செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
காஜியாபாத்: மனைவியின் ஜடையை அறுத்ததாக கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டம் லோனி நகரில் பிரேம்நகர் பகுதியில் ருக்ஸானா எனும் பெண் தன்னுடைய கணவர் இஸ்ரார் என்பவர் மீது இது தொடர்பாக முறையிட்டுள்ளார். ருக்சானா செய்துள்ள முறையீட்டில், வீட்டின் கூரை மீது தலையில் முக்காடு அணியாமல் தான் சென்றதால், கணவர் கோபம் கொண்டு தனது ஜடையை அறுத்தெறிந்ததாகக் கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு பின் மூன்றாண்டுகளாக தான் கணவர் வீட்டில் கொடுமைக்காளாகி வருவதாகவும், இம்முறை தன்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். முறையீட்டின் பேரில் இஸ்ரார் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். http://www.inneram.com/news/india-new…
-
- 0 replies
- 411 views
-
-
உலகில் உள்ள, விலை மதிப்புமிக்க வீடுகள் பட்டியலில், முகேஷ் அம்பானியின், அன்டில்லா என, பெயர் சூட்டப்பட்ட வீடு, முதலிடம் பிடித்துள்ளது. இந்த வீட்டின் மதிப்பு, 5,350 கோடி ரூபாய்.தெற்கு மும்பையில் உள்ள இந்த வீடு, 27 மாடிகளைக் கொண்டது; 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியில், ஒரு சதுர மீட்டர் (10.764 சதுரடி) நிலத்தின் மதிப்பு, 5 லட்சம் ரூபாய். இந்த வீட்டில், முழு நேர பணியாளர்களாக, 600 பேர் பணிபுரிகின்றனர். இதற்கு அடுத்ததாக, பிரான்சில் உள்ள, வில்லா லியோ போல்டா என்ற கட்டடம், 2,709 கோடி ரூபாய் மதிப்புடன், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. லண்டனில் உள்ள, தி பென்ட் ஹவுஸ் எனப்படும் கட்டடம், 1,070 கோடி ரூபாய் மதிப்புடன், மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.…
-
- 0 replies
- 566 views
-
-
பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு : தவறை சுட்டிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதி சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் கு…
-
- 0 replies
- 140 views
-
-
டோபோர்ச்சி மரம்-Toborochi Tree. இந்த மரத்தை பத்தி நேற்று தான் கேள்விபட்டேன்,இதை பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்த எனக்கு இந்த மரத்தை பற்றிய நாடோடி கதை தெரிய வந்தது...கண்டிப்பா நீங்க இந்த கதையை பற்றி கேள்வி பட்டு இருக்க மாட்டீங்க...படித்து பாருங்கள் இந்த மரத்தின் கதையை... அந்த காலத்துல துஷ்ட சக்திகள் மனித குலத்தை அழித்து கொண்டு இருந்தது.cacique Ururuti என்பவள் Colibri (hummingbird) என்ற கடவுளை திருமணம் செய்து கொண்டாளாம்,அவளுக்கு பிறக்கும் குழந்தை தான் அந்த துஷ்ட சக்திகளை அழிக்கும்னு கடவுள் சொன்னாராம். இதை கேள்விப்பட்ட துஷ்ட சக்திகள் அவளை கொல்வதற்கு விரட்டினார்களாம்.அவள் எங்கு ஒளிந்தாலும் துஷ்ட சக்திகள் தேடி கண்டுபிடித்து வந்து விடுகிறதாம். பிறகு டோபோர்ச்சி…
-
- 0 replies
- 533 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் நுழையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனையில் கோட்டா தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை, தற்போதைய அரசாங்கம் கோட்டா மீது முன்வைத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/41745.html#sthash.wcZhyh4N.dpuf
-
- 0 replies
- 266 views
-
-
அமெரிக்கா: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அலைவதால் அவரின் பங்களாவை வாங்க மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பங்களா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்டா பார்பரா கவுன்ட்டியின் நெவர்லேண்டில் உள்ளது. அவர் கடநத் 1987ம் ஆண்டு அந்த பங்களாவை வாங்கி அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தார். 2 ஆயிரத்து 700 ஏக்கர் எஸ்டேட் மற்றும் பங்களா அடங்கிய நெவர்லேண்ட் ரான்ச் விற்பனைக்கு வந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ஆவி நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உலாவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த எஸ்டேட்டை வாங்க வருபவர்கள் பயந்து சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. நெவர்லே…
-
- 0 replies
- 329 views
-
-
Three men have been found guilty of a gang-related shooting that left a five-year-old girl paralysed. Nathaniel Grant, Kazeem Kolawole and Anthony McCalla were convicted by a jury at the Old Bailey of causing grievous bodily harm to Thusha Kamaleswaran. She was gunned down as she played in her aunt's shop in south London in March last year. A bullet hit her in the chest and passed through her spine, leaving her wheelchair-bound for life. Film from several cameras played in court showed Thusha, in a pink dress, dancing along the shop's aisle as the intended victim and another shopper rushed by her. She was then seen slumped on the floor. Shopp…
-
- 0 replies
- 488 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் பாக்யஸ்ரீ ராவத் பிபிசிக்காக 2 ஆகஸ்ட் 2025, 06:04 GMT வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் …
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
சென்னை:நீண்ட நேரம் சேட்டை செய்த ஜோதிடரை, யானை தூக்கி வீசியது. பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பட்டாபிராம் அணைக்கட்டுசேரியைச் சேர்ந்தவர், கணேசன், 33; ஜோதிடர். மாலை, மனைவி சரஸ்வதியுடன், பட்டாபிராம் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கு, முகலிவாக்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட, சுபத்ரா என்ற யானையும் இருந்தது. யானையின் அருகில் செல்வதும், வருவதுமாக கணேசன் இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி, "யானையை எதுவும் செய்ய வேண்டாம்' என, எச்சரித்துள்ளார்.சிறிது நேரம் கழித்து, போதையில் வந்த கணேசன், மீண்டும் யானையின் வாலைப் பிடித்து இழுப்பது, அதன் முன் ஆட்டம் போடுவது என, சேட்டை செய்துள்ளார்.பாகன் சந்தானம், பலமுறை எச்சரித்தும், கணேசன…
-
- 0 replies
- 592 views
-
-
இருளில் மூழ்கிய சான் பிரான்சிஸ்கோ ; நடு வீதியில் ஒளிர்ந்த கார்கள்! 22 Dec, 2025 | 04:59 PM அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அப்பகுதியில் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனால் நகரின் வட பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில், போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளும் இயங்கவில்லை. இதன் காரணமாக வீதியில் சென்றுகொண்டிருந்த தானியங்கி கார்கள் ஆங்காங்கே நடுவழியில் நின்றுவிட, அவ்வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருள் சூழ்ந்த வேளையில் வீதி நெடுகிலும் வரிசையில் நின்ற கார்களின் சமிக்ஞை விளக்குகள் மட்டும் ஒளிர்ந்த காட்சி கழுகுப் பார்வையாய் பிடிக்கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகர் முழுதும் க…
-
- 0 replies
- 1 view
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் ஒரு ஏமாற்று வேலை: கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் பலி அமெரிக்காவில் கொரோனா பார்ட்டியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பதிவு: ஜூலை 13, 2020 14:36 PM வாஷிங்டன், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சமூக இடைவெளி, ஊரடங்கு மட்டுமே தற்காலிக தீர்வாக உள்ளது. மறுபுறம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் 13,034,955 பேர் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 446 views
-
-
வாள் ஒன்றினை, வாயில் வைத்து... காணொளி வெளியிட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது! வாள் ஒன்றினை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2021/1221583
-
- 0 replies
- 323 views
-
-
The Farmer- உழவன் நம்மாழ்வார் சொல்லும் நான்கு ரகசியங்கள்! உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’’ அதிகாலையில் விழிப்பு, தாவரங்களோடு உரையாடிக்கொண்டே பண்ணைத் தோட்டத்தில் ஒரு நடைப்பயிற்சி, கொஞ்சம் யோகாசனம், கொஞ்சம் மூச்சுப்பயிற்சி என்று தன் நாளை ரம்மியமாய் ஆரம்பிக்கிறார் நம்மாழ்வார். 75 வயதிலும் 25 வயது இளைஞர்போல் உற்சாகமாக உழைத்துவரும் நம்மாழ்வார், சொல்கிறார். 'எனது ஆரோக்கியத்துக்கான அடிப்படைக் காரணம் என்னுடைய வாழ…
-
- 0 replies
- 335 views
-
-
காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம் தூதர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்வது சகஜமானதுதான், இருந்தாலும், அரசியல்ரீதியான, ராஜாங்கரீதியான சிக்கல்களைத்தான் அவர்கள் வழக்கமாக எதிர்கொள்வார்கள். கோபமுற்ற காட்டுப் பன்றியை எதிர்கொள்வது என்பது இதுவரை கேள்விப்படாத சம்பவம். படத்தின் காப்புரிமைSHUTTERSTOCK ஆஸ்திரியாவில் உள்ள பிரிட்டன் தூதர் லீ டர்னர், தன்னை நோக்கி மிகுந்த வேகத்தோடு வந்த ஒரு மிருகத்தின் சப்தத்தைக் கேட்டு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார். ஆனால், தன்முன் நிற்பது மூர்க்கத்தனமான காட்டுப்பன்றி என்று தெரிந்ததும் அவர் முன் …
-
- 0 replies
- 322 views
-
-
லொத்தர் பரிசாக கிடைத்த 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 ரூபா பணத்தை பெண்ணொருவர் குடிபோதையில் கிழித்து அதனை மலசலக்கூட கழிவிருக்கையில் பிளஸ் செய்த சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. ஜெர்மன் எஸ்ஸன் நகரைச் சேர்ந்த ஏஞ்சலா மெய்யர்(63) என்ற பெண்ணே இத்தகைய விபரீதத்தை செய்துள்ளார். இப்பெண்ணுக்கு ஜெர்மன் தேசிய லொத்தரில்; ரூ. 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 பரிசு கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரது கணவர் இறந்த பராமரிப்பு இல்லத்தில் இருந்து ஏஞ்சலாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவரின் கணவரின் மருத்துவ செலவுக்கான தொகையை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை பிரித்துப் படித்த ஏஞ்சலா ஆத்திரம் அடைந்தார். தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை யாருக்கும் …
-
- 0 replies
- 380 views
-
-
தொழிலில்... நஷ்டம் ஏற்படுத்தியதால், மகனை... எரித்து கொன்ற தந்தை. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திரா (வயது 53). இவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினரிடம் வசித்தார். சுரேந்திராவின் மகன் அர்பித் (25). சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்தார். இந்த நிலையில் சுரேந்திரா தான் செய்து வந்த தொழிலை அர்பித்திடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் செய்து வரும் தொழிலை கவனித்து கொள்ளும்படி சுரேந்திரா, அர்பித்திடம் கூறியுள்ளார். அப்போது அர்பித் நான் சி.ஏ. படிக்க விரும்புகிறேன். இதனால் தொழிலை கவனித்து கொள்ள முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அர்பித்தை வலுக்க…
-
- 0 replies
- 272 views
-
-
சிங்கள தமிழ் புத்தாண்டு இன்று உதயமானது. புத்தாண்டின் சுப வேளைகளில் நாடு முழுவதும் சடங்குகள் செய்யப்பட்டன. புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. பாரம்பரிய விளையாட்டுகளுக்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்ட பல விளையாட்டுகள் இருப்பது சிறப்பு. இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் களுத்துறை ரோயல் பார்ம் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. தலையணை மல்யுத்தம், கயிறு இழுத்தல், பன் உண்ணுதல், கானாமுட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இதன்போது மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டார் என்பதும் குறிப…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்…
-
- 0 replies
- 353 views
-
-
சபரிமலை சென்று வணங்கினார் இலங்கை தமிழ் பெண்மணி எனினும் தனது பாதுகாப்பு கருதி தன்னை உள்ளே விடவில்லை என்று சொன்னாலும், அவர் உள்ளே சென்று வணங்கியது உண்மைதான் என வீடியோ ஆதாரத்துடன் கேரளா போலீசார் தெரிவித்தனர். திருவனந்தபுரம்: கனகதுர்கா, பிந்து ஆகியோர் சபரிமலை கோவிலுக்குள் சென்றதை போல, சபரிமலை கோவிலினுள் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த சசிகலா என்ற பெண் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் உள்ளே சென்றது உண்மை என்று கேரள போலீஸார் கூறியுள்ளனர். நாடு முழுவதும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய விவகாரங்களில் சபரிமலை அய்யப்பன் கோயிலும் ஒன்றாகும். கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து பெண…
-
- 0 replies
- 926 views
-
-
வாஷிங்டன்: தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது. ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை…
-
- 0 replies
- 584 views
-
-
17 மணித்தியாலங்கள், 15 நிமிடங்கள் நேரத்தில் சுமார் 14 000 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக எங்கும் நிறுத்தாது வானில் பயணித்து உலகில் மிக நீண்ட தூர நொன்ஸ்டாப் பயணத்தை நிகழ்த்தி எமிரேட்ஸ் விமானம் சாதனை படைத்துள்ளது. புதன்கிழமை டுபாயில் இருந்து நியூசிலாந்துக்குப் பயணம் செய்த போது இச்சாதனையை நிகழ்த்திய எமிரேட்ஸ் இன் ஏர்பஸ் 380 ரக விமானமே நடப்பு உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியில் மிக நீண்ட தூர விமானப் பயணங்களின் போது முகப்புப் பக்கம் தாக்கக் கூடிய காற்று (head winds)காரணமாக பயண நேரம் நீடிப்பதால் டிரான்ஸிட் முறை பாவிக்கப் பட்டு சில பயணங்கள் முழு நாளுக்கும் அதிகமாக நீடிப்பதும் உண்டு. இதனால் பயணக் களைப்பும் மன …
-
- 0 replies
- 287 views
-
-
http://www.youtube.com/watch?v=T17YPw2Cq_Y
-
- 0 replies
- 742 views
-
-
-
[size=4][/size] [size=4]கொசுவை விரட்ட எத்தனையோ வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன கொசுவர்த்தி காயில்,கொசுவலை,இன்னும் நிறைய (எதுக்குமே அடங்க மாட்டேன் என்று பல கொசுக்கள் வரம் வாங்கி வந்திருக்கின்றன )இது கொஞ்சம் வித்தியாசமான கண்டுபிடிப்பு.[/size] [size=4]பொதுவாக கொசுவை விரட்ட ரசாயனங்கள்(chemicals)கலந்த கொசு விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன,இவைகள் கொசுக்களை கொல்கின்றனவோ இல்லையோ நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கின்றன.தொல்லை கொடுக்கும் கொசுவை விரட்ட கம்ப்யூட்டரையும் பயன்படுத்த முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.கீழே கொடுக்கப்பட்டுள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவவதன் மூலம் உங்கள் Computer ஐ ஒரு கொசு விரட்டியாக பயன்படுத்தலாம். அது எப்படிங்க சாத்தியம்…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 340 views
-