Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பெரு நாட்டின் வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பும் பெண்

  2. அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவர…

  3. யூ டியூப் காணொளிகளை பார்த்து விமானம் தயாரித்த நபர்..! யூ டியூப் காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு முறைகளை தெரிந்துகொண்ட நபர் ஒருவர் விமானத்தை வெற்றிகரமாக தயாரித்து இயக்கியுள்ள சம்பவம் கம்போடியாவில் இடம்பெற்றுள்ளது. கம்போடியாவை சேர்ந்த பாயென்லாங் என்ற வாகன திருத்துணர், விமானத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தினமும் விமான தயரிப்புகள் தொடர்பான காணொளிகளை பார்த்து, அதனுடாக விமான தயாரிப்பு பற்றி பயின்றுள்ளார். மேலும் தான் கற்றவற்றை பரீட்சித்து பார்ப்பதற்காக, இரண்டாம் உலக மகா யுத்த பயன்பாட்டிற்காக ஜப்பான் தயாரித்திருந்த பழுதடைந்த விமானத்தை வாங்கி, அதனை மீள் செயல்முறைக்கு கொண்டுவரும் முயற்சில் பாயென்லாங் ஈடுபடலானார். இந…

  4. தலைவர் வரட்டும் கணக்கு காட்டுகிறோம் என்பவர்கள் !!!!!

    • 10 replies
    • 780 views
  5. ஷாருக்கான் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்ட ஐரோப்பிய டி.வி. இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம். இந்தி நடிகர் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஐரோப்பிய டி.வி. ஒன்று முக்கிய செய்தியை வெளியிட்டது. அதில், ஜெட் விமானத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் பாரீசுக்கு, ஷாருக்கான் சென்று கொண்டிருந்ததாகவும், மோசமான தட்பவெப்பநிலையால் அந்த விமானம் வெடித்து சிதறியதில் அவர் உள்பட 7 பேர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தது. ஆனால் தான் …

  6. உட­லு­றவு கொள்­ளா­மை­யினா­லேயே மயில் ­தே­சியப் பறவை : நீதிபதி புதிய விளக்கம் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக மயில் இருப்­ப­தற்கு காரணம் அது பிரம்­மச்­ச­ரி­யத்தைக் கடைப்­பி­டிக்­கி­றது. ஆண் மயில் பெண் மயி­லுடன் உட­லு­றவு கொள்­வ­தில்லை.அத­னா­லேயே மயில் இந்­தி­யாவின் தேசியப் பற­வை­யாக அறி­விக்­கப்­பட்­டது என ஒரு விநோத விளக்­கத்தை ராஜஸ்தான் உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா அளித்­துள்­ளமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆசி­யாவின் மிகச்­சி­றந்த பசு பரா­ம­ரி ப்பு மையமான 'ஹிங்­கோ­னியா' ராஜஸ்­தானில் உள்­ளது. கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து மே மாதம் வரை 8122 பசுக்கள் உடல்­ந­லக்­கு­றைவு மற்றும் காயங்­களால் இந்த மையத்தில் உயி­ரி­ழ…

  7. பிரியங்காவின் கால்கள் தெரியுமாறு மோதியுடன் எடுத்த படத்தால் சர்ச்சை சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தனது கால்களைக் காட்டும் வகையில் உடையணிந்து வந்ததை சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர். படத்தின் காப்புரிமைPRIYANKACHOPRA அவர் பிரதமரை `அவமதித்து விட்டார்` என்று சில ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அவரைக் கண்டித்தனர். ஆனால், பிரியங்கா சோப்ரா, இதற்கெல்லாம் மன்னிப்புக் கோரும் தொனியில் இல்லாமல், தனது தாயும் அவரும் குட்டையான உடைகளை அணிந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றி, `இன்றைக்கான கால்கள்` என்று தலைப்பிட்டு பதி…

    • 6 replies
    • 1.6k views
  8. மின்சாரத் துண்டிப்பு ; கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு கொண்ட மனைவி இந்தியாவில் மின்சாரத் துண்டிப்பின் போது ஏற்பட்ட இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் பெண்ணொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். நித்திரை கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்துவிட்டார். குறித்த நபரும் உள்ளே சென்று அந்த பெண்ணின் அருகே படுத்துவிட்டார். குறித்த சந்தர்ப்பத்தினை ப…

  9. பாலியல் பலாத்காரம் செய்த சாமியாருக்கு நேர்ந்த கதி.. இளம் பெண்ணின் துணிச்சல்! கேரள மாநிலம் கொல்லத்தில் இளம்பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் ஆண் உறுப்பை அந்தப் பெண் அறுத்துள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கண்ணமுலாவில் உள்ள பெண் வீட்டுக்குப் பூஜை செய்வதற்காக ஶ்ரீஹரி என்ற கணேஸானந்தா தீர்த்தபதா ஸ்வாமி சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 23 வயது பெண்ணை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள கத்தியைக் கொண்டு சாமியாரின் ஆண் உறுப்பை கத்தியால் அறுத்துவிட்டார். பலத்த காயமடைந்த அந்த சாமியார் திருவனந்தபுரத்தில் உள…

  10. நாய்க்கு பிரியாணி கொடுத்தது தப்பா? ஆட்டோ டிரைவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை. நாய்க்கு பிரியாணி கொடுத்த காரணத்திற்காக ஆட்டோ டிரைவர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை பெரம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ டிரைவரான இவர் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரைப் போலவே பெரம்பூரில் பிளாட்பார்மில் வசித்து வரும் வெள்ளை பிரபு என்பவரும் நாய்களுக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர், இவர்கள் இருவரும் உணவளிக்கும் நாய் ஒன்று குட்டி போட்டுள்ளது. அந்த குட்டிகளில் அழகாக இருந்த ஒரு …

  11. மனைவியை வன்புணர்ந்த கணவனுக்குத் தண்டனை 16 வயதில் நடந்த சம்பவத்துக்கு மூன்று பிள்ளைகளின் தந்தையான பின் ஒத்திவைத்த கடூழியச் சிறை மனைவியை 16 வயதில் வன்புணர்வுக்குட்படுத்தியதற்காகக் கணவனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 ஆண்டு கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் இடம்பெற்று 8 வருடங்களுக்குப் பின்னர், தம்பதியருக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் நேற்று இந்தத் தீர்ப்பு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்பவம் இடம்பெற்றபோது காதலர்கள். எனினும் 16வயதுக்குட்பட்ட சிறுமியுடன் அவரது சம்மதத்துடனாக இருந் தாலும் பாலியல் உறவு வைத்துக்கொள்வது வன்புணர்வுக் குற்றமாக…

    • 2 replies
    • 816 views
  12. மணமேடையிலிருந்த காதலனை துப்பாக்கி முனையில் கடத்திய காதலி..! தன்னை காதலித்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை, அவரது காதலி துப்பாக்கிமுனையில் கடத்தி சென்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஹமிப்பூர் குன்டேல்கண்ட் எனும் பகுதியில், அசோக் யாதவ் என்பவர் தான் வேலை செய்த வைத்தியசாலையிலுள்ள சக பணியாள பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் அசோக் யாதவுக்கு, அவரது பெற்றோர் வேறோரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதுபற்றி அசோக் யாதவ் அவரது காதலிக்கு அறிவிக்காமல் இருந்துள்ளார். அத்தோடு காதலியை சந்திப்பதையு…

  13. காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம் தூதர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்வது சகஜமானதுதான், இருந்தாலும், அரசியல்ரீதியான, ராஜாங்கரீதியான சிக்கல்களைத்தான் அவர்கள் வழக்கமாக எதிர்கொள்வார்கள். கோபமுற்ற காட்டுப் பன்றியை எதிர்கொள்வது என்பது இதுவரை கேள்விப்படாத சம்பவம். படத்தின் காப்புரிமைSHUTTERSTOCK ஆஸ்திரியாவில் உள்ள பிரிட்டன் தூதர் லீ டர்னர், தன்னை நோக்கி மிகுந்த வேகத்தோடு வந்த ஒரு மிருகத்தின் சப்தத்தைக் கேட்டு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார். ஆனால், தன்முன் நிற்பது மூர்க்கத்தனமான காட்டுப்பன்றி என்று தெரிந்ததும் அவர் முன் …

  14. 82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇளமையில் இழந்த கல்வியை , முதுமையில், சிறைவாசத்தில் பெற்றார் சௌதாலா டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார். ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்ட…

  15. காதலி ஏமாற்றியதால், நாடு திரும்ப முடியாமல்.... 8 வருடமாக, பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் காதலன்! சுற்றுலா பயணிகள் பயணிக்க விரும்பும் நாடுகளில் முதன்மை பட்டியலில் இருக்கும் நாடு பிலிப்பைன்ஸ். சந்தோசமாக நாட்களை கழிக்க இது ஒரு அற்புத இடமாக திகழ்கிறது. இங்கு பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பலர், அங்கேயே பிலிப்பைன் மக்களுடன் உறவுகளில் சிக்கிக் கொள்வதும் உண்டு. பிலிப்பைன் பெண்களுடன் காதல் வயப்பட்டு அதிக நாட்கள் அங்கேயே தங்கிவிடும் ஆண்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால், சில சுற்றுலா பயணிகள் தவறான பெண்களுடன் பழகி தங்கள் வாழ்க்கையையே இழப்பதும் பிலிப்பைன்ஸ்-ல் சாதாரணமாக நடக்கும் செயலாக காணப்படுகிறது...இப்படி தான் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி ஒருவர் ஒரு…

  16. ‘சவக்குழிக்குள் குளவிக் கொட்டு; பெட்டியை காத்தது நாய்’ குளவிக் கொட்டுக்குப் பயந்து, சவப்பெட்டியை நடுரோட்டிலேயே வைத்துவிட்டு, தப்பியோடி சவக்குழிக்குள் குதித்தவர்கள் மீது குளவிகள் கடுமையாகக் கொட்டிய சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்கள், கலஹா மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நடுவீதியில் அநாதரவாக கிடந்த சவப்பெட்டியை, குளவிக் கொட்டு, ஓயும் வரையிலும், நாயொன்று பாதுகாத்தும் உள்ளது. கம்பளை, புபுரஸ்ஸ, லேவலன் தோட்டத்தில், கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த 79 வயதான…

  17.  இலங்கையா, வடகொரியாவா? : குழம்பிப் போன அமெரிக்கர்கள் வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏவுகணைச் சோதனைகள், இராணுவ நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஐ.அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அவ்வாறு கோரப்பட்டபோது, 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று கூறியுள்ளனர். இலங்கை தவிர, இந…

  18. மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர் இந்த வாரம் ஒருநாள் காலை வேளையில் சௌதி அரேபியாவிலுள்ள மகளிர் பள்ளி ஒன்றில், ஆசிரியைகளின் அறையில் நுழைந்த தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். காதலை வெளிக்காட்டும் தலைசிறந்த அலங்காரங்கள் அங்கு செய்யப்பட்டிருந்ததை கண்டு அவர் குழப்பமடைந்தார். படத்தின் காப்புரிமைYOUTUBE/URGENTNEWS Image captionபணம், கேக், அணிகலன், பூக்கள் - சௌதி அரேபியாவில் மன்னிப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி ரோஜா இதழ்கள் மற்றும் பணநோட்டுகள் தரையிலும், நாற்காலி மற்றும் மேசையிலும் சிதறிக்கிடந்தன. மிக பெரிய ஹீலியம் பலூன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் நடுவில்…

    • 2 replies
    • 1.7k views
  19. கடல் கடந்து கச்சேரிக்கு வந்து உதட்டை மட்டும் அசைத்தாரா பீபர்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாப் நட்சத்திர பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசைக்கச்சேரி அறிவிக்கப்பட்டவுடன், அவருடைய இந்திய ரசிகர்கள் உற்சாக நிலைக்கு சென்றனர். இசைக்கச்சேரிக்கு சென்றுவிட ஒரு டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். ஆனால் சிலருக்கோ, கச்சேரி நடைபெறும் இடமான மும்பையில் உள்ள புறநகர் பகுதி ஒன்றிலுள்ள அரங்கத்திற்கு பயணப்படுவது என்பது சற்று தூரமாக இருப்பதை போன்று கருதினார்கள். சிலருக்கு டிக்கெட்டின் கட்டணம் அதிகமாக தெரிந்தது. அதன் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 75,000 ரூபாய். ஆனால், இந்த காரணங்கள் எல்லாம் ஜஸ்டின் ரச…

  20. நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். படத்தின் காப்புரிமைREUTERS இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார். கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமை…

  21. தந்தையின் உயிரை காப்பாற்றும் 5 வயது சவானா

    • 0 replies
    • 203 views
  22. திரு­ம­ண­மா­காத 40 வய­துடைய நப­ரொ­ருவர் தனது அந்­த­ரங்க உறுப்பை கட்­டை­யொன்றின் மீது வைத்து கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம் ஒன்று சியம்­ப­லாண்­டுவ பொலிஸ் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சம்­ப­வத்தின் பின்னர் மோச­மான நிலை­யிலி­ருந்த குறித்த நபரைப் பார்த்த அய­ல­வர்கள் அவர் வெட்­டி­யெ­றிந்த அந்­த­ரங்க உறுப்­புடன் மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லையில் அவரைச் சேர்த்­துள்­ளனர். தற்­போது இந்த நபர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=135832 .

  23. பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர் டென்மார்க்கை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனம் பிஸ்னர் என்ற புது ரக பீரை தயாரித்துள்ளது. இந்த பீரை தயாரிப்பதற்காக ஒரு இசை திருவிழாவில் இருந்து ஐம்பதாயிரம் லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டது. மது தயாரிப்பு நிறுவனமான நோர்ப்ரோ, இந்த பீரில் எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று உறுதியளிக்கிறது. பிஸ்னர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பீரில் பார்லி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டது. வடக்கு ஐரோப்பாவில் இரண்டு ஆண்ட…

  24. கணவரை பழிவாங்க 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிய பெண் தனக்கு நேர்மையாக இல்லாமல் ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை பெண்ணொருவர் சாப்பிட்டே காலி செய்த அதிர்ச்சியூட்டும் ஆச்சரியம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பதை அறிந்த பின்னர், சன்திரா மிலெனா அல்மெய்டா 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிவிட்டார். இதன் காரணமாக, அடிவயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் தான், 30 வயத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.