Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சுவஸ்திகா (Swastika) ஒரு தமிழ் அடையாளம்

  2. மணமகள் பிறிதொரு ஆடவனுடன் சென்றதினால் வெட்கம், ஆத்திரம் மேலிட்ட மணமகன் கல்யாணத் தரகரின் மகளை பலவந்தமாக இழுத்துச் சென்று குடும்பம் நடத்திய சம்பவம் ஒன்று மினிப்பேயில் இடம்பெற்றுள்ளது. கல்யாணத் தரகரின் மகளின் வயது 16 என்று மஹியங்கனைப் பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பாக மஹியங்கனைப் பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிசார் மணமகனையும் அவரது தந்தையையும் கல்யாணத் தரகரையும் கைது செய்துள்ளனர். கல்யாணத் தரகரின் மகள் மஹியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கை கிடைக்கப் பெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை மஹியங்கனை ம…

  3. முள்ளிவாய்க்கால் பேரழிவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாட்டில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களை கியூ பிரிவு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா இராணுவத்தின் போர், 2009ம் மே 18ம் நாள் முடிவுக்கு வந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்ட இந்தப் போர் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவடைகிறன. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் போர் நினைவு நாளில், தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க என்று கூறி கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள முகாம்…

  4. வடக்கில் பௌத்த மதத்தினையும் மதக்கடவுளின் சிலைகளையும் வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றது சிறீலங்கா அரசு இதைத் தடுப்பதற்கு இந்துகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை தெரிவித்தார். அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ்ப்பாண பணிமனையில் இன்று திங்கள் ´வடக்கில் துளிர்விடும் பௌத்தம்´ என்ற தொனிப்பொருளில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்தஅகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கைலாசபிள்ளை, வடக்கில் தற்போது புத்தர் சிலையினுடைய ஆக்கிரமிப்பு அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதற்காக நாம் ஏற்கனவே கண்டனங்களைத் தெரிவித்திருந்தோம் அதன்பிரகாரம் தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளது. வடக்கில் …

  5. சுவாசிலாந்து மன்னரின் ஆறாவது மனைவி, கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அரண்மனையை விட்டு வெளியேறினார். தெற்கு ஆப்ரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடக்கிறது. இந்த நாட்டின் மன்னர் முசுவாத்தி. இந்த நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் நாணல் புல் திருவிழா நடக்கும். இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணிவகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண்களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதற்கிடையே 12வது மனைவி நொதாண்டோ டூபி என்பவர் அமைச்சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந்ததால் மன்னரால் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும், விரைவில், அரண…

  6. அன்புக்குரிய இந்து இளைஞர்களுக்கு, தாழமுடியாத வேதனையோடு இந்த மடலை எழுதுகின்றோம். எழுதுவதால் ஏதேனும் பிரயோசனம் உண்டா? என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘இல்லை’ என்பதாகக் கூட இருக்க முடியும். இருந்தும் எழுதுவதையும் நிறுத்தி விட்டால் அது படுமோசமாகிவிடும் என்பதின் அடிப்படையில் இவ்வறிக்கையை வெளியிட நேர்ந்தது. ... அன்புக்குரிய இந்து இளைஞர்களே! இந்த உலகம் முழுவதிலும் உள்ள சமயங்களை எடுத்துக் கொண்டு எந்த சமயத்தில் இளைஞர்கள் நாட்டம் குறைந்தவர்களாக - சமயப்பற்று இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் என்றொரு ஆய்வு நடத்தினால், அதன் முடிபு இந்துசமயம் என்பதாகவே இருக்கும். அது எந்த நாட்டில் அதிகம் என்ற அடுத்த ஆய்வு வினாவுக்கான பதில் இலங்கை என்பது முடிபாகவரும். எமது அருமை இ…

  7. விலங்குகள் பற்றியதான உறவாடற் புலத்தில் காட்டு ராஜாவாக கருதப்படும் சிங்கத்துக்கு சவால்விடக்கூடிய பலத்துடன் கூடிய விலங்காகக் கொள்ளப்படுவது புலிதான். ஆனாலும் இந்த இரு விலங்குகளுமே பூனைக் குடும்பத்தின் இருவேறு பிரிவுகள்தான். இதனால்தான் வாளேந்திய சிங்கத்தை கொடியாகக் கொண்டுள்ள அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு பாயும் புலியைத் தமது சின்னமாகவும், கொடியாகவும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வரித்துக் கொண்டார்கள். ஒருகட்டத்தில் தொண்ணூறுகளுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர்களின் தேசியக் கொடியாகவும் புலிக்கொடி பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழர்களின் போர்த் திறனை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவித்த சோழப் பேரரசின் கொடியாகவும் புலிக்கொடியே இருந்ததால் அநேக தமிழர்கள் புலிக்கொடியை தமது தேசியக…

  8. [ ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுத…

  9. நாக மாணிக்கம் (ரத்தினம்) நாக ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவாக நவரத்தினங்களில் இருந்து நாக ரத்தினம் முற்றிலும் வேறுபட்டது. நவரத்தினங்கள் பூமியிலிருந்து எடுக்கப்படும். நாகரத்தினமோ நாகபாம்பிலிருந்து எடுக்கப்படும். நாகபாம்பு பல வகைப்படும் யோகிகள்,ரிஷிகள் இவைபற்றிய நிறைய ஆய்வுகளை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே நடத்தியிருக்கின்றனர். அவற்றில் ஒரு வகையான நாகங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டவை யாரையும் தீண்டாமல் இறந்தவற்றை மாத்திரம் உண்டு வாழக் கூடியவையாக இருந்தன. இதனால் இவற்றின் விஷம் பயன்படாமல் போய்விடும் இரையை தாக்கவே விஷம் பயன்படும்…

  10. “என் குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தைக்கு தொட்டில் இல்லை. என் குழந்தை இறக்கும் போது அந்த குழந்தைக்கு சவப்பெட்டி கூட வாங்க முடியவில்லை" - சரித்திரத்தில் நீங்கா இடம்பிடித்த இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரரின் பெயர் ஜென்னி. மிகப்பெரும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தாலும் தான் வயப்பட்ட காதலுக்காக தான் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு பால்கொடுக்க முடியாமல் ரத்தத்தைக் கொடுக்க வேண்டிய கொடுமைக்கு ஆளான இந்தப் பெண்மணியின் கணவர்தான் உலகையே உலுக்கிய மாமேதை! இந்த ஜென்னியின் பொறுமையும் சகிப்புத் தன்மையும்தான் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து.. முதுகெலும்பு ஒடியப் பாடுபட்டு பாடுபட்டு முதுகெலும்பே அற்றுப் போன உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஆயுதம் ஏந்த வைத்த "மார…

    • 5 replies
    • 1.3k views
  11. மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? குறுகிய காலத்திற்குள்ளேயே என்னால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சவடால் விட்டிருக்கிறார் நித்தி. பிடதி நித்யானந்தாவை என்ன, …

  12. எமது தளம் முஸ்லிம்களுக்கோ அன்றேல் எந்தவொரு மக்கள் குழுவுக்கோ எதிரானது அல்ல.எமது வாசகர்களில் கணிசமான தொகையினராக தமிழ் பேசும் முஸ்லிம்கள் உள்ளார்கள் என்று நாம் அறிவோம்.உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றமை எமது கடமை. ஆஸ்திரேலிய மாவீரர்கள் கல்லறை ஒன்றை முஸ்லிம் ஆயுததாரிகள் குழு ஒன்று அண்மையில் உடைத்து நாசப்படுத்தியது என வீடியோ செய்திகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. முஸ்லிம்களின் மனம் காயப்பட்டு விடும் என்பதற்காக யூ ரியூப் நிறுவனம் இக்காட்சிகளை கொண்ட வீடியோக்களை தடை செய்து உள்ளது. http://thaaitamil.com/?p=18125 http://www.liveleak.com/view?i=f03_1330829653

    • 3 replies
    • 669 views
  13. தமிழீழ விடுதலை இயக்க ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 26ஆவது நினைவு தினம் நாளை சனிக்கிழமை சுவிஸில் ரெலோ இயக்கத்தால் அனுட்டிக்கப்பட உள்ளது. இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இந்த நினைவு தின நிகழ்ச்சிகள் நாளை சனிக்கிழமை காலை 10மணிக்கு 2540 Granchen, Linden Str 33, Kirche saal மண்டபத்தில் நடைபெற உள்ளது. www.Thinakkathir.com

  14. எதிர்க்கட்சிகள் யாழில் மே-1 அன்று நடத்திய தொழிலாளர் தின நிகழ்வில் த.தே.கூ தலைவர் சம்பந்தன் அவர்கள் சிறீலங்காவின் தேசியக் கொடியை உயர்த்திப்பிடித்து காட்டியமை பலதரப்பட்டவர்களின் விமர்சனங்களுக்கும் மக்களின் கோபத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தந்திரமாக மக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டதோடு சிறீலங்காவின் தேசியக் கொடியை சம்பந்தன் அவர்களின் கையில் ஜக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு திணித்து விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கூற்றை சம்பந்தன் அவர்கள் இன்று மறுத்ததோடு தேசியக் கொடியை பிடித்ததற்கா…

  15. கடந்த பல ஆண்டுகளாகவே, ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 0.5 சதவிகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தது 2 குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு, 10 ஆயிரம் டொலர் வழங்கும் திட்டத்தையும் ரஷ்ய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இருப்பினும் குழந்தை பிறப்பு விகிதத்தில் போதுமான முன்னேற்றம் எதுவும் இல்லை. இந்நிலை தொடர்ந்தால் தற்போது 143 மில்லியனாக இருக்கும் ரஷ்யாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 111 மில்லியனாக குறைந்து விடும் என ரஷ்ய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பணிபுரியும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரு…

  16. இங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர். இரண்டாம் நிலையில் இருந்த தமிழர்கள் நான்காம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றதொரு நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 1881 ஆம் ஆண்டு முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 66.91வீதமாகவும், தமிழர்கள் 24.90வீதமாகவும், முஸ்லீம்கள் 6.60வீதமாகவும் இருந்தனர். இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத…

  17. இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்திலும், தமிழீழ விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்களை இந்திய இலங்கை அரசுகள் மோதவிட்டன. இன்றும் அந்த நிலைதான் தொடர்கிறது. உண்மையாக இதய சுத்தியுடன் தமிழ் தலைமைகள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதும் இல்லை, தமிழ் இனம் நிம்மதியாக வாழப்போவதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வவுனியாவில் நேற்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….. தமிழினம் பெருந்துயரையும் அவலத்தையும் சந்தித்துள்ள இன்றைய நிலையிலும் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை. …

  18. இலங்கை அரசியலில் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ள விடயம் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புச் சம்பவமாகும். முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டுத் தலமாகிய இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் மக்களும் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டமையானது இலங்கையில் முஸ்லிம்களின் ஆழமான இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாம் நிலையிலுள்ளது. சிங்களவர்களுக்கு அடுத்ததாக தமிழர்களும் மூன்றாம் நிலையில் முஸ்லிம்களும் உள்ளனர். ஆயினும் இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு உயர்ந்த நிலையிலேயே உள்ளது. முஸ்லிம்களின் நிலை இவ்வாறு இருக்கின்ற போது தமிழ் மக்களின் நிலை பெரும் க…

  19. அதிகளவு கைபேசிகளை விற்பனை செய்து சர்வதேச அளவில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் நிறுவனம்.உலகம் முழுக்க கைபேசிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோக்கியா, சாம்சாங் போன்ற முன்னணி கைபேசி நிறுவனங்கள் போட்டி போட்டிக்கொண்டு பல புதுமைகளை புகுத்தி, புது ரக கைபேசிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான கைபேசி விற்பனையில் எந்த நிறுவனம் அதிக கைபேசிகளை விற்பனை செய்துள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதில் கடந்த 3 மாதங்களில் மட்டும் சாம்சங் நிறுவனம் 93.5 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்துள்ளது. நோக்கியா நிறுவனம் 82.7 மில்லியன் கைபேசிகளை விற்பனை செய்து இருக்கிறது. இதன்மூலம் …

  20. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மேதினக் கூட்டம் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.00 மணிவரை கரவெட்டி சாமியன் அரசடி ஞானவைரவா் ஆலய முன்றலில் இடம்பெற்றது. சாமியன் அரசடி சந்தியில் கூடிய மக்கள் அங்கிருந்து ஞானவைரவா் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் ஞானவைரவா் ஆலய முன்றலில் சென்றடைந்தது. அங்கு ஓய்வுபெற்ற காணிப்பதிவாளா் செல்வரட்ணம் தலைமையில் மேதினக்கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனா். அங்கு நெல்லியடி விவசாய அமைப்புக்களின் தலைவா் தம்பையா கனகராஐா, இளம் சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளா் விஸ்வலிங்கம் மணிவண்ணன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா…

  21. Started by Ramanan005,

    மிதிவெடி திரைப்படத்தின் ஒரு சிறிய கண்ணோட்டம்.அகற்றப்படாத கண்ணிவெடிகள் ஈழத் தமிழர்களின் இன்னல்களில் முக்கியமானது கண்ணிவெடிகள்.இதன் இன்னல்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் படம் 'மிதி வெடி' இயக்கி இருப்பவர் ஆஸ்திரேலியா வாழ் தமிழரான ஆனந்த் மயூர் ஸ்ரீநிவாஸ். இந்த படத்தின் மூலம் அறிந்து கொள்வது என்ன வென்றால். இலங்கையில் போர் முடிந்த போதிலும் அங்குள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படவில்லை. விவசாய நிலம்,விளையாட்டு மைதானம்,தெருக்கள்,நடைபாதைகளில்இருக்கலாம் என்பதனால் மக்கள் மரண பயத்தால் வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதை இந்த உலகத்திற்க்கு சொல்லும் முயற்சிதான் இந்த படம். அங்குள்ள பத்து லட்சம் கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆகும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. படப்பி…

    • 0 replies
    • 371 views
  22. தமிழ்நாடு தமிழருக்கே குறுந்தகடு வெளியிட்டு விழா.

    • 0 replies
    • 343 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.