செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
கோழியில் முட்டை போடுவது தான் வழக்கம். ஆனால், கோழியே குஞ்சு ஒன்றை ஈன்ற அதிசயம் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளது. வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது. இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது. இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார். கோழியின் உட…
-
- 6 replies
- 1.1k views
-
-
70 அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த 9 வயதுடைய தங்கையை 13 வயது அண்ணன் துணிகரமாகக் காப்பாற்றிய சம்பவமொன்று சிலாபம் அத்துவன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தன்று குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்ற ஒன்பது வயதுடைய அச்சினி தனஞ்ஜய எனும் சிறுமி கிணற்றில் விழுந்துள்ளார். அதைக் கண்ட அவளது அண்ணனான 13 வயதுடைய நிபுன் தனஞ்ஜய உடனடியாக கூச்சலிட்டு அயலாரின் உதவியைக் கோரினார் எனினும் எவரும் அங்கு விரையாததைத் தொடர்ந்து கிணற்று வாளியின் கயிற்றை மரமொன்றில் கட்டி அதன் உதவியுடன் நிபுன் தனஞ்ஜய எனும் சிறுவன் கிணற்றில் இறங்கி தனது தங்கையைக் காப்பாற்றியுள்ளான். அதன்பின்னர் எவ்வாறு தங்கையுடன் கிணற்றிலிருந்து மேலே வருவது என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில…
-
- 0 replies
- 568 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீர்ப்பினை வழங்கியவர் சிறிலங்காவில் தீர்வு இல்லையேல் புலிகள் மீண்டும் எழுவார்கள் என டீ. ஆர். கார்த்திகேயன் கூறியுள்ளார் என த ஏஜ் இணையம் கூறியுள்ளது. மின்னஞ்சல் மூலமான கேள்வி பதில் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். .கார்த்திகேயன் என்பவரை எல்லோருக்கும் தெரியும், இவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் அல்ல அடுத்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அந்த விசாரணைக்கு பொறுப்பாக இருந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீர்ப்பினை வழங்கியவர் எனவும் த ஏஜ் கூறுகின்றது. . இருந்தாலும் அவர் இப்போது என்ன கூறுகின்றார்? சிறிலங்காவில் அமைதியும் இல்லை, தமிழ் மக்களுக்கு விடிவும் கிட்டவிலை, அவர்கள் போரின் இறுதிக்கட்டத்தில் மிகக் கொடூரமாக அழிக்க…
-
- 0 replies
- 485 views
-
-
பலஸ்தீன் ஜனாதிபதியும், இலங்கை ஜனாதிபதியும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களதும் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற இருபக்க பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன உயர்மட்ட ராஜதந்திரக் குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது. இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளுடன் நேற்று இருபக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே மேற்படி இணக்கம் காணப்பட்டது. …
-
- 0 replies
- 580 views
-
-
70 வயது தென் ஆப்பிரிக்க அதிபருக்கு அடுத்த வாரம் 6வது கல்யாணம்..! ஜோஹன்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அடுத்த கல்யாணத்துக்கு ரெடியாகி விட்டார். இது அவருக்கு 6வது கல்யாணம். போன வாரம்தான் தனது 70வது பிறந்த நாளை தனது மனைவிகள் புடை சூழ கொண்டாடினார் ஜூமா. அவருக்கு ஏற்கனவே நடந்துள்ள 5 கல்யாணங்கள் மூலம் 21 குழந்தைகள் உள்ளன. தற்போது 6வது முறையாக கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் ஜூமா. அவரது மனைவியாகப் போகிறவர் போங்கி நெகமா. இருவரும் ஏற்கனவே சேர்ந்துதான் வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஒரு குழந்தை கூட உள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமாக போங்கியை மணக்கப் போகிறார் ஜூமா. தென் ஆப்பிரிக்காவின் ஜூலு கலாச்சாரப்படி ஒருவர் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும…
-
- 8 replies
- 1.3k views
-
-
மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்) திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள். அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர். இந்த தகவல் கிடைத்த முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தெட்சிணாமூர்த்தி, செல்வராஸ் ஆகியோரை அனுப்பி அந்த முத…
-
- 3 replies
- 2.5k views
-
-
தமிழீழப் பாட்டாளி வர்க்கமானது , ஒருபுறம் முதலாளித்துவ சுரண்டல் முறையையும் மறுபுறம் இனவாத ஒடுக்குமுறையையும் சந்தித்து நிற்கின்றன . சமூகநீதி சரிவரப் பேணப்பட்டால் தான் சமுதாயம் ஒரு உன்னதநிலைக்கு வரும் என்ற எமது தேசியத்தலைவரின் உன்னத கருத்துக்கு அமைய அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து யேர்மனியில் 10 நகரங்களுக்கும் மேலாக பேரணிகள் ஒழுக்கு செய்யப்பட்டுள்ளது . முக்கிய நகரங்களில் பேரணிகள் ஆரம்பமாகும் முகவரிகளை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தலில் காணமுடியும் . பல்லின மக்களுக்கு ஈழத்தமிழர் சார்ந்த துண்டுப்பிரசும் கொடுப்பதற்கு எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளவும் .தேவையான பதாகைகளும் , வாசகங்களும் அனுப்பிவைக்கப்படும் . உழைக்கும் மக்களின் உழைப்புச் சக்தியே ஒர…
-
- 0 replies
- 431 views
-
-
பல இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் கோவில் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்துக் கோவில்களில் ஒன்று. இந்தக் கோவில் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது. விவசாய முயற்சிகளுக்காகச் சென்ற தமிழர்கள் தமது வழிபாட்டுத் தெய்வங்களையும் எடுத்துச் சென்றனர். விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் கோவிலின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும…
-
- 0 replies
- 632 views
-
-
பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்! புதுவை தவளக்குப்பம் அருகே புதுக்காலனியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லிங்கேஷ்வரன் (வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியான கர்ணகி (20) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையும் மீறி காதலர்கள் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து தங்கள் காதலை வளர்த்தனர். இதற்கு கர்ணகியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ணகி வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டிற்கு வந்தார். அங்கும் எதிர்ப்பு கிளம்பவே காதலனும், காதலியும் வீட்டை விட்டு வெளியேறி புதுவையில் பல்வேறு இடங்களில் சுற்ற…
-
- 0 replies
- 2.1k views
-
-
கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக அவர் பெறவிருக்கும் சம்பளம் ரூ. 20 கோடி ஆகும். கல்யாண் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசிடராக வெகுகாலமாக இருப்பவர் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். அவரது ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதையடுத்து புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யாவை தேர்வு செய்துள்ளனர் கல்யாண் ஜுவல்லர்ஸ். சுஷ்மிதா சென் படங்களில் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களில் மட்டுமே வருகிறார். ஆனால் ஐஸோ படம், விளம்பரம் என்று வரும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரசவத்திற்கு பிறகு தற்போது மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப…
-
- 0 replies
- 2.2k views
-
-
திபெக்ஸ் (tippex) ஐ விளம்பரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வீடியோ இது. இங்கு கரடி ஒன்று தன் பிறந்த நாளை கொண்டாடுகிறது. 2012 இல் எப்படி கொண்டாடுகிறது என்பதை முதல் வீடியோவில் பாருங்கள். "end the party", "don't end the party" என இங்கு காட்டப்பட்டாலும் அவற்றை அழுத்தும் போது வேலை செய்யவில்லை. எனவே இங்கு உலகம் அழியும் போது கரடியின் நிலை பற்றி பார்க்க விரும்பினால் இவ்வீடியோவை பார்த்த பின் அடுத்து தரப்பட்டுள்ள இணைப்பிற்கு (link இற்கு) செல்லுங்கள். "type any year you want with your keyboard" என காட்டியதும், அது காட்டும் அம்புக்குறியின் திசையில் மேலுள்ள பெட்டியில் 2012 என டைப்(type) செய்யுங்கள். பின் வலது பக்கம் உள்ள "play" என்ற பட்டனை(button) அழுத்துங்கள். அக்க…
-
- 5 replies
- 891 views
-
-
சேடம் இழுத்த அமெரிக்கத் தீர்மானம்… தீர்மானத்திற்கு ஆதரவிற்கும் எதிர்ப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்றுதான் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புலம்புவதிலும் அர்த்தமில்லாமல் இல்லை. உலகவல்லரசான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எப்படியும் வெற்றி பெறும் என்ற நிலையிலும் அபரிமிதமான வெற்றிக்காக அமெரிக்கா பெரும் பிரயத்தனம் செய்து தோற்றுப் போயுள்ளது என்பதுதான் உண்மைநிலையாகும். ஏற்கனவே 22நாடுகள் ஆதரவாக ஒப்பமிட்டுக் கொடுத்த நிலையில் நூறிற்கு மேற்பட்ட அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிங்டனையும் முன்னால் அதிபர் ஒருவரையும் களத்தில் இறக்கி தனது வல்லமையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிலைநாட்டுவதற்கு எடுத்த முயற்சிக்கு பெரும் பயன் விளையவில்…
-
- 0 replies
- 457 views
-
-
இதற்கு அர்த்தமில்லை நாங்கள் பயந்து விட்டோமென்று............................ நன்றி-முகநூல் http://a1.sphotos.ak...863703851_n.jpg http://a1.sphotos.ak...863703851_n.jpg
-
- 1 reply
- 1.2k views
-
-
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் மண்ணின் மைந்தர்களை வாழவைப்பது எப்போது? தொல் தமிழர்களை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்ற கொடுமையின் தொடர்ச்சியாக ... ... இன்று தொல் தமிழர்கள் நகரத்திற்குள் வாழ்ந்தாலே தீட்டு என்ற புதிய தீண்டாமையை புகுத்துவதா? என்று கொதிக்கும் நெஞ்சோடு தமிழர் எழுச்சி இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தொல் தமிழர்கள் மீதான புதிய தீண்டாமையை உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் பரப்பி, ஒன்றுபட்ட தமிழர் போராட்டத்தை முன்னெடுக்க உருவானதுதான் எங்கள் மண் என்ற இந்த நாடக ஆவணப்படம். இப்படம் தமிழக வரலாற்றில் மக்கள் முதலீட்டில் மக்களே நடித்து வெளியிடும் முதல் படம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. இப்படம் 15-04-…
-
- 0 replies
- 1.9k views
-
-
யாழ்பாணத்தில் நடப்பது என்ன ? தொடரும் இளம்பெண்களின் சாவுகள்…. லதாரூபன்... ஷாலினி (வயது 20) கே.தங்கமணி (வயது 23) தர்மலிங்கம் தமயந்தி (வயது 16) கடந்த மூன்று நாட்களுக்குள் யாழ்பாணத்தில் உடலங்களாக கண்டெக்கப்பட்ட இளம் பெண்களின்பெயர் விபரங்கள் இவை. இச்சம்பவங்கள் தற்கொலைகளா அல்லது கொலைகளா என்பது பற்றிய விளக்கங்களுக்கு அப்பால் 2009 போர் ஓய்வுக்கு பின்னரான யாழ்பாணத்தின் சூழல் மிக மோகசமான நிலையாகவே உள்ளதென யாழில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இவ்வாறாக தொடர்சியாக இளம் பெண்களின் சாவுகள் யாழிலின உள்ளக சமூகச் சூழிலும் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினது கோரப்பிடியின் வடுக்களாவே அமைவாக உள்ளதென சமூக ஆர்வலர்களின் கவலையாகவுள்ளது. இந்நிலையி…
-
- 0 replies
- 454 views
-
-
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியின் மேற்கு கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.9 என்ற அளவில் அது பதிவானது. இதனால் இந்தியா, உள்ளிட்ட பல நாடுகளில் பூமி குலுங்கியது. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகினர். ஆனால் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது புவி சிறு தட்…
-
- 2 replies
- 2.1k views
-
-
இந்திய தூதராலயத்திற்கு முன் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும், இந்தப் படுகொலையை செய்யும் சிறி லங்கா ராணுவம் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களின் நலன்கள் ஏனைய இனங்களின் நலன்கள் போல் பாதுகாக்கப்படவேண்டியவை என்ற வேண்டுகோளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து இருந்தது. ஜெனிவா அமர்விற்கு பின் அமெரிக்க அரசிற்கு பலர் நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழர்களுக்கு தமது பாரம்பரிய நிலன்களில் உலகத்தில் உள்ள ஏனைய இனங்கள் போல் விடுதலை அடைந்த இனமாக வாழும் உரிமை வேண்டும், 64 வருடங்களாக தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், இந்த படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பெப்ரவரி 5 த…
-
- 0 replies
- 533 views
-
-
-
இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: எங்களின் இந்த செய்தியை மக்கள் முதல் முறையாக கேட்டுத் தெரிந்தனர். சிலர் நம்ப மறுத்தனர். இதை ஏற்றுக் கொண்டவர்கள் நமக்கு நன்றி சொன்னதுடன் புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தனர். இது நிச்சயம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம். இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது. இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அ…
-
- 4 replies
- 759 views
-
-
தமிழ்க் குலம் பதிப்பாலயம் அழைக்கிறது ============================ பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழா நாள் - 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் - மாலை 5 மணி இடம் - பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை - கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை - திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்சி. திரு. கே. சௌந்தரராசன் வாழ்த்துரை திரு. தா. பாண்டியன் இயக்குநர் திரு. மணிவண்ணன் கொளத்தூர் திரு. தா. செ. மணி திரு. தமிழருவி மணியன் திரு. பெ. மணியரசன் திரு. கா. பரந்தாமன் ஏற்புரை - திரு. பழ. நெடுமாறன் …
-
- 0 replies
- 511 views
-
-
எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்துவது என சம்பந்தன் முடிவெடுத்துள்ளார். ஆனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஐக்கியதேசியக்கட்சி ஒன்றும் சுத்த ஞானிகள் கிடையாது. எல்லோரும் எமது இனத்தினை பந்தாடியவர்கள்தான். ஆகவே பேரினவாதிகள் ஆழுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் நாம் கூட்டுச்சேரக் கூடாது என வாதிட்டுள்ளார் சிவாஜிலிங்கம். ஆனால் சம்பந்தன் அவர்களோ இதெல்லாம் ஒரு இராஜ தந்திரம் தான் என நியாயப்படுத்தியுள்ளார். http://ttnnews.com
-
- 0 replies
- 419 views
-
-
தமிழர் உணர்வாளர் பழ. நெடுமாறன் எழுதிய “பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை தமிழ்ககுலம் பதிப்பாலயம் விடுத்திருக்கின்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5.மணிக்கு சென்னை பிட்டி தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்சிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தலைமை தாங்குவார். அதன் முழு விபரம் வருமாறு, நாள் – 13-4-2012, வெள்ளிக்கிழமை நேரம் – மாலை 5 மணி இடம் – பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர், சென்னை தலைமை – கவிஞர் காசி. ஆனந்தன் நூலை வெளியிட்டு சிறப்புரை – திரு. வைகோ நூலை பெறுபவர்கள் திரு. மு. பாலசுப்ரமணியன் திரு. வி. கே. டி. பாலன் திரு. சா. சந்திரேசன் திருச்…
-
- 0 replies
- 320 views
-
-
உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல் இது. 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி நீளம், 175 அடி உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன.…
-
- 5 replies
- 2k views
-
-
உலகளாவிய தமிழ் இளையோர் அவையினரால் ஒழுங்கு படுத்தப்பட்ட உலகளாவிய தமிழ் இளையோர் ஒன்றுகூடல் மற்றும் கருத்தரங்கானது லண்டன் மாநகரில் சனி 07 .04 .2012 மற்றும் ஞாயிறு 08 .04 .2012 ஆகிய தினங்களில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. உலகத் தமிழ் இளையோர்கள் ஒன்றுகூடி தேசியம், தமிழ் மொழி, தமிழினப்படுகொலைகள் மற்றும் கலை கலாசாரம் பற்றி விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள். இவ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்த இளையோர்கள் வருகை தந்தார்கள் குறிப்பாக கனடா, ஜெர்மனி, இத்தாலி, நோர்வே, சுவீடன், சுவிஸ்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் உரை நிகழ்த்தினார்கள். இவ் மாநாடு இரு பிரிவுகளாக தமிழர்களின் பூர்வீகம் தொடக்கம் தேசிய அடையாளங்கள் வரை சனிக்கிழமையும் தம…
-
- 0 replies
- 553 views
-
-
மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கும் இப்புராதன நகரத்தின் வேர்கள் எங்கெங்கோ ஓடிமறைந்துள்ளன. இன்றுள்ள இந்நகரம் எழுப்பப்படும் முன்பே எரிக்கப்பட்டது. எரிக்கப்படுவதற்கு முன்பே சிறப்பாக எழுப்பப்பட்டிருக்கிறது. இதன் வேர் நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் ஊடுருவிக் கிடக்கிறது. அழிவைச் சுற்றிச் சுற்றியே பின்னிக் கிடக்கிறது. ஆனாலும் அழியாமல் இருக்கிறது. - சு.வெங்கடேசன், காவல்கோட்டம் . காவல்கோட்டம் குறித்து பதிவெழுதவே மலைப்பாக உள்ளது. மதுரை குறித்த நாவல் எனும்போது ஒவ்வொரு பகுதியுமே எனக்கு முக்கியமாகத் தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் காவல்கோட்டத்துக்குத் தனியிடம் உண்டு. பாண்டியர்களிலிருந்து இன்று வரை எத்தனையோ பேர் மதுரையை ஆண்டார்கள். மதுரையை …
-
- 0 replies
- 1.6k views
-