செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
மனைவி, தங்கையுடன் அழகுசாதன தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன்! படத்தின் காப்புரிமைKCNA VIA AFP பியோங்கியாங்கில் உள்ள அழகுசாதனம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தனது தனது மனைவி ரி சொல்-ஜு மற்றும் சகோதரி கிம் யோ ஜாங்க் உடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சென்றார். விளம்பரம் புதியதாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்ற அந்த தொழிற்சாலைக்கு, கட்சியின் மூத்த உறுப்பினர்களும் சென்றனர். கிம் ஜாங் உன்னின் மனைவியும், சகோதரியும் அரிதாகவே பொதுவெளியில் காணப்படும் நிலையில், அந்நாட்டின் அரசு ஊடகம் இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. வட கொரிய அரசில் வலிமைமிக்க பதவிக்கு கிம் யோ ஜாங்க் உயர்த்தப்பட்ட பிறகு, அவர் வெளியில் தோன்றியிருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
94 வயதில் தகப்பனாகி உலக சாதனை படைத்த இந்தியர்! (காணொளி மற்றும் புதிய படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) உலகில் மிக கூடிய வயதில் தகப்பனாகி இருக்கும் சாதனையை 94 வயது உடைய இந்திய தொழிலாளி ஒருவர் நிலைநாட்டி உள்ளார். இவரின் பெயர் ராமஜித் ராகவ். வட இந்தியாவில் உள்ள ஹர்யானா மாநிலத்தில் வசிக்கின்றார். அங்கு விவசாயப் பண்ணை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி சகுந்தலா. இவருக்கு வயது 53 வரை இருக்கும். கடந்த மாதம் அரச வைத்தியசாலையில் சகுந்தலா ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து உள்ளார். சாதாரண சுகப் பிரசவம்தான். குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது. இக்குழந்தை கடவுளின் அருட்கொடை என்று பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைக்கு கரம்ஜித் என்று பெயர் சூட்டப்பட்டு …
-
- 0 replies
- 516 views
-
-
இந்துக்களுடன் இணைந்து நடனமாடிய அமெரிக்க பொலிஸ் https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk&feature=player_embedded இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி பூஜை உலக வாழ் இந்துகளினால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந் நிலையில் அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு அங்கு வசிக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த குராத்தியர்கள் ஒரிடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வர். அந்த வகையில் நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்த வேளை அப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒர…
-
- 0 replies
- 449 views
-
-
அமெரிக்க சிறுவனான அலெக்ஸ் பிறக்கும்போதே முழுமையாக வளராத கையுடன் பிறந்தான். மற்றவர்கள் கைகளை லாவகமாக பயன்படுத்தும் போது அவனுக்கு ஏக்கம் வரும். மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஆல்பெர்ட்டோ மேனரோ, சிறுவன் அலெக்சின் ஏக்கத்தை போக்கி உள்ளார். இரும்பு மனிதன்-3 படத்தில் நடித்த நடிகர் ராபர்ட் டவுனியைக் கொண்டு சிறுவனுக்கு இரும்பு மனிதனின் எந்திரக்கையை வழங்கி மகிழ்வித்துள்ளார் அவர். இப்போது அலெக்ஸ் மற்றவர்கள் செய்யும் எந்த செயலையும் ஏக்கமின்றி தன் கரங்களால் செய்து முடிக்கிறான்! ! - See more at: http://www.canadamirror.com/canada/41252.html#sthash.wxRHoJKW.dpuf
-
- 0 replies
- 513 views
-
-
கள் குடித்து மகிழும் சிம்பன்சிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க காடுகளில் அலைந்து திரியும் சிம்பன்சிகள் தொடர்ச்சியாக கள் குடித்து வருவதற்கான முதல் ஆதாரங்களை விஞ்ஞானிகள் இப்போது பதிவு செய்துள்ளனர். கள்ளை விரும்பிக் குடிக்கும் சிம்பன்சிகள் பின்னர் போதையேறி தூங்குவது தெரியவந்துள்ளதுமேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், சிம்பன்சிக்கள் பனையை ஒத்த மரங்கள் மீது ஏறி, அதன் வெட்டப்பட்ட குருத்து மற்றும் பாளைகளிலிருந்து வடிந்து நொதித்து இயற்கையாக உருவாகும் கள்ளை, அம்மரங்களின் இலையை பயன்படுத்தி அருந்தி வருவது படமாக்கப்பட்டுள்ளது. கினி நாட்டின் பொஸோப் பகுதியில் உள்ளூர் மக்கள் காட்டுப்பனை மரங்களில் குருத்தை வெட்டி அதிலிருந்து வடியும் கள்ளை சேகரிக்கும் வகையில் பிளாஸ்டிக்கிலான குடு…
-
- 0 replies
- 381 views
-
-
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வாழை மரம் ஒன்றில் பொத்தி வர முன்பே குலை வெளியே வந்துள்ளது. வழமையாக வழையிலிருந்து பொத்தி வெளியே வந்துதான் குலை வருவது வழக்கம். ஆனால் இங்கு இரண்டும் சரிசமனாக வெளியே தெரிகின்றது. இந்த அதிய வாழையை பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். https://newuthayan.com/story/16/வவுனியாவில்-அதிசயம்-வாழை.html
-
- 0 replies
- 424 views
-
-
சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள் மற்றும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டி உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான ஆதரவான சூழலை உருவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. State Council’s 13-point plan திட்டமானது, குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்துதல், கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆதரவை மேம்படுத்துதல் ம…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
அழகிய மரமே... . Tuesday, 11 March, 2008 04:02 PM . நியூயார்க், மார்ச்.11: வண்ண வண்ண பூக்களை போல அமெரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் வண்ண வண்ண மரங்கள் காண்போரை வியக்க வைத்து வருகிறதாம். அந்த கிராமத்தில் பல வண்ணங் களில் வினோதமான மரங்கள் இருப்பதாக நினைக்க வேண்டாம். மாமூலாக எல்லா இடங்களிலும் பார்க்கக் கூடிய மரங்கள்தான் அங்கேயும் இருக்கின்றனவாம். . ஆனால் அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்கள் கையால் பின்னிய பல வண்ண ஸ்வெட்டர்களை அங்குள்ள மரங்களுக்கு அணிவித் திருக்கின்றனராம். இதன் காரணமாக மரங்கள் பல நிறங்களில் காட்சி அளிக்கின்றனவாம். புதுமையான கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத் தோடு அந்த ஊர் வாலிபர் ஒருவர் இப்படி ஸ்வெட்டர் அணிவிக்கும் பழக்கத்தை துவக்கி வை…
-
- 0 replies
- 707 views
-
-
ஒரு சீப்பில் 71 வாழைப்பழங்கள்! - இரத்மலானையில் அதிசயம். Top News [Thursday 2014-08-28 11:00] ஒரு வாழைப்பழச் சீப்பில் 71 பழங்கள் இருக்கும் அதிசயத்தைக் கண்டுள்ளீர்களா? இரத்மலானையைச் சேர்ந்த 10 வயதான நவம் அஞ்சன ஜயக்கொடி என்ற மாணவன், எவ்விதமான பசளைகளும் இடாமல் வெறுமனே தண்ணீர் மட்டுமே ஊற்றி வளர்த்த புளி வாழைமரமொன்று ஈன்ற குலையிலேயே, 71 பழங்களைக் கொண்ட இந்த அதிசய சீப்பு இடம்பெற்றுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=115731&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 522 views
-
-
யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் [ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 01:01.09 PM GMT ] யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக்…
-
- 0 replies
- 413 views
-
-
இனி தமிழ் மற்றும் தமிழினம் ஆகிய வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படாது போகும் என நம்பியவர்கள் ஏமாந்து போனதற்கு பின்னால் இருக்கும் நாள் – ஜனவரி 29. இந்த நூற்றாண்டில் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோர் மனதிலும் இருக்கும் பெயர் – முத்துக்குமார். இந்த கட்டுரையின் சாயலில் ஏராளமான கட்டுரைகளை இதற்குள் வெளிவந்திருக்கும். நான் புதிதாகவோ சிறப்பாகவோ எழுதுவதற்கு எதுவுமில்லை. ஆயினும், என் அம்மா அன்பானவள் என்பது பலரும் சொல்லிவிட்ட கருத்து என்பதற்காக அதை நான் சொல்லாமலிருக்க முடியுமா? முத்துகுமாரும் அப்படியே.. அவரைப் பற்றி நினைவுகூர நம் எல்லோரிடமும் ஏதோ ஒரு செய்தி நிச்சயம் இருக்கிறது. பெரும்பான்மை தமிழக மக்களின் கருத்துக்கு எதிராகவே எப்போதும் செய்தி வெளியிடும் பார்ப…
-
- 0 replies
- 688 views
-
-
அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக குரங்கார்! அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக குரங்கார்! By C.L.Sisil 2012-09-20 15:52:55 அழகுப் பெண்களும் கட்டழகான ஆண்களும் மட்டும்தான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வரவேண்டுமா....? விலங்குகளும் கூட நிகழ்ச்சித் தொகுப்பாளராக முடியும் என்று காட்டியிருக்கின்றனர் என்.பி.சி சனல்காரர்கள். ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'அனிமல் பிராக்டிஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஓர் குரங்கு என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் இது சாதாரண குரங்கல்ல. ஜோர்ஜ் ஒப் த ஜங்கிள், நைட் அட் த மியூசியம், ஹேங் ஓவர் - 2 என 20 படங்களுக்கு மேல்…
-
- 0 replies
- 562 views
-
-
கொத்தமல்லி எனத் தெரிவித்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள்.! உக்ரைனிலிருந்து கொத்தமல்லி எனத் தெரிவித்து குப்பை கொள்கலன்கள் மறுபடியும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை குறித்து சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினால் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்பதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ர…
-
- 0 replies
- 412 views
-
-
யாழ்.அரியாலையில் பிறந்த குழந்தையை புதைத்த பெண்! யாழ்ப்பாணம்- அரியாலை பகுதியிலுள்ள இளம் பெண்ணொருவர், குழந்தையை பிரசவித்து வீட்டு வளவினுள் புதைத்த நிலையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியாலை பூங்கங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் வளவினுள் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வசித்து வந்த திருமணமாகாத 24 வயதுடைய பெண், நேற்று (வியாழக்கிழமை) அதீத குருதிப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின்போது, குறித்த பெண் குழந்தையை பிரசவித்தமை கண்டறியப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி அப்பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்தார். அதன்போதே குழந்தை புதைக்கப்பட்ட விடயம் கண்டறியப்பட்டு, அது தொடர்பில் ப…
-
- 0 replies
- 610 views
-
-
500 சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம் : 12 வருடங்களாக தேடப்பட்டு வந்த நபர் சிக்கினார் : இந்தியாவில் சம்பவம் (காணொளி இணைப்பு) இந்திய தலைநகரான டில்லியில் சுமார் 12 ஆண்டுகளாக 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்த நபர் நீண்ட நாட்களாக மேற்கொண்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் டில்லி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுனில் ரஸ்தோகி(38), என்பவர் இதுவரை சுமார் 500 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு இவர் செய்த குற்றத்திற்காக ருத்ராபூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 6 மாத சிறை தண்டனை …
-
- 0 replies
- 360 views
-
-
5 நவம்பர், 2013 - 09:59 ஜிஎம்டி இலங்கையில் யானைக்கும் மனிதர்களுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடு காரணமாக 56 மனிதர்களும், 144 யானைகளும் இந்த வருடத்தில் உயிரிழந்திருப்பதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த வருடத்தில் 63 மனிதர்களும், 230 யானைகளும் உயிரிழந்திருப்பதாக அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடத்திலும்பார்க்க, இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பில் வீழ்ச்சி காணப்படுகின்ற போதிலும், ஒப்பீட்டளவில் மனித உயிரிழப்பில் பெரிய வித்தியாசத்தைக் காண முடியவில்லை என அந்த அதிகாரி கூறியிருக்கின்றார். கடந்த வாரம் கல்கமுவ பகுதியில் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த மாதத்தில் மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்…
-
- 0 replies
- 496 views
-
-
மகள் கல்லூரியில் சேர்ந்தபோது கண்ணீர் விட்டு அழுத பராக் ஒபாமா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தனது மூத்த மகள் மலியாவைப் பல்கலைக்கழகத்தில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டபின் தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2012-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் வெற்றிக்கு…
-
- 0 replies
- 240 views
-
-
ஓட்டத்தில் சாதனை படைத்த 8 மாத கர்ப்பிணி அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்று சாதனை படைத்துள்ளார். சாதனைக்கு வயது மட்டுமல்ல கர்ப்பமும் ஒரு தடையே அல்ல என்பதை இவர் நிரூபித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த அலிசியா மொண்ட்டானோ, தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதைவிட, பல்வேறு சர்வதேச ஓட்டப் பந்தய போட்டிகளிலும் 2012 இல் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்காவின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளார். 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், அதற்குள் குழந்தையொன்றை பெற்றெடுக்க முடிவெடுத்து, கருவுற்றார். இந்நிலையில்…
-
- 0 replies
- 518 views
-
-
யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது! கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 303 views
-
-
சென்னையிலிருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஊடகச் சந்திப்பின் பொழுது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் அமைப்பாளர்களான டொக்டர் எழிலன், தோழர் இரா. திருமலை முதலியோர் இந்தத் தகவலை தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் மன்றம் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, இலங்கையில் தமிழ் மக்களுக்கான பொ…
-
- 0 replies
- 489 views
-
-
23 JAN, 2025 | 11:03 AM பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான வழிகளுக்கு உள்ளாகுகின்றனர். இதனால் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. ஆண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மகளிர் பாடசாலை…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
2012 ஆம் ஆண்டு மாயன்கள் புண்ணியத்தால் உலகம் இதோ அழியுது, அதோ அழியுது என்றுக் கூப்பாடு போட்டு போட்டுக் களைத்துவிட்டார்கள். இறுதியாக திசம்பர் 21, 2012-யில் உலகம் அழிந்துவிட்டது, கற்பனையில் மட்டுமே. அது தான் ஓய்ந்தது எனப் பார்த்தால் 2013-யில் 13 என்ற எண் உண்டாம் அது ஆபத்தாம்,உலகில் பல அழிவுகள் ஏற்படுமாம், அடங்க மாட்டாங்களா, எவன் தான் ரூம் போட்டு இப்படி எல்லாம் யோசிப்பவனோ, கையில் கிடைத்தான் கய்மா தான் பண்ணவேண்டும் அவனை. பாருங்கள் ! சான்றோர், ஆன்றோர் என்ன சொன்னாலும் கேட்காத உலகம், எந்த மாங்காய் மடையனாவது வந்து உருவாக்கும் கதைகளை அப்படியே நம்பிவிடுவார்கள். சில சமயங்களில் அவை தலைமுறைகள் பலக் கடந்து நீடித்து வந்துக் கொண்டே இருக்கும், அவற்றுக்கு வைத்திருக்கின்றார்கள் பெயர் மதம…
-
- 0 replies
- 770 views
-
-
மனித தவறால் உயிரிழந்த பரிதாபம்: ‘நாங்களே குற்றவாளிகள், எங்களை மன்னித்துவிடு’ - உருவ பொம்மையை வைத்து காட்டெருமைக்கு அஞ்சலி புனே, புனே கோத்ரூட் பகுதியில் உள்ள மகாத்மா குடியிருப்புக்குள் கடந்த புதன்கிழமை காலை காட்டெருமை ஒன்று புகுந்தது. சுமார் 6 மணி நேரம் போராடி வனத்துறையினர் அந்த காட்டெருமையை பிடித்தனர். எனினும் காட்டெருமையை பிடித்தபோது, அதுக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அது பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் காட்டெருமையை பிடிக்க கையாண்ட தவறான அணுகுமுறையே அதன் சாவுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுமக்கள் கூட்டமாக திரண்டு காட்டெருமையை ப…
-
- 0 replies
- 503 views
-
-
வங்கதேச மர மனிதனுக்கு 16 அறுவை சிகிச்சைகள்: ஓராண்டின் பின் குணமானார் (Photos) மர மனிதன் என அறியப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அபுல் பாஜாந்தர், கடந்த ஒரு வருட கால சிகிச்சையின் பின்னர் குணமாகியுள்ளார். வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல் பாஜாந்தர் (24), எபிடர்மாடிஸ்பிளாசியா வெருசிபார்மிஸ் எனும் அரியவகை மரபு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்த நோயினால் அவரது கை மற்றும் கால்களில் மருக்கள் வளர்ந்து, கடினமான தோல் வேர்கள் போல் வளர்ந்ததன் காரணமாக அவரை மக்கள் மர மனிதன் என அழைத்தனர். இந்த நோய் தாக்கியதன் பின்னர், பெற்றோரின் மறுப்பையும் மீறி ஹலிமா என்பவரை திருமண…
-
- 0 replies
- 420 views
-
-
ஆபாசமாக பேசினால் அபராதம், ரஷ்யாவில் புதிய சட்டம்! மாஸ்கோ:பொது இடங்களில் மொபைல் போனிலோ, நேரிலோ யாரையாவது ஆபாசமாகவோ, அருவருப்பாகவோ திட்டினால் அபராதம் வசூலிக்க வகை செய்யும் சட்டம் ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கோபத்தால் சிலரை வாய்க்கு வந்த படி திட்டுவது, ஆபாசமாக பேசுவது போன்றவை காலம் காலமாக நடக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்னை பொதுவாக காணப்படுகிறது. இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட ரஷ்ய அரசு புதிய சட்ட மசோதாவை அறிமுகப் படுத்தியுள்ளது.ரஷ்ய பார்லிமென்ட்டின் மேல் சபையில் இந்த சட்ட மசோதா கடந்த வாரம் அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பொது இடங்களில் ஆபாசமாக பேசினால் அபராதம் விதிக்கும் திட்டம் கடந்த 2005ம் ஆண்டு ரஷ்யாவில் உ…
-
- 0 replies
- 717 views
-