ற பெண்மணியை தொடர்பு கொண்டுள்ளார். கணவனை இழந்த தான் பெங்களுருவில் மென்பொருள் பொறியியலாளர் என்றும் விரைவில் கேரள நீதிமன்றத்தில் வேலை கிடைக்கப் போவதாகவும்,ஷாலினி குறித்த இளைஞனிடம் கூறியுள்ளார். ஷாலினியின் …
-
- 11 replies
- 1.6k views
-
-
ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை கைது சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTFACEBOOK மிகவும் உயரமான கட்டடத்தில் ஒரு ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ''1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்'' என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார். இந்த பதிவால…
-
- 0 replies
- 187 views
-
-
பற்றிஸினுள் தங்கமோதிரம் : காத்தான்குடியிற்கு போட்டியா.? மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில், உணவருந்த சென்றவருக்கு பற்றீஸினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்து உள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி என்டன் என்பவர் வாங்கிய பற்றீஸினுள்ளே இவ்வாறு தங்க மோதிரம் இருந்துள்ளது. இதேவேளை, குறித்த மோதிரத்தை தான் திருப்பிகொடுக்க தயாராக உள்ளதாகவும் உரிய நபர்கள் சரியான ஆதாரங்களை முன்வைத்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி போன்றதனை வாடிக்கையாளர்கள் பெற்றதை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் தங்க மோதிரம் மீட்…
-
- 1 reply
- 340 views
-
-
அளவு ஒரு பொருட்டல்லதாக்க வேண்டிய இடத்தில் தாக்க தெரியணும்துணியணும்.நல்ல உதாரணம் இது.
-
- 7 replies
- 645 views
-
-
ட்ரம்பின் பிறந்தநாளை கொண்டாடிய இந்து சேனா அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 71 -வது பிறந்தநாளை இந்து சேனா டெல்லியில் விமரிசையாகக் கொண்டாடியுள்ளது. அவரின் 71-வது வயதைக் குறிக்கும் வகையில் ஜூன் 14-ம் தேதி 7.1 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டு, அவரின் புகைப்படத்துக்கு ஊட்டப்பட்டது. அத்துடன் ட்ரம்பின் இளமைக்கால புகைப்படங்களுக்கு குங்குமம் இடப்பட்டது. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு இந்து சேனா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ''மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் ட்ரம்ப் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு சுமுகமாக இருக்கிறது. அதை இன்னும் பலப்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 232 views
-
-
லண்டன் கட்டடம் முழுக்க தீ பரவக் காரணம் என்ன? மிகப்பயங்கர தீ விபத்தின் பின்னணி.! 21 mins ago பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 74 பேர் படுகாயமடைந்தனர். காரணம் என்ன? ‘2 அல்லது 3-ஆவது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பு முழுவதும் பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சதிவேலை எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அப்போது, கட்டடத்தின் வெளிப்பகுதியில் மரம், அலுமினி…
-
- 0 replies
- 305 views
-
-
-
- 13 replies
- 997 views
-
-
உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது. குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் …
-
- 0 replies
- 243 views
-
-
மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலை நபர்கள் தொடர்கொலை! ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்களிடம் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால் இங்கே மூட நம்பிக்கைகள் அதிக அளவில் பரவி கிடக்கிறது. தற்போது இங்கு 'வழுக்கை தலையாக ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கை தலையாளர்களை கொன்றால் பணம் கொழிக்கும்' என யாரோ கிளப்பிவிட. அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக்கொண்டு வழுக்கை ஆண்களை வலைப்போட்டு தேடி வருகிறார்கள். இதுவரை மூன்று ஆண்களை கொலை செய்து மண்டையை பிளந்து பார்த்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாக பரவி, மக்களும் வழுக்கை தலையோடு சுற்றுபவர்களை வெற…
-
- 7 replies
- 814 views
- 1 follower
-
-
இப்படியும் உலக சாதனை: ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த சிங்கப்பூர் வாலிபர் செக் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன்மூலம் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளாராம். பிராக்: செக் குடியரசு நாட்டின் பிராக் நகரில் உள்ள ஒரு விபச்சார விடுதி சார்பில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளராக கருதப்படுவார். போட்டியில் பங்கேற்பவர்கள் சக்தியூட்டும் …
-
- 9 replies
- 893 views
- 1 follower
-
-
-
-
- 9 replies
- 611 views
- 1 follower
-
-
பசியால்... பணத்தை தின்ற ஆடு, உ.பி.யில் அதிர்ச்சி! உ.பி.யில் பசி தாங்காத ஆடு ரூ.62 ஆயிரம் பணத்தை மென்று விழுங்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., மாநிலம் சிலுவாபூரி கிராமத்தை சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செங்கல் வாங்க ரூ.66 ஆயிரம் பணத்தை ரூ.2 ஆயிரம் தாள்களாக பேன்ட்டில் வைத்து ஆடு கட்டப்பட்டிருந்த இடத்திற்கு அருகே வைத்து விட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது, ஆடு எதையோ மென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், அருகில் சென்ற போது அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது பேன்ட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தாள்களை ஒவ்வொன்றாக எடுத்து ஆடு சாப்பிட்டுள்ளது. பேன்டை எடுத்து பார்த்த போது, இரண்டு ரூ.4 ஆயிரம் ரூபாயை மட்ட…
-
- 7 replies
- 1.6k views
-
-
தேசிய நெடுஞ்சாலையைத் தோண்டி சிவலிங்கம் தேடிய விசித்திர பக்தர்! ஹைதராபாத் மற்றும் வாரங்கல்லை இணைக்கும் என்ஹெச் 163 (NH 163) சாலையை அன்றாடம் கடப்பவர்களுக்கு, இன்று காலை ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. சாலையின் ஓரத்தில் திடீர் பள்ளம். பள்ளத்தினுள் ஒரு நபர் இன்னும் ஆழமாகத் தோண்டிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் அவரிடம், என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில், அவர்களைத் திக்குமுக்காடச் செய்தது. ‘நேற்றிரவு, சிவன் என் கனவில் வந்தார். இந்த தேசிய நெடுஞ்சாலையில், எங்கோ ஓரிடத்தில் சிவலிங்கம் உள்ளதாம். என்னை தேடி எடுக்கச் சொன்னார்’ என்பதுதான் அந்த நபர் அளித்த பதில். மக்கள் பதறிப்போய் நெடுஞ…
-
- 0 replies
- 273 views
-