செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
இலங்கையில் நடந்த கொடுமை . Monday, 03 March, 2008 03:28 PM . கொழும்பு,மார்ச்.3: இலங்கையில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணி மற்றும் அவரது இரண்டு வயது மகன் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வடுல்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. . பஸ்சில் பயணம் செய்த 28 வயது பெண் மற்றும் அவரது 2 வயது மகன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்கள் பஸ்சிலிருந்து கீழே பிடித்து தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவத்தில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அந்த இருவரும் பிடித்து தள்ளப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. malaisudar.com
-
- 0 replies
- 937 views
-
-
இருப்பு கொள்வனவில் ஈடுபட்ட இரு நபர்களால் மாற்றுத் திறன் கொண்ட இளம் யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். காரைநகரில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. காரைநாகர் வியாவில் பகுதியில் தாயும் மாற்றுத் திறன் கொண்ட மகளும் தனித்து வசித்து வந்த வீட்டிற்குச் சென்ற மேற்படி இரும்பு வியாபாரிகள் அவர்கள் தனித்து இருப்பதினை அறிந்து கொண்டு மாற்றுத் திறன்கொண்ட மகள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் தாம் வந்த ஆட்டோவில் தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி மேற்படி இரும்பு வியாபாரிகளையும் மடக்கிப் பித்து நய்யப்புடைத்துள்ளனர். மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய …
-
- 0 replies
- 533 views
-
-
ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார்: மீண்டும் மீண்டும் கூறும் ஸ்னோடென் Ca.Thamil Cathamil February 10, 2016 Canada அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் உயிருடன் இருப்பதாக முன்னாள் சிஐஏ ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை உலகிற்கு தெரிவித்தவர் முன்னாள் சிஐஏ ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களில் உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர் தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் அவர் மாஸ்கோ ட்ரிப்யூன் செய்தித்தாளுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, பஹாமாஸ் ஒசாமா, தனது குடும்பத்தாருடன் பஹாமாஸில் படாடோபமாக வாழ்ந்து வருகிறார். அவருக்…
-
- 0 replies
- 461 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டனின் நடனக் காணொளி தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றது. தென்னாபிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சினால் ஜொஹன்னஸ் பேர்க்கில் நடத்தப்பட்ட இராப்போசன நிகழ்வொன்றிலேயே அவர் நடனமாடியுள்ளார். அவரது நடனத்தை ஊடகங்கள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹிலரி கிளின்டன் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையைக் குறைப்பதே இவரது விஜயத்திற்கான பிரதான நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக நெல்சன் மண்டேலாவையும் அவர் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 499 views
-
-
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றால், முன்பை விட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், பொருளாதார ரீதியாக சாத்தியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரை செயல்படாமல் உள்ளதாக தகவல் முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
-
- 0 replies
- 231 views
-
-
இக்காலத்தில் நல்ல இளம் சமூகத்தை உருவாக்க குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வளர்ப்பது நல்லதா?அரவனைத்து அன்பு காட்டி பாசமழை கொட்டி வளர்ப்பது நல்லதா? புலம்பெயர்நாட்டில் வளர்ப்பது நல்லதா? நம் சொந்தநாட்டில் வளர்ப்பது நல்லதா? நீங்கள்
-
- 0 replies
- 698 views
-
-
345,000 பயன்படுத்திய ஆணுறைகள் மீட்பு : வியட்நாமில் பரபரப்பு வியட்நாம் பொலிஸார் சுமார் 345,000 பயன்படுத்திய ஆணுறைகளை பறிமுதல் செய்துள்ளனர். அவை சுத்தம் செய்யப்பட்டு புதியவையென மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தவாரம் வியாட்நாம் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறைகள் தெற்கு மாகாணமான பின் துவாங் நகரில் ஒரு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பைகள் 360 கிலோகிராம் (794 பவுண்ட் ) எடையுள்ளதாகவும் அவற்றுள் 345,000 அணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணொளிக் காட்சிகளி…
-
- 0 replies
- 306 views
-
-
ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு 73 Views 2009 ஆம் ஆண்டு சிவில் போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காக இலங்கை அரசானது பிரிட்டனின் இராஜதந்திர தொலை அச்சுக்களை வேண்டுமென்றே திரிவுபடுத்திக் கூறும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் இலங்கை பற்றிய பத்து வருடகால அறிக்கைகளை இல்லாமல் செய்யும் தீவிர நடவடிக்கையாக இது உள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு ( INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT) தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு வ…
-
- 0 replies
- 255 views
-
-
தாவூத் இப்ராஹிம் தாதா ஆன கதை ! இந்தியாவின் பெயர்போன கொள்ளைக்கூட்ட தலைவன், தீவிரவாதி. 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின் இருந்த மாஸ்டர் மைண்ட்.! பிறந்தது மும்பையை சேர்ந்த ஒரு ஹெட் கான்ஸ்டபிளுக்கு மகனாக.! பிறப்பு தாவூத் பிறந்தது டிசம்பர் 27, 1955ல். இவனது பூர்வீகம் மகாராஸ்டிரா, ரத்னகிரி என்ற பகுதியில் இருக்கும் கேத் எனும் சிறிய றவுன் பகுதி. இவனது அப்பா இப்ராஹீம் காஸ்கர் மும்பை போலீஸ் துறையில் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர். இவனது அம்மா அமினா ஹவுஸ் வைஃப்பாக இருந்து வந்தார். ரத்னகிரியில் இருந்து இவனது குடும்பம் மும்பையில் இருந்த டோங்ரி என்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தாவூத். ஆன…
-
- 0 replies
- 429 views
-
-
அதி பயங்கரமாக தாக்கிய மின்னல்: நூலிழையில் உயிர் தப்பிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 08:50.35 மு.ப GMT ] அமெரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் திடீரென மின்னல் தாக்கியதில் பொலிசார் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிசிசிபி மாகாணத்தின் Gautier என்ற நகரில் உள்ள I-10 என்ற சாலையில் சில தினங்களுக்கு முன் பொலிஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும் இடி, மின்னலுடன் காணப்பட்டுள்ளது. மெதுவாக கார் சென்றுக்கொண்டிருந்தபோது, சிறிது தூரத்தில் பூமியை பிளப்பது போல் பளீரென்ற ஒளியுடன் சாலையை மின்னல் தாக்கியுள்ளது. கணப்பொழுதில் நிகழ்ந்த இந்த சம்பவம் பொலிசாரின் வாகனத்…
-
- 0 replies
- 367 views
-
-
சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு 10cm அளவில் வால் இருந்ததால் வைத்தியர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். Tethered Spinal Cord எனப்படும் மருத்துவ நிலையே இதற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வாலில் எந்தவித அசைவும் இருக்காது எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் குழந்தையின் பின்புறம் இருக்கும் வாலை அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் குறித்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைந்துள்ளதால், அறுவை சிகிக்சை செய்து வாலை அகற்றினால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/296122
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இதுகுறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அ…
-
- 0 replies
- 316 views
-
-
அம்மாவாகும் ரோபோக்கள் 2025 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:39 வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். குறித்த ரோபோக்களில் செயற்கை கருப்பையைப் பொருத்தி, ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துக்கள் செலுத்தப்படும் எனசீன விஞ்ஞானி ஜாங் கியூ இஃபெங் தெரிவித்துள்ளார். இருப்பினும் குறித்த தொழில்நுட்பம் மீது பல்வேறு நெறிமுறை சார்ந்த கேள்விகளும் எழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குறித்த திட்டத்தை எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது. https://www.tamilmirror.lk/science-tech/அம்மாவாகும்-ரோபோக்கள்/57-363457
-
- 0 replies
- 63 views
-
-
இந்தத் தங்கையின் குரல்.. கண்ணீர் சொட்ட வைத்தது..! எத்தனை துயரங்கள்..! எங்கிருந்தோ வந்தவர்களால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு கட்டாயத்தின் பெயரில் கூலிக்கு அவள் விற்கப்பட்டிருக்கிறாள். கடத்தியவரின் கடனை அடைக்க 100,000 யூரோக்களை உழைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 20 தொடக்கம் 30 வேறுபட்ட ஆண்களிடம் அவள் செல்ல வேண்டும்...! இன்றேல் அவள் கொல்லப்படுவாள் என்று எச்சரிக்கை வேறு வழங்கப்பட்டுள்ளது. ஒரு அல்பேனியனால்.. கடத்தப்பட்டு இத்தாலியில் விபச்சாரத்துள் தள்ளப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ள சங்கதி.. விபரிக்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண். அவருக்காக குரல் தருகிறார் இன்னொரு பெண். காரணம் அவள் அடையாளம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக. அவளை நாடி.. நீதிபதிகள்.. காவல்துறை …
-
- 0 replies
- 526 views
-
-
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் திங்கட்கிழமை(24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்,அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர். கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் ம…
-
- 0 replies
- 400 views
-
-
காணி அபகரிப்பில் ஈடுபடும் கும்பல் ? October 28, 2020 யாழில் ஆட்களற்று பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்கு பிரதேச வளங்களை பயன்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள வளங்களை அடையாளப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது , யாழில் ஆட்களற்று , பாவனையின்றி காணப்படும் காணிகளை அபகரிக்கும் முயற்சியி…
-
- 0 replies
- 353 views
-
-
சென்னை: பெண்களுடன் டேட்டிங்; நடிகை வீட்டில் வேலை! -மோசடி தம்பதியிடம் ரூ.16 லட்சத்தை இழந்த தொழிலதிபர் எஸ்.மகேஷ் டேட்டிங் மோசடியில் கைதுசெய்யப்பட்ட யாசிம் கான் ரசூல் பெக் நடிகை வீட்டில் வேலை, கைநிறைய சம்பளம் என விளம்பரப்படுத்தி, கொஞ்சும் குரலில் பேசி, தொழிலதிபர்களிடமும், சபல புத்தியுள்ளவர்களிடமும் பணம் பறித்த கணவன், மனைவியை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மனிஷ்குப்தா. இவர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் menx her என்ற இணையதளம் மூலமாக அடையாளம் தெரியாத நபரால் தான் 16,50,993 ரூபாய் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்தார். அதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தன…
-
- 0 replies
- 345 views
-
-
தவிசாளர் பதவிக்காக மண்ணை விற்காதே’ – காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 24 Views மட்டக்களப்பு, மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் மண்முனை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இப் போராட்டத்தில் சபையின் முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்ப…
-
- 0 replies
- 218 views
-
-
வாட்டிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் சமாதானப் புறாக்களை பாதுகாக்க பயிற்சி பெற்ற பருந்தை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக தேவாலய நிர்வாகம் முடுவு செய்துள்ளது. வாடிகன் தேவாலயத்தில் வளர்க்கப்படும் புறாக்கள் உலக சமாதானத்திற்கு அறிகுறியாக, ஆண்டுதோறும் சிலமுறை பாரம்பரியமாக வெளியே பறக்கவிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தின் மேற்புறம் உள்ள ஜன்னலின் வழியே இரண்டு குழந்தைகள் இந்தப் புறாக்களைப் பறக்க விட்டனர். அப்போது அங்கு பறந்து வந்த காகமும், ஒரு கடல்பறவையும் இரண்டு புறாக்களை கொத்திச் சென்றுவிட்டன. இத்தகைய தாக்குதல்களை தவிர்க்கும் விதமாக, இந்தப் புறாக்களை காப்பாற்ற பயிற்சி பெற்ற பருந்து ஒன்றினை இத்தாலியிலிருந்து வரவழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப…
-
- 0 replies
- 576 views
-
-
சவூதி அரேபியாவில் 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அளவுக்கு பணம் வைத்திருந்த பிச்சைக்காரரை போலீஸார் கைது செய்தனர். சவூதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சவூதியில் தங்கியுள்ளனர். அந்த பிச்சைக்காரரின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்து 12 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) ரொக்கத்தைக் கைப்பற்றினர். அந்தப் பிச்சைக்காரரின் குடும்பம் சவூதியில் அடுக்குமாடிக் குடியிருப்ப…
-
- 0 replies
- 407 views
-
-
‘சிவபெருமானான கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்’: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு பேஸ்புக்கில் வைரவான புகைப்படம் - படம்உதவி: பேஸ்புக் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான்கானை கடவுள் சிவனைப் போல் சித்தரித்து வெளியிட்ட படத்தால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு பெரும் அமளி ஏற்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி பிடிஐ கட்சியின் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் கடவுள் சிவன் உருவத்தில் இருக்கும் இம்ரான்கான் …
-
- 0 replies
- 532 views
-
-
தில்லியில் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பங்களா இந்தியத் தலைநகர் தில்லியின் முக்கியப் பகுதியான சிவில் லைன் பகுதியில் துரதிர்ஷ்டம் பிடித்த பங்களாவாகக் கருதப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேலாக காலியாக கிடந்த ஒரு பங்களாவில் தற்போது மாநில அரசின் கொள்கைகளை வகிக்க உதவும் ஒரு பிரிவு குடியேறியுள்ளது. தில்லியின் பிரதானமான பகுதியில் இருந்தாலும் இந்த பங்களா ராசியில்லாததாக கருதப்படுகிறது.சிவில் லைன் பகுதியில் உள்ள ஷாம் நாத் மார்கில் இருக்கிறது இந்த பங்களா. இரண்டு மாடிகளுடன் மூன்று படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, சாப்பாட்டு அறை, கூட்ட அறை, பாதுகாவலருக்கான அறை, பணியாளர்களுக்கான தங்குமிடம் என சுமார் 5,500 சதுர மீட்டர் பரப்பில் அமைந்திருக்கிறது இந்தக் கட்டடம். இந்த பங்களா 5,500 சதுர மீட்டர் பரப…
-
- 0 replies
- 500 views
-
-
மூதூரில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வேண்டி பொது மக்களுக்கு பணம் கொடுத்த தமிழ் வர்த்தகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பம் ஒன்றுக்கு 5000 ரூபா பணம் வழங்கிய 26 வயதான வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய முல்லை பாலத்திற்கு அருகிலுள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து பணம் வழங்குவதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்றுள்ளனர். மக்களுக்கு பணம் இதன்போது மேற்கொண்ட விசாரணையை அடுத்து குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த வைத்தியர் ஒருவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். https://tamilwin.com/article/money-to-promote-a-president-candidate-in-trinco-…
-
- 0 replies
- 372 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 621 views
-
-
புற்றுநோய் உண்டாக்கும் மரபணு கொண்ட நபர் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகள் - என்ன நேர்ந்தது? பட மூலாதாரம்,Shutterstock படக்குறிப்பு,கோப்புப்படம் கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர், சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், நடாலி ட்ரஸ்வெல், புலனாய்வுத் தயாரிப்பாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் உடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் மரபணு குறைபாடு தனக்கு இருப்பது பற்றி தெரியாமல், உயிரணு தானம் மூலம் ஐரோப்பா முழுவதும் குறைந்தது 197 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள நபர் குறித்து விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது இந்த தானதாரரிடமிருந்து பிறந்த சில குழந்தைகள் ஏற்கனவே மரணம் அடைந்துள்ளனர். இந்த மரபணு குறைபாட்டை பெற்ற குழந்தைகளில் வெகு சிலரே வாழ்க்கையில் புற்றுநோய் வராமல் தப்பிக்க வாய்ப…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-