செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நகைக் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் சேது ரோட்டில் நகை கடை வைத்திருப்வர் கோட்டைசாமி. சில மாதங்களுக்கு முன் இவரது நகை கடைக்கு கோபாலபட்டினத்தை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகை வாங்க வந்துள்ளார். அவரிடம் கோட்டைசாமி விதவிதமான நகைகளை காட்டிபடியே பேசி செல்வி பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார். செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை அடைய திட்டமிட்டார். கூடுதல் டிசைன்கள் காட்டுவதாகக் கூறி அவரை மறுதினம் வரச் சொல்லியிருக்கிறார். செல்வி மறுமாள் வந்தபோது அவருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். கோழிகளைப் பராமரிப்பது, அவற்றுக்குத் தேவையான பணிகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கோழி முட்டைகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கவனித்த சேவல் ஒன்று அவரது கால் நரம்புகளில் கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது. அந்தப்பெண் வெரிகோஸ் வெயின் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் காலின் தொடைப்பகுதிகளுக்குக் கீழ் நரம்புகள் முடிச்சு போட்டு இருப்பதுபோல் இருக்கும். இதன் காரணமாகக் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தில் பாத…
-
- 0 replies
- 591 views
-
-
இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகிறார், தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து விட்டதாக கூறிவருகிறார். ஆனால் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவாக இயங்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்ப…
-
- 0 replies
- 550 views
-
-
55 லட்சம் ரசிகர்களை கொண்ட இந்த பூனையை இனி பார்க்க முடியாது 3 டிசம்பர் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLILBUB.COM Image captionஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் லில் பாப் பூனையை 55 லட்சம் பேருக்கு மேலானோர் பின்தொடர்ந்து வந்தனர். இணையதளத்தில் மிகவும் பிரபலமான லில் பாப் என்கிற பூனை இறந்தது. சமூக வலை தளத்தில் இ…
-
- 0 replies
- 379 views
- 1 follower
-
-
இந்திய நடிகை சன்னி லியோன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார். சன்னி லியோனை தவிர பொலிவுட் திரையுலகில் வலம் வரும் ஏனைய சில நடிகர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. (a) https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9/175-361006 பாலிவுட் நடிகை மற்றும் பிரபல தனிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மாடலான சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வருகைதந்துள…
-
- 0 replies
- 108 views
-
-
ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி தீக்குளிப்பு! :>>மனித உயிர் பலியை தடுத்து நிறுத்தி, மூளையை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இது. அவர் குடும்பத்தை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை. https://www.facebook.com/photo.php?fbid=432794533478233&set=a.430430003714686.1073741826.430428090381544&type=1&theater
-
- 0 replies
- 1.9k views
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது. ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக…
-
- 0 replies
- 273 views
-
-
ஒரு தந்தையின் தவிப்பும் குழந்தையின் போராடடமும் தாயின் ஏக்கமும் ...இப்படி எத்தனை துயரமான காடசிகள். இதை விட மோசமானவைகள் நம் தாயகத்தில் நிகழ்ந்தன. ஆனாலும் இந்தக் குழந்தை .....?
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படத்தை வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த ஓவியத்தின் தனித்துவம் குறித்து ரோபோவே அனைவருக்கும் விளக்கி கூறியுள்ளது. Sotheby’s Digital Art Sale இல் இந்த ஓவியம் விற்கப்பட்டுள்ளது. ‘ஐ-டா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன மனித உருவ ரோபோ ஐடன் மெல்லர் என்பவரால் வடிவமைக…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
தெற்காசியாவிலேயே இராணுவச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாக சிறிலங்கா திகழ்வதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, இராணுவச் செலவினங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் தெற்காசிய நாடுகளில், சிறிலங்கா முதலிடத்தை பெற்றுள்ளது. சிறிலங்காவின் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 வீதத்தை இராணுவச் செலவினங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. 2001ம் ஆண்டு சிறிலங்கா இராணுவச் செலவினம் 11 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. 2010ம் ஆண்டில், 1403 மில்லியன் டொலரை இராணுவச் செலவுக்கு ஒதுக்கியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 வீதமாக இ…
-
- 0 replies
- 374 views
-
-
சீனாவில் முன்னாள் மேயரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம் பறிமுதல்! சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றரை தொன் தங்கம், பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்குவின் முன்னாள் மேயரான 58 வயதான ஸாங் குய், என்பவரின் வீட்டிலிருந்தே குறித்த பெருமளவான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸாங் குய்யின் வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, அவரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டிலிருந்து தங்க பிஸ்கட்டுகள், நகைகள் என 13.5 தொன் தங்கத்தை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதன்போது, 37 பில்லி…
-
- 0 replies
- 172 views
-
-
மாற்றம் பெற்றுவரும் கவனிக்கபடவேண்டிய மேற்குலகின் உரையாடல் மொழிகள் *ஈழப்போர் முற்றுபெற்றதற்கான காரணங்கள்-சர்வதேசத்தால் ஆதரிக்கபட்டு அனுசரனை வழங்கபட்டு, இலங்கை அரசால் மேற்கொள்ளபட்ட முற்றுமுழுதான இறுதி போர். சர்வதேசத்தில் மாற்றம் கண்டுகொண்டிருக்கும் பூகோள அரசியல். விடுதலைப்புலிகள் தரப்பில் விடப்பட்ட அடிப்படை தவறுகள். *Lessons Learnt and Reconciliation Commission-(misnomer)-தவறுகள் நடந்தது என்பதையே ஏற்றுகொள்ளாத சிங்கள தரப்பு, படிப்பினைகளை பற்றி பேசுவது முரண்பாடு. தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் ஆரம்பிப்பதற்கான(1920) அடிப்படைகாரணங்களை மறந்துவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு புனர்வாழ்வை பற்றிய உரையாடல்களில் உள்ள அபத்தம். Reconciliation- தமிழர்கள் தம் அழி…
-
- 0 replies
- 560 views
-
-
சூட்கேஸுக்குள் இருந்து 2 வயது குழந்தை மீட்பு; நியூஸிலாந்தில் சம்பவம்! பேருந்து ஒன்றிலிருந்த சூட்கேஸுக்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் நியூஸிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த குழந்தையை கைவிட்ட குற்றச்சாட்டில் நியூசிலாந்து பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை ஆக்லாந்திலிருந்து 60 மைல் வடக்கே உள்ள கைவாகாவில் திட்டமிடப்பட்ட ஒரு நிறுத்தத்தின் போது, ஒரு பயணி லக்கேஜ் பெட்டியை அணுக அனுமதி கேட்டதை அடுத்து, பேருந்து சாரதி பைக்குள் அசைவு ஒன்று ஏற்படுதை கவனித்தார். சாரதி, சூட்கேஸைத் திறந்தபோது, அவர்கள் அந்த 2 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்தனர். இதன்போது, குழந்தைய…
-
- 0 replies
- 82 views
-
-
தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை! உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது. இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர். உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்ற…
-
- 0 replies
- 68 views
-
-
பிரிட்டனில், 35 ஆண்டுகளுக்கு முன் தவற விட்ட பணப்பை, தற்போது உரியவரிடம் கிடைத்து உள்ளது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் லேன், 58. இவர், 1978ம் ஆண்டு, பொழுதுபோக்கு நிலையத்தில், தன்னுடைய பணப்பையை தவற விட்டார். "இனி அது கிடைக்காது' என, முடிவு செய்தார் ரிச்சர்ட். சமீபத்தில், கேம்பிரிட்ஜ் ஷையர் பகுதியில் உள்ள, பொழுதுபோக்கு நிலையம் இடிக்கப்பட்டு, புது கட்டடம் கட்டப்பட்டது. அப்போது, லிப்ட் அருகே, ஒரு பணப்பை கிடப்பதை பார்த்த கட்டட கான்ட்ராக்டர், அதை போலீசிடம் ஒப்படைத்தார். அவர்கள், இந்த பணப்பை குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பை, ரிச்சர்ட்டின் தாயார் கேட்டார். உடனே, மகனுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தினார். பணப்பையை பெற்று கொண்ட ரிச்சர்ட்டு…
-
- 0 replies
- 539 views
-
-
எறும்பின் கடின உழைப்பு http://youtu.be/DxblU8OYeVw
-
- 0 replies
- 1.1k views
-
-
கடல் கடந்து கச்சேரிக்கு வந்து உதட்டை மட்டும் அசைத்தாரா பீபர்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாப் நட்சத்திர பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசைக்கச்சேரி அறிவிக்கப்பட்டவுடன், அவருடைய இந்திய ரசிகர்கள் உற்சாக நிலைக்கு சென்றனர். இசைக்கச்சேரிக்கு சென்றுவிட ஒரு டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். ஆனால் சிலருக்கோ, கச்சேரி நடைபெறும் இடமான மும்பையில் உள்ள புறநகர் பகுதி ஒன்றிலுள்ள அரங்கத்திற்கு பயணப்படுவது என்பது சற்று தூரமாக இருப்பதை போன்று கருதினார்கள். சிலருக்கு டிக்கெட்டின் கட்டணம் அதிகமாக தெரிந்தது. அதன் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 75,000 ரூபாய். ஆனால், இந்த காரணங்கள் எல்லாம் ஜஸ்டின் ரச…
-
- 0 replies
- 447 views
-
-
விமானத்தில் `குண்டுப்பெண்' என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி! விமான பயணத்தில், கூடுதல் உடல் பருமன் குறித்து கேலி செய்து “அர்த்தப்படுத்தியும் அசிங்கமாகவும்” செய்தி அனுப்பிய நபரோடு நேருக்கு நேர் சண்டையிட்ட காரணத்திற்காக அமெரிக்க மாடல் ஒருவர் பரவலாக பாரட்டப்பட்டு வருகிறார். படத்தின் காப்புரிமைFACEBOOK - NATALIE HAGE புகைப்பட ஒளிப்பதிவிற்காக லாஸ் ஏஞ்சலிஸ் சென்ற நட்டாலி ஹேஜ் இது குறித்து கூறுகையில், என்னுடைய கூடுதல் எடையின் காரணமாக விமானம் மேலெழும்பி பறக்காது என்று தனது அருகில் இருந்த நபர் அவரது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் அவர், “அந்த பெண் ஒரு மெக்சிகோகாரரையே உண்டிருப்பதாக நான…
-
- 0 replies
- 231 views
-
-
திருமண ஒப்பந்தத்தின்படி சீதனம் வழங்காததால் அதைக் கேட்டு மாமனாருடன் ஏற்பட்ட சச்சரவில் மருமகன் மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவமொன்று பதுரலிய கட்புகெதர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 25 வயதான மருமகனைக் கைது செய்ய புளத் சிங்கள பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புளத்சிங்கள தியகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் ரணவக என்ற 49 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலையுண்டவராவார். காலஞ்சென்றவரின் மூத்த புதல்வியை திருமணம் செய்த சந்தேக நபர் ஒப்பந்தப்படி சீதனத்தைக் கேட்டு சச்சரவு செய்ததாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலில் மாமனாரை கத்தியால் குத்தியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச் சந்தர்ப்பத்தில் சந்தேக நபரது இரு மைத்துனன்மாரும் காயமுற்றதாக…
-
- 0 replies
- 501 views
-
-
தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன அலங்கு நாய். -------------------------------------------------------------------------------- தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய். தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய். தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது. உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெஸ்மாண்ட் மோரிஸ் எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப…
-
- 0 replies
- 693 views
-
-
இந்த கருது எவரையும் குறை கூறவோ அல்லது தாழ்த்தவோ இல்லை. proxy இல் - proxy votes, மற்றும் அது போன்ற proxy எனும் பிரயோகத்திற்கு எனது பதிலை வைக்க முதல் நிர்வாகம் திரியை பூட்டி விட்டது. proxy இல் - பௌதிக அடிப்படையிலான பிரிவு - அதை வைத்தே அதுவல்லாத வேறு ஒன்றால் மாற்றீடு செய்யப்படுவது என்று கொள்ளப்பட்டது, அதனால் அவை இரண்டும் (proxy உம் அது மாற்றீடு செய்யும் விடயமும்) வேறுபட்டவைகள் என்று. அனால் proxy votes என்பதற்கு - proxy military force இல் கருத்து எடுத்து போல - மரபு அல்லாத படை என்று.) விளக்க முறை கருது எடுக்க முடியவில்லை. அதாவது, உண்மையானா votes அல்லாத votes -கள்ள votes, அல்லது void, null votes என்று வருகிறது (பின்பு விளக்கம் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 275 views
-
-
அமெரிக்காவில் ஐ-போன் கொடுக்காததால் பெற்ற தாயை 2 முறை விஷம் வைத்து கொல்ல முயன்ற 12 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 12 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ரசாயனத்தை காலை உணவில் கலந்து தாய்க்கு கொடுத்துள்ளார். ஆனால் இதை எதார்த்தமாக கண்டுபிடித்த தாய், பாத்திரத்தை சரியாக கழுவாமல் விட்டதுதான் இதற்கு காரணம் என்று நினைத்துள்ளார். எனவே, இதை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் குடிநீரில் விஷம் கலந்த அந்த சிறுமி மீண்டும் தனது தாயை கொல்ல முயன்ற போதுதான் சொந்த மகளே தன்னை கொலை செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்தது. இதற்கு ஐ-போனை கொடுக்காதது தான் காரணம் என்பதையும் அறிந்த அவர் இதுகுறித்து காவல் துறையில்…
-
- 0 replies
- 439 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே பதவி, பிபிசி உலக சேவை 13 மே 2024 சில வருடங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் ஒருவர், சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி மூன்று மடங்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக தலைப்பு செய்திகளில் இடம் பிடித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அன்று அவர் மது அருந்தவில்லை. மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் இதை அவர் நிரூபித்தார். 40 வயதான ரே லீவிஸ், குடல் நொதித்தல் (Auto-brewery syndrome) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் தானாக ஆல்கஹால் உற்பத்தி செய்யப்படுகிறது. ரே லீவிஸ் பெல்ஜியத்தை பூர்வ…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
புலிகளின் தங்கம் ஜப்பானுக்கு விற்பனை August 11, 201510:36 am தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கத்தின் ஒரு பகுதி ஜப்பான் நாட்டு வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர் சுமன தேரர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆவண ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், தான் அவற்றை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கே.பி.எனும் குமரன் பத்மநாதன், மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, காமினி செனரத், அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு இராணுவ தலைமையகத்தில், 02 கொள்கலன்களில் பத்த…
-
- 0 replies
- 447 views
-
-
16 வருடங்களுக்கு முன் தொலைத்த மோதிரம் கரட்டில் சிக்கியிருந்த அதிசயம். 16 வருடங்களுக்கு முன் தனது திருமண மோதிரத்தை தொலைத்த பெண்ணொருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த கரட்டில் அம்மோதிரம் சிக்கியிருந்ததைக் கண்டு அதிசயித்த சம்பவம் சுவீடனில் இடம்பெற்றுள்ளது. மத்திய சுவீடனில் மொரா நகருக்கு அருகில் வசிக்கும் லீனா பாஹல்ஸன் என்ற இந்தப் பெண் 1995 ஆம் ஆண்டு சமையலறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது தனது மோதிரத்தை தொலைத்தார். இந்நிலையில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பெறப்பட்ட கரட் அவரது திருமண மோதிரத்தினூடõக வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. நன்றி வீரகேசரி.
-
- 0 replies
- 542 views
-