செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள். லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண…
-
- 0 replies
- 385 views
-
-
பெண்ணாக... சமூக ஊடகத்தில் உரையாடி, பணம் பறித்த ஆண் – வட்டுகோட்டையில் கைது! கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று(புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பறித்துள்ளார். அதன்பின்…
-
- 0 replies
- 272 views
-
-
குரங்குகளின் நடவடிக்கையால்... கிளிநொச்சியில், குளவி கொட்டுக்கு இலக்காகிய... 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 139 views
-
-
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் தாலுகாவின் ஸ்ரீகொண்டாவில் உள்ள விவசாய நிலத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை ஒன்று காணப்பட்டது. மிகவும் சோர்வாக இருந்த அந்த சிறுத்தையைக் கண்ட கிராம மக்கள் அதன் அருகே கூடினர்.
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
போனில் வளர்த்த காதல்..காதலி அழகாக இல்லை..வாலிபர் தற்கொலை வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22, 2011, 12:02[iST] கோவை: ஒருவரை ஒருவர் பார்க்காமல் போன் மூலம் வளர்ந்த காதல், நேரில் கண்டதும் கசந்து போனது. காதலி அழகாக இல்லை என்பதால் காதலன் ரயில் முன் குத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவையில் நடந்தது. கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் துண்டுகளான நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் நடராஜன் (24), கோவை நஞ்சுண்டாபுரம் ரோடு நேதாஜி நகர் முதல் வீதியை சேர்ந்த சந்திரசேகரின் மகன் என்று தெரியவந்தது. தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது கிடைத்த வி…
-
- 0 replies
- 380 views
-
-
இராணுவ சிப்பாயின் மனைவியடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது சரமாரி தாக்குதல். அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியுள்ளார். இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (3) இரவு சரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டில் சம்பவதினமான நேற்று இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத உறவில் ஈடுபட்டபோது …
-
- 0 replies
- 251 views
-
-
புலிகள் சரணடையும் போது “EPRLF” சுரேஸ் கைபேசியை துண்டித்தார்…… August 11, 20159:23 pm முள்ளிவாய்க்காலில் இறுதிச் சமர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பசிலுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் அது பற்றி சுரேஸ் கைத் தொலைபேசியை துண்டித்தார் என கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்தால்…. http://www.jvpnews.com/srilanka/120467.html
-
- 0 replies
- 262 views
-
-
ஏர் இந்தியா (Air India) விமானம் உட்பட 10 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக மும்பை காவல்துறையினர் சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானைச் சேர்ந்த தரம் 11 இல் கல்வி பயிலும் 17 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பாதைகளில் மாற்றங்கள் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 72 மணி நேரத்தில் 10 க்கும் அதிகமான இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதனால் விமானப் பாதைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், ப…
-
- 0 replies
- 559 views
- 1 follower
-
-
பன்மொழி வித்தகியான கோவை மாணவி! சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஐந்து மொழிகளில், எழுதும் முறைக்கு நேர்எதிர் திசையில் எழுதும் தனித்திறனைகோவை மாணவி அன்சி ஆபிரகாம் பெற்றுள்ளார். இது அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரென்ச் ஆகிய மொழிகளில் எழுதும் முறைக்கு மாறாக எதிர்நிலையில் எழுதும் திறனைக் கொண்டுள்ளார். குழந்தைப் பருவத்தில் இடது கைப்பழக்கம் இருந்த நிலையில் தனது தாயாரின் அறிவுற…
-
- 0 replies
- 1k views
-
-
வாரணாசி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. சாமி சிலையை பக்தர்கள் யாரும் தொட வேண்டாம் என அர்ச்சகர் கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் உருவான, 'கொரோனா' வைரஸ், இன்று சர்வதேச நோயாகி இருக்கிறது. இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இந்நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார். பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொடவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஸ்வநாதர் சிலைக்கு ம…
-
- 0 replies
- 365 views
-
-
இனி வாழ்கையில் ஐவ்வரிசி வாங்க மாட்டேன் 😡😡🙏
-
- 0 replies
- 421 views
-
-
மேக கூட்டங்களை கொண்டு நிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர் உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சித்தன்புரா பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது (வயது 62). அட்டை பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நிலநடுக்கங்களை பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தனது சிறு வயதில் இருந்து மேகங்களை கவனிக்க தொடங்கினார். பொழுதுபோக்காக இதனை மேற்கொண்ட அவர் கடந்த 20 வருடங்களாக மேக கூட்டங்களின் அளவு, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு நிலநடுக்கங்கள் மற்றும் அவற்றின் அடர்த்தி ஆகியவற்றை துல்லியமுடன் கணித்து கூறுகிறார். …
-
- 0 replies
- 284 views
-
-
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது December 19, 2020 காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்றிரவு பொழிந்த கடும் மழையின் போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடை ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #காங்கேசன்துறை #சுனாமி #எச்சரிக்கைகோபுரம் #மண்சரிவு https://globaltamilnews.net/2020/154552/
-
- 0 replies
- 289 views
-
-
கேரள லாட்டரியில் தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யாரென்பது தெரியவில்லை. இந்தநிலையில் தமிழ்நாட்டில் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது, கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெ…
-
- 0 replies
- 329 views
-
-
இலுமினாட்டி இருப்பது உண்மையா? - மர்மங்களின் கதை | பகுதி - 1 Guest Contributor நீங்கள் இலுமினாட்டியா இலுமினாட்டி என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேள்விப்படவில்லையென்றால் அதுதான் இலுமினாட்டியின் வெற்றி. அவர்களைப் பற்றி அறிந்திடும் வாய்ப்புகள் எதையும் உங்களுக்கு ஏற்படுத்தாமல், அறியாமையிலேயே உங்களை வைத்திருப்பதுதான் அவர்களுக்குத் தேவை. -ஆர்.எஸ்.ஜெ இலுமினாட்டிகள் பலவிதம் இலுமினாட்டியைப் பற்றிப் பலவித விளக்கங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒன்று... `இலுமினாட்டி’ என்பது உலகின் 13 பணக்காரக் குடும்பங்களைக்கொண்ட ரகசியக்குழு. இந்த 13 பணக்காரக் குடும்பங்களும் 18-ம் நூற்றாண்டி…
-
- 0 replies
- 471 views
-
-
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்! பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தளம் பகிர்ந்த காணொளியில், காயமடைந்தவர்களை மாகாண தலைநகர் புல்-இ-கும்ரி மருத்துவமனைக்கு அழைத்து வருவது காட்டப்படுகின்றது. அருகிலுள்ள வயலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றிய அடுத்த நாளில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய அரச குழுவான (ஐ.எஸ் அம…
-
- 0 replies
- 172 views
-
-
தற்காலிக அகதிமுகாமில் அகதிக்கோரிக்கையாளர்கள் மீது தனியார் கண்காணிப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் சித்திரவதை. ஜேர்மனி புர்பாஹ் (Burbach/ Hagen / Arnsberg ) எனும் இடத்தில் இருக்கும் தற்காலிக அகதிகள் முகாமில் பல நாட்டையும் சேர்ந்த 700 அகதிகள் வசித்து வருகின்றனர். இந்த அகதி முகாமிலிருந்து அகதிகள் வேறு வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டு அங்கு குடியேற்றப்படுவார்கள். இந்த நிலையில் இந்த அகதி முகாமில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் தனியார் கண்காணிப்புக்குழு ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்வாறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு பணியாளர்கள் அங்கு வாழும் அகதிக் கோரிக்கையாளரைச் சித்திரவதை செய்யும் காட்சி நிழற்படமாக்கப்பட்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் …
-
- 0 replies
- 641 views
-
-
ராஜீவைத் தாக்கிய முன்னாள் கடற்படைவீரர் இந்திப் பாடல் ஒலிநாடா விற்பனையில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவென 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகைதந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் துப்பாக்கியால் தாக்கிய கடற்படை வீரர் தற்போது இந்தி பாடல்கள் ஒலிநாடா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. இலங்கை வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பில் தனக்கான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் போது அணிவகுத்து நின்ற இலங்கை கடற்படை வீரர்களில் ஒருவரான விஜேமுனி விஜித ரோஹன டி சில்வா என்பவரால் துப்பாக்கியால் (ரைபிள்) தாக்கப்பட்டார். இதனால் இந்தியப் பிரதமரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இச்ச…
-
- 0 replies
- 795 views
-
-
ரஷ்ய அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. லியிட் மிலாவை புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.பின்னர் மனைவியை 2014 விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலங்களாக விளாடிமர் புதினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கபட்டு வருகின்ற்ன.விளாடிமிர் புதினை சுற்றி ஒரு மர்மம் சுழன்றுகொண்டிருப்பதாக கூற்ப்படுகிறது. அதிபர் புதினின் முன்னாள் மனைவி லியிட்மிலா ஜெர்மனை சேர்ந்த டீ வெல்த் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உண்மையான புதின் இறந்து நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது இருக்கும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் புதின் உடலுடன் உள்ளார். என் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார். அவர் அதில் கூறி உள…
-
- 0 replies
- 461 views
-
-
சுரேசின் குழு மீது சித்தார்தனின் குழு தாக்குதல்…. August 11, 20154:36 pm தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஆதரவாளர் ஒருவர் மீது சித்தார்த்தனின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், நீர்வேலி, கரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த என்.நிசாந்தன் (வயது 26) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அக்கூட்டம் முடிவடைந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர் மீ…
-
- 0 replies
- 219 views
-
-
ஐநா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் இந்தியா தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவாக இரண்டு முக்கிய பரிந்துரைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என ஆதார பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.இந்தியா, இலங்கை போன்ற ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் செயல்பாட்டில் பாதகத்தை ஏற்படுத்த விரும்பாத காரணத்தினால் இந்த மாற்றத்தை செய்யுமாறு இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இதற்கு ஐக்கிய அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்து மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட…
-
- 0 replies
- 488 views
-
-
நியூயார்க் : இரண்டாவது குழந்தை பெறுவதற்காக கணவன் கருத்தரித்துள்ளான். என்னது இது என்று குழம்ப வேண்டாம். அமெரிக்காவில், பெண்ணாய் பிறந்து, ஆணாய் மாறிய இவருக்கு இன்னும் ஏழு மாதத்தில் "குவா... குவா' பிறக்கப்போகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் தாமஸ் பீட்டில்; பிறப்பில் பெண்ணாய் பிறந்தார்; ஆணாய் மாற விரும்பிய இவர் மார்பகத்தை அப்புறப்படுத்தி, முகம், உடல் அமைப்பை ஆணாய் மாற்றிக்கொண்டார். ஆனால், பெண்ணுறுப்பை அப்புறப்படுத்தவில்லை. "எதிர்காலத்தில் குழந்தை பெற வேண்டும் என்று விரும்பினால், அதற்கு தேவைப்படுமே என்று கருப்பையையும், பெண்ணுறுப்பையையும் அப்புறப்படுத்திக்கொள்ளவில்
-
- 0 replies
- 1.2k views
-
-
செ.தேன்மொழி) பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று போலி பத்திரைகளை அச்சிட்டு அதனூடாக ஜேர்மன் பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். மிரிஹான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை -25- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைத் தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, பிரபலமான தமிழ் பத்திரிகைகளை போன்று மூன்று பத்திரிகைகளை அச்சிட்டு வெளிநாட்டுக்கு வழங்கி வந்த நபரொருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இவ்வாறு மூன்று பத்திரிகைகளை …
-
- 0 replies
- 486 views
-
-
தெரியாமலே தம்பதிகளான தாத்தாவும், பேத்தியும்.. அமெரிக்காவில் 68 வயது நபருக்கு லாட்டரியில் பெரும் பணம் கிடைத்திருக்கிறது. வியாபாரத்தில் நட்டம் உண்டாகவே முதல் மனைவி மகனுடன் அவரை விட்டு போக, பின்னர் வந்த இரண்டாவது மனைவியும் அதே காரணத்தால் விட்டோடிவிட்டார். வாழ்க்கையை, நொந்தபடியே கழித்துக் கொண்டிருந்த அவருக்கு அடித்தது லாட்டரி அதிர்ஸ்டம். இனியாவது வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன், மணமகள் தேவை விளம்பரம் போட, வந்த விண்ணப்பங்களில், 24 வயதுப் பெண்ணை தேர்வு செய்து மணந்து கொண்டார். கையில் பணம் தாராளமாக இருந்ததால் இருவரும் வேலைக்கு போக தேவையில்லாததால் மூன்று மாதம் தேன்நிலவு அமர்களமாக கழிந்தது. மூன்றுமாதங்களின் பின் ஒருநாள் தத்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழில் இடம் பெற்ற விபத்தில்... 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்! யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன், வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த அபித்தன் அபிநயன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.…
-
- 0 replies
- 236 views
-