செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பிரிட்டனில் 2007 இல் இருந்து நீடித்து வரும்.. பொருண்மிய நெருக்கடியின் விளைவு மற்றும் நடைமுறை அரசின் கடும்போக்கு நிதிச் செயற்பாடுகள் காணமாக.. ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்து வருமானம் இன்றி இருப்பதால்.. உணவு வங்கியில் இருந்து கிடைக்கப்பெறும் இலவச உணவை நம்பி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்... என்ற அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Food banks used by thousands of jobless, figures show Foodbank volunteer Graham Herbert with a food box Foodbanks are staffed by volunteers who provide emergency food for people experiencing hardship. Thousands of welfare claimants are being referred to food banks by Job Centre staff over concerns they have not got enough mon…
-
- 0 replies
- 667 views
-
-
மக்கள் நெருக்கடி நிறைந்த ஜப்பானில், சவப்பெட்டி அளவு கொண்ட, சின்னஞ்சிறு அறைகளில், மக்கள் வாழ்கின்றனர். உலகிலேயே, அதிக மக்கள் நெருக்கடி கொண்ட நகரங்களில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் ஒன்று. இந்நகரில் வேலை செய்ய, அந்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால், அங்கு இடநெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு களில், சவப்பெட்டி அளவை விட கொஞ்சம் பெரிய அளவு கொண்ட அறைகள், வாடகைக்கு விடப்படுகின்றன. வேலை பார்ப்பதற்காக நாள் முழுதும் அலுவலகங்களில் செலவிடுபவர்கள், தூங்குவதற்கு மட்டும், இந்த அறைகளை பயன்படுத்துகின்றனர். இந்த அறைகளில், சிறிய பொருட்களை மட்டும், வைத்துக்கொள்ள முடியும். மற்றபடி, படுக்கை விரித்து, அதில் தூங்கிக்கொள்ள…
-
- 4 replies
- 695 views
-
-
இறந்தவர்களோடு வெற்றிலையில் மைபோட்டு பேசுவது நம்மவர் வழக்கம். மேற்குலகத்தினரோ அதனை கொஞ்சம் முன்னேற்றி நவீன ரேடியோ இயந்திரங்களின் உதவியோடு இறந்தவர்களோடு பேசுகிறார்களாம். அவர்களின் குரலையும் பதிவு செய்கிறார்களாம். இது தான் செய்தி.. நம்பிறவர்கள் நம்புங்கள். நம்பிக்கை.. இல்லாதவர்கள் விடுங்கள். இதன் பின்னால் நடப்பது என்ன என்று அறிய... http://www.bbc.co.uk/news/magazine-21922834
-
- 1 reply
- 1.6k views
-
-
-
நான் பெற்ற துன்பம் நீங்களும் பெறுங்கள் ....
-
- 4 replies
- 697 views
-
-
இடப்பற்றாக்குறையால் சிரமப்பட்ட முஸ்லிம்களுக்கு, தேவாலயத்தில் தொழுகை நடத்த, ஸ்கொட்லாந்தை சேர்ந்த தமிழ் பாதிரியார் அனுமதியளித்துள்ளார். ஸ்கொட்லாந்தில், அபர்தீன் நகரத்தில் உள்ள மசூதியில், இடப்பற்றாக்குறை காரணமாக, முஸ்லிம்கள் தொழுகை செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையறிந்த, அபர்தீன் நகர தேவாலய பாதிரியார், ஐசக் பூபாலன், 50, முஸ்லிம்களை, தங்கள் சர்ச்சில் தொழுகை செய்ய, அனுமதிக்க முடிவு செய்துள்ளார்.இது குறித்து, பூபாலன் கூறியதாவது: இந்தியாவில் பிறந்து வளர்ந்த நான், இளமையிலிருந்தே முஸ்லிம்களிடம் பழகிவந்துள்ளேன். சர்ச்சில் அவர்களை அனுமதிக்க, இது உதவியாக அமைந்தது.மேலும், தொழுகை நடத்துவதில் எந்த தவறும் இல்லை. மக்களை பிரார்த்தனையில் ஈடுபட செய்வதே, என் பணி. இங்குள்ள, மசூதி…
-
- 5 replies
- 674 views
-
-
தாய்லாந்தில் விலைமாதர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்! தாய்லாந்தில் விலைமாதர்கள் சிலர் இனந்தெரியாதோர் சிலரால் தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் தாக்குதலுக்குள்ளாகும் விலைமாதர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பெண்களைத் தாக்கும் ஆண்கள் சிவில் உடையில் இருக்கும் பொலிஸார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்து நாட்டில் தொலைக்காட்சியொன்றிலேயே ஆரம்பத்தில் இக்காட்சி ஒளிபரப்பாகியுள்ளது. பின்னர் இக்காணொளி இணையத்திலும் வெளியாகியதையடுத்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தியில் சுமார் 20,000 முதல் 30,000 வரையான பர்மா நாட்டு பெண்கள் விபச…
-
- 1 reply
- 1.1k views
-
-
குளியாப்பிட்டியில் இளைஞர் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 16 வயதான மாணவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார். உடுகமவைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 800 மீற்றர் ஓட்டத்தை ஓடிய பின்னர் இந்த மாணவர் சரிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனவும் பொலிஸார் தெரிவித…
-
- 0 replies
- 580 views
-
-
யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ…
-
- 5 replies
- 983 views
-
-
50 வருட சேவை... 3,55,000 வாடிக்கையாளர்கள்... 70 வயதில் ஓய்வு பெற்ற விபச்சார இரட்டையர்கள்! ஆம்ஸ்டர்டாம்: கடந்த 50 வருடமாக, அதாவது தங்களது 20 வயது முதல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரட்டையர் சகோதரிகள், தங்களது 70வது வயதில் விபச்சாரத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்தவர்கள். இருவரும் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளனர் என்பது மலைக்க வைக்கும் தகவலாக உள்ளது. இவர்களின் பெயர் லூயிஸ் போக்கன் மற்றும் மார்ட்டின் போக்கன். இருவரும் ஆம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில்மிகவும் பிரபலமானவர்கள். விஐபி விபச்சாரப் பெண்களாகவலம் வந்தவர்கள் ஆவர். இப்போது உடல் நிலை மற்றும் வாடிக்க…
-
- 6 replies
- 774 views
-
-
கியூபாவில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு கனடிய செக்ஸ் பிரியர்களின் செயல்பாடே காரணம் என கியூபா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கு சுற்றுலா நிமித்தம் வரும் கனடியர்கள் குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் கியூபா நாட்டின் சிறுவயது குழந்தைகளை தங்களது கம்பெனியாக அனுப்பும்படி நிர்ப்பந்திருக்கின்றார்களாம். பண விஷயத்தில் தாராளம் காட்டுவதால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளை இவர்களுடன் அனுப்பி வைக்கின்றனர். சுற்றுலாவில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் தங்கும் கனடியர்கள் அந்த சிறுமிகளை பயன்படுத்திவிட்டு, போகுபோது ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்துவிட்டு செல்வதால், …
-
- 1 reply
- 1.2k views
-
-
தலைகீழாக டிவி பார்த்து தலைகீழாக பேப்பர் படிக்கும் அதிசய பெண் Posted by: Mayura Akilan Published: Saturday, March 16, 2013, 11:41 [iST] செர்பியா: சாதாரணமாக மனிதர்கள் நேராக பேப்பரை வைத்து படிப்போம் நேராக அமர்ந்து டிவி பார்ப்போம். ஆனால் பெண் ஒருவர் பார்வைத் திறனில் ஏற்பட்ட கோளாறினால் தலைகீழாக பேப்பரை வைத்தும் டிவி பார்த்தும் வருகிறார். சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள…
-
- 0 replies
- 316 views
-
-
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908ஆம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக புதிராகவே நீடிக்கிறது. துங்குஸ்கா நிகழ்வு என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப்படாததே இதற்குக் காரணமாகும். 1908ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பொருள் …
-
- 0 replies
- 401 views
-
-
திருப்பதி : திருப்பதி ஏழுமலையானுக்கு நீளமான முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு 5 லட்டுகளை இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பணக்கார சாமியாக போற்றப்படுபவர் திருமலை ஏழுமலையான். இங்கு வரும் லட்சோப லட்சம் பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கை செலுத்துகின்றனர். இந்த முடி ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கோவிலுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பரிசு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது 31 அங்குலம் நீளம் கொண்ட முடியை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 5 லட்டு இலவசமாக வழங்க திருமல…
-
- 2 replies
- 677 views
-
-
இந்தோனேஷியாவில் 19 வயது இளைஞர் ஒருவர் தனது சிறுநீரகங்களில் ஒன்றை விற்கத் தயார் என்று இணையத்தில் விளம்பரம் செய்திருக்கிறார். தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகத் தேவைப்படும் பணத்துக்காகவே இதைச் செய்வதாக அவர் கூறியிருக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளை தனது தந்தைக்காக அனுபவிக்க தான் தயாராக இருப்பதாக அவர் பிபிசியிடம் கூறினார். இணைய வர்த்தக தளம் ஒன்றில் அவர் இந்த சிறுநீரக விற்பனை குறித்த விளம்பரம் செய்திருக்கிறார். தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இரண்டாண்டுகளுக்கு முன்னர் புகைப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்தோனேஷியாவில் உடல் உறுப்புகளை தானம் செய்வது சாதாரணமாக காணப்படும் ஒன்றுதான் என்றாலும், உறுப்புகளை விற்பதோ அல்லது வாங்குவதோ…
-
- 1 reply
- 1k views
-
-
நெல்லை: நெல்லையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மும்பையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் பலாத்காரம் புரிந்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர். அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது. தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போ…
-
- 7 replies
- 800 views
-
-
மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யுவதியின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடர்கள் யுவதியின் சாதுரியத்தால் கைத் தொலைபேசியைக் கைவிட்டு ஓடித்தப்பிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குப்பிளான் தென்றுமயானத்திற்கு அருகில் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ; இப்பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மயூரி என்ற யுவதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர் முன் வந்த கொள்ளையர்கள் அவர் அணிந்திருந்த 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கலியை அறுக்க முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் சங்கிலியின் பெரும் பகுதியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். யுவதியின் துணிகரமான முயற்சியினால் கொள்ளையர்களில் ஒருவரது கைத்…
-
- 0 replies
- 418 views
-
-
ஹாமில்டன் பகுதியில் தனது கேர்ள் ஃபிரண்டை கொலை செய்த குற்றத்திற்காக 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். Tania Cowell என்ற 36 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் Cherrywood Drive near King Street என்ற பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று காணப்பட்டார். பின்னர் அவர் படுமோசமான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு பலனின்றி சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அவரது பாய்பிரண்ட் Haiden Suarez Noa என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 513 views
-
-
மேயர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சாரா தாம்சன் என்பவர் தனக்கு எதிராக கூறிய புகாருக்கு இன்று மேயர் ராப் போர்டு கனடிய வானொலி ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார். Newstalk 1010 என்ற வானொலி நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின்போது நேயர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மேயர் ராப் போர்டு, சாரா தாம்சன் கூறிய குற்றச்சாட்டு ஒன்றுக்கு பதிலளித்தபோது, சாராதாம்சன் வேண்டுமென்றே விளம்பரத்திற்காக தன் மீது அபாண்டமான பழியை போடுகின்றார் என்றும் அதுகுறித்து மேலும் மேலும் விளக்கமளித்து எனது நேரத்தை வீணாக்க விரும்பவிலை என்றும் அவர் கூறினார். மார்ச் 7ஆம் தேதி நடந்த விருந்து ஒன்றில் மேயர் கலந்து கொண்டபோது மேயர் தனது பின்புறத்தை தட்டியதாக சாரா தாம்சன் ஊடகங்கள் முன் …
-
- 0 replies
- 390 views
-
-
தாத்தாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக 8 வயது சிறுவன், 61 வயது பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ட்சுவானே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், தனது 8 வயது பேரனின் திருமணத்தை பார்த்துவிட்டு கண்ணை மூடிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சிறுவனின் தாயான தனது மகளிடம் கூறி, அதே பகுதியை சேர்ந்த 5 குழந்தைகளின் தாயான ஹெலன் ஷாபாண்டு என்ற 61 வயது பெண்ணை எட்டே வயது நிரம்பிய சனேலே மசிலேலாவிற்கு திருமணம் செய்து வைக்க அவர் ஏற்பாடு செய்தார். முகூர்த்தத்திற்கான நல்ல நேரம் குறிக்கப்பட்டு, சுமார் 100 உறவினர்கள் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு, ஒருவரையொருவர் ஆரத்தழுவி முத்தமிட்டுக் …
-
- 3 replies
- 789 views
-
-
http://youtu.be/0l4hBxwP_ng இஸ்ரேல் உட்பட்ட சில நாடுகளில்.. எஜமானர்கள் வேலைக்குப் போனாலோ.. பள்ளிக்கு போனாலோ.. நாய்கள் வீட்டில் தனித்து விடுகின்றன. அப்புறம்.. அதுகளுக்கு போர் (bore) அடிக்குமில்ல.. அதைப் போக்க.. ரிவி லோன்ஞ் பண்ணி இருக்காங்கப்பா..! அதுமட்டுமா இஸ்ரேலில்.. நாய்க்கு பீச்.. அமெரிக்காவில் நாய்க்கு டிஸ்னி லாண்ட் என்று.. அதுங்க வாழ்வு மனிசங்க வாழ்வை விட ரெம்ப கனதியா இருக்கப்பா..! மனிசரோ.. ஒரே சுடுபாடு.. வெட்டுக்குத்து.. கண்ணீரும் கம்பலையும் கேம்ஸில.. சீரியலில காலம் கழிக்கிறாங்க.. நாய்களோ.. அற்புதமான இயற்கைக் காட்சிகள் கண்டு மனதை றிலாக்ஸ் பண்ணிக்குதுங்க...! இந்த மனிசங்கட காசு பார்க்கிற வியாபார மூளையை.. விளங்கிக்கவே முடியல்ல.... ! http://youtu.be/…
-
- 1 reply
- 352 views
-
-
டொரண்டோ மாநகர் மேயர் தேர்தலின் போது ராப் ஃபோர்டை எதிர்த்து போட்டியிட்ட பெண் வேட்பாளர் சாரா தாம்சன், இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் டொரண்டோ மேயரின் முகத்தின் குத்த வேண்டும் என்று எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மேயர் ராப் ஃபோர்டு தன்னுடைய பின்பக்கத்தை தட்டியதாகவும் அதற்காக அவருடைய முகத்தில் குத்த வேண்டும்போல் இருந்தது என்றும் டுவிட்டரில் எழுதியுள்ளார். ஒண்டோரியோ முதல்வர் கலந்து கொண்ட இந்த விருந்து நிகழ்ச்சியின்போது என்ன நடந்தது என்று தெரியாமல் டொரண்டோ ஊடகங்கள் திகைத்து நிற்கின்றன. தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மேயர் , மன்னிப்பு கேட்கும் வரை இதை விடப்போவதில்லை என…
-
- 3 replies
- 529 views
-
-
அமெரிக்காவில் உரத்துச் சிரித்தவருக்கு 1 மாத சிறைத்தண்டனை! [Friday, 2013-03-08 06:18:17] சத்தமாக சிரித்தவருக்கு, அமெரிக்காவில், ஒருமாதம், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின், நியூயோர்க் நகரை சேர்ந்தவர், ராபர்ட் சியாவெல்லி. இவர் சத்தம் போட்டு பலமாக சிரிப்பது, தலைவலியை ஏற்படுத்துவதாக, பக்கத்து வீட்டுக்காரர் புகார் அளித்தார்.இந்த மனுவை விசாரித்த, நியூயோர்க் நீதிமன்றம், ராபர்ட்டுக்கு, 25 ஆயிரம் ரூபாய், அபராதம் விதித்துள்ளது. "அபராத தொகை செலுத்த தவறினால்,ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ராபர்ட்டின் வழக்கறிஞர் ஆண்ட்ரூ காம்பனெல்லி கூறியதாவது:ராபர்ட்டுக்கு, நரம்பு பாதிப்பு மற்றும் வலிப்பு நோய் உள்ளது. இதை பக்கத…
-
- 4 replies
- 577 views
-
-
மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு மிகப்பெரும் மறுசுழற்சி தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று தைவானில் உருவாகிவருகிறது. உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. தைவான் தீவு சுமார் பதினான்காயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு குட்டித்தீவு. சுமார் இரண்டரை கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் பெரும்பகுதி மலைகள். அதனால் மக்கள் பயன்பாட்டுக்கான நிலப்பகுதி என்று பார்த்தால் மற்ற நாடுகளைவிட அங்கே குறைவு. மின்ன…
-
- 0 replies
- 375 views
-
-
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வு இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது 16) முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்காக மேற்படி மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர், 'சமாதானம் என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன" என்ற அடிப்படையில் மேற்படி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ருந்தது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சி, 10அடி நீளம் கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி நடனமாடுதல், தீப்பந்தங்களினால் …
-
- 0 replies
- 322 views
-