செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
துக்கம் தின்ற கணங்கள் - கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 12 ஜனவரி 2013 துக்கம் தின்ற கணங்கள் துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்… உன் வலிக்கும் ஞாபகங்களை மட்டும் எங்களுக்காய் மீதம் வைத்து நீ சென்று விட்டாய்… இல்லை உன்னை பலவந்தமாய் அனுப்பி வைத்தது அநீதியின் கொடிய கரங்கள். உன்னைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை கடைசியில் வெற்றுக் கனவாய் போனது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூ…
-
- 0 replies
- 2.6k views
-
-
எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும் தெரிந்துக்கொள்வோம்! on: ஒக்டோபர் 26, 2016 நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. எந்தெந்த பொருளுக்கு எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவாகும்னு தெரிஞ்சிக்கோங்க 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும் 100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 750 வாட்ஸ…
-
- 0 replies
- 3.4k views
-
-
பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி! அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் இடம்பெற்ற அலுவலகம் எது, அங்குள்ளது என்பது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சம்பவம் கம்பஹா – உடுகம்பொல பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன. https://newuthayan.com/பெண்-ஊழியரை-தாக்கிய-மேலத/
-
- 0 replies
- 335 views
-
-
காரைக்காலில் சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நீள நாக பாம்பு யாழ்ப்பாணம்- நல்லூர், காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களினால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் 6 அடி நீளமான நாக பாம்பை இருவர் கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், அது குறித்து தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா, அது தொடர்பில் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் அவர் ஊடாக வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை அந்த பாம்பினை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள பிடித்து, அங்கு வந…
-
- 0 replies
- 268 views
-
-
நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றும், அதை உட்கொண்ட எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் புகார் எழுப்பினர். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசுகையில், "நாடாளுமன்ற உணவகத்தில் உணவருந்தும் எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சமாஜவாதி கட்சி உறுப்பினர்களான ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டனர். இது, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை அமைதியாக வைத்திருக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சதியாகும்' என்றார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு மாநிலங்கள…
-
- 0 replies
- 268 views
-
-
பேண்ட்டிற்குள் பாம்பு நுழைந்தது தெரியாமல் பைக் ஓட்டிய இளைஞர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்! கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் பேண்டிற்குள் பாம்பு நுழைந்தது கூடத் தெரியாமல், பைக் ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நராகுண்ட் நகரைச் சேர்ந்த வீரேஷ் கடேமணி (32), சிறிய உணவகம் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் தனது உணவகத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்க மார்க்கெட் சென்றுள்ளார் வீரேஷ். அப்போது அவரது பேண்டிற்குள் ஏதோ ஊர்வதை உணர்ந்துள்ளார் அவர். ஆனால், மழையில் நனைந்திருந்ததால் பேண்ட் துணி தான் அவ்வாறு உள்ளது என அலட்சியமாக இருந்துள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அதே குறுகுறுப்புடன் பைக்கில் சுற்றியுள்ளார் வீரேஷ்.பாம…
-
- 0 replies
- 514 views
-
-
உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. உலக வர்த்தக மையக்கட்டிடங்களை இடித்தது பின்லேடன் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது தெரிந்ததே. ஆனால் நேற்று டென்மார்க்கில் வெளியான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு என்ற புதிய புத்தகம் இந்த நிகழ்வின் பின்னால் செயற்பட்டது அமெரிக்க அரசே என்று வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்தபோது அதற்கு ஏழு மணி நேரங்கள் கழித்து அருகில் இருந்த ஏழு கட்டிடங்கள் தாமாகவே இடிந்து விழுந்தன. மேலும் பென்ரகனில் விமானம் ஒன்று தாக்கியதாகக் கூறப்பட்டது, அப்படி நடைபெறவில்லை. கட்டிடக் கலை நிபுணர்களின் கருத்துப்படி விமானம் தாக்கினால் கட்டிடங்கள் இவ்வாறு விழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த எண்ணற்ற விளக்கங்களுடன் இந்த நூல் வெளிவந்துள்ளத…
-
- 0 replies
- 365 views
-
-
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..! July 31, 201510:29 pm முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் , இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவரை திடீரென அடைபடுவதே. இந்தியாவின் முன் நாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அன் நாட்டில் பெரும் …
-
- 0 replies
- 364 views
-
-
21ம் நூற்றாண்டின் மனித உரிமைகளுக்கான சர்வதேசப் பாதுகாப்பும் மற்றும் அதற்கான சவால்களும் என்னும் தலைப்பில் ஓர் மாநாடு, போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 550 பேர் பங்குபற்றியிருந்தார்கள். இவர்களுடன் இம்மாநாட்டில் பங்குபற்றிய ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளிலிருந்து வருகைதந்த அறிஞர்களினாலும் ஆசிய மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு, சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, சர்வதேச தமிழர் ஒருங்கிணைப்புக்குழு போன்ற அமைப்புகளிலிருந்து பங்குபற்றிய 8அங்கத்தினரைக் கொண்ட புலமைசார் மனித உரிமைவாதிகளினாலும் மற்றும் இம்மாநாட்டில் பங்குபற்றிய கனடிய மத்திய அர…
-
- 0 replies
- 393 views
-
-
ஏர்போர்ட்டில் அரிய வகை ஆந்தை .Wednesday, 23 January, 2008 11:02 AM . சென்னை, ஜன.23: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வெளிநாட்டு ராட்சத ஆந்தை ஒன்று பிடிப்பட்டது. பின்னர் அந்த ஆந்தை பிராணிகள் நல அமைப்பான புளூகிராசிடம் ஒப்படைக்கப்பட்டது. . மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை அரிய வகை ராட்சத ஆந்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைக்கண்ட விமானப் பயணிகள் அச்சமடைந்தனர். கார்களுக்கு இடையே அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்த அந்த ஆந்தையை கார் பார்க்கிங் ஊழியர்கள் பிடிக்க முயன்றும் அது அவர்களிடம் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அந்த ஆந்தையை துரத்தியது. இதனால் வேகமாக ஓடிய அந்த ஆந்தை கார் பார்க்கிங் ஊழியர்களின் அறை…
-
- 0 replies
- 959 views
-
-
கலிஃபோர்னிய பேய் நகரமான செரோ கோர்டோவில் ராபர்ட் லூயிஸ் டெஸ்மரைஸ் மட்டுமே வசிக்கிறார். அங்கு அவர் கடந்த 22 ஆண்டுகளாக வெள்ளிப் புதையலை தேடி வருகிறார். 70 வயதாகும் முன்னாள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான டெஸ்மரைஸ், பள்ளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்த காலத்தில், விடுமுறையின்போது யாருமில்லா இடங்களுக்கு சென்று உலோகத்தாதுக்களை தேடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால், ஒருகட்டத்தில் பரபரப்பு நிறைந்த நகர வாழ்க்கையை விடுத்து, அதையே தனது முழுநேர வேலையாக மாற்றிக்கொண்டு, "மலைப்பகுதியில் நட்சத்திரங்களுக்கு கீழே வாழத் தொடங்கினார்." அமெரிக்காவின் கலிஃபோர்னியா வட்டாரத்தில் வெள்ளி அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக ஒருகாலத்தில் செர்ரோ கோர்டோ விளங்கியது. "இங்கு கிடைத்த …
-
- 0 replies
- 634 views
-
-
கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1428817
-
- 0 replies
- 192 views
-
-
இனி பொம்மைகளுடன் சாப்பிடலாம்! கனி கரோனா பெருந்தொற்றின் காரணமாக பல துறைகள் தலைகீழ் மாற்றங்களை எதிர்கொண்டுவருகின்றன. அந்த வகையில் உணவகத் துறை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் தன்னை தகவமைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. உலகம் முழுவதும் உள்ள உணவகங்கள் இந்த நேரத்தில் இயங்குவதற்குப் பல புதுமையான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றன லித்துவேனியத் தலைநகர் வில்னியஸின் மேயர், அந்த நகரின் சில இடங்களில் உணவகங்கள் வெளிப்புற 'கஃபே'க்கள் அமைப்பதற்கு ஏப்ரலில் முதற்கட்ட அனுமதி வழங்கினார். தற்போது அந்நகரில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், உணவகங்கள் உட்புறமாக இயங்குவதற்குப் புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளன. உணவகங்களில் தனிமனித இடைவெ…
-
- 0 replies
- 788 views
-
-
FILE இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1455 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் மையம் தெரிவித்துள்ளது. தேசிய குற்றங்கள் ஆவணப்பிரிவின் பதிவுகளின் படி இந்தியாவில் கடந்த 2000 ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை வெவ்வேறு வழக்குகளில் மொத்தம் 1455 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதிக்கபட்டவர்களில் சுமார் 370 பேர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தை 135 பேரோடு பிடித்திருப்பது பீகார். 125 மற்றும் 71 பேரோடு முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்கள் உள்ளன. தூக்கு தண்டனை விதிக்கபட்ட 1455 பேரில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல் பிரதேஷ், மிசோரம், நாகாலாந்து…
-
- 0 replies
- 454 views
-
-
-
- 0 replies
- 427 views
- 1 follower
-
-
பீஜிங்: ஒரு வயதுடைய காங் மெங்ரூ என்ற பெண் குழந்தையின் வயிற்றில், இரட்டை சிசு உள்ள அபூர்வம் சீனாவில் நடந்துள்ளது. அக்குழந்தையின் வயிற்று பகுதி நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போவதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு காங் மெங்ரூவை கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை பரிசோதனை செய்த போது, குழந்தையின் வயிற்றில் இரட்டை சிசு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று வினோதமான நிகழ்வு 500,000 பிரசவத்திற்கு ஒரு முறை நடக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காங் மெங்ரூவிற்கு விரைவில் அறுவைசிகிச்சை நடக்க உள்ளது.
-
- 0 replies
- 731 views
-
-
வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால், பெண்களுக்கு அதைவிட சுதந்திரம் வேறு எதுவும் இல்லை. அப்படி ஒரு ரோபோவை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். துணிகளைக் கையால் அடித்துத் துவைத்து, காய வைத்து மடித்து வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது, துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு எடுத்து உலர்த்துவது மட்டுமே வேலை. அதையும் செய்வதற்குப் போதிய நேரமின்றி இருக்கிறோம். இந்நிலையில், தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 'வில்லோ கேரேஜ் பி.ஆர்.2' என்ற ரோபோ, வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை, தானே தேடிக் கண்டுபிடித்துத் துவைப்பதோடு மட்டுமின்றி, அதை உலர வைத்து இஸ்திரி போட்டு மடித்து நமக்குத் தேவையான இடத்தில் வைத்து விடுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட…
-
- 0 replies
- 353 views
-
-
யாழ் சாவகச்சேரியில் பெண்ணின் சடலம். May 31, 20158:06 pm சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் ---- வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது. நாகேஸ்வரி வயது 73 என்பவரே இவ்வாறு நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார். http://www.jvpnews.com/srilanka/111008.html
-
- 0 replies
- 392 views
-
-
பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் உடலின் முழு உருவம் கிடைத்துள்ளது.பிரான்சின் Rennes நகருக்கு அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலய பகுதி ஒன்றில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பிரபுகளின் குடும்பத்தினர் இந்தப் பேழைகளில் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றில் ஒரு பெட்டியை திறந்தபோது, அதில் பணக்காரப் பெண் ஒருவரின் உடல் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அந்த உடலை அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் வெளியே எடுத்து வந்து பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதன்முடிவுகளின் அடிப்படையில் அந்தப் பெண், எப்படி இறந்தார், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியாகும்…
-
- 0 replies
- 403 views
-
-
-
- 0 replies
- 212 views
-
-
சென்னை தொழிலதிபருக்கு ஆப்படித்த சிங்கள நடிகை! July 31, 201510:28 am தமிழ்நாடு சென்னை காமாராஜர் நகரை சேரந்த தொழிலதிபர் கோபிராஜ் என்பவர் சிங்கள நடிகை அக்க்ஷா சுதாரியிடம் 24 கோடி ரூபாவை இழந்துள்ளார். கோபிராஜ் இரகசிய பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . கட்டன் நஷனல் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் 98000 பெறுமதியான டொலர்கள் (13034000 ரூபா)அக்க்ஷா சுதாரியியால் வைப்பில் இடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இரகசியப் பொலிசாரினால் விசாரனணகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது. http://www.jvpnews.com/srilanka/118837.html
-
- 0 replies
- 274 views
-
-
லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்) இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான…
-
- 0 replies
- 2.9k views
-
-
என்னை போன்று பிடிவாதம் பிடிக்காதே: செல்லமகளுக்கு ஒபாமாவின் அட்வைஸ்[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 05:35.02 மு.ப GMT ] பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிப்படிப்பை தொடரவிருக்குக்கும் தனது மகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவுரை வழங்கியுள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மூத்த மகள் மாலியா, இந்த ஆண்டில் கல்லூரி படிப்பை தொடரவிருக்கிறார். இந்நிலையில் ஒபாமா தனது மகளுக்கு வழங்கிய அறிவுரையில், பள்ளியில் என்ன கற்றுக்கொண்டாயோ, அதே அனுபவத்தோடு கல்லூரி வாழ்க்கையை தொடராதே. ஏனெனில் கல்லூரியில் நீ புதுவித அனுபவங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். கல்லூரி செல்லும் நீ, புதிய மனிதர்களை சந்தித்துப்பேசி அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளாத விடயங்களை கற்றுக்கொள். மேலும், பள்ளி நண்பர்கள் சேரு…
-
- 0 replies
- 241 views
-
-
வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெங்களூரு நகரத்தின் சர்ச் தெருவில் உள்ள மதுபான விடுதியில் குடித்து விட்டு 2ம் மாடியிலிருந்து கீழே விழுந்த 2 ஐடி நிறுவன ஊழியர்கள் பலியானதாக போலீஸார் சனிக்கிழமையன்று தெரிவித்தனர். பலியான் இருவர் பவன் அத்தாவர், வேதா ஆர்.யாதவ் ஆகிய இருவர் என்று போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். சர்ச்தெரு ‘பப்’ ஒன்றில் நன்றாக மது அருந்திய இந்த 2 நபர்களும் 2ம் மாடியிலிருந்து இறங்கிய போது தடுக்கி விழ படிக்கட்டின் முடிவில் இருக்கும் ஜன்னல் வழியாக கீழே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 30 வயதுப் பக்கம் இருக்கும் இருவரையும் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கு மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக அறிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 890 views
-
-
தமிழினம் தங்களது வாழ் நாளிலேயே ஈகத்தின் உன்னதங்களையும், வீரத்தின் விளை நிலத்தையும், இலட்சியங்களின் உறுதியையும், அர்ப்பணிப்புக்களின் அணிவகுப்புக்களையும், கூடவே துரோகங்களின் குழிபறிப்புக்களையும், எதிரிகளின் கொடூரங்களையும் தரிசனம் செய்து வருகின்றது. எங்கள் ஈழத்தின் கல்லறைகள் யாவும் வரலாற்றின் பதிவுகளாக மட்டும் அல்லாமல், துரோகங்களின் பதிவுகளாகவும் சாட்சி பகர்கின்றன. தமிழீழ விடுதலைப் போரில் ஈகங்கள் மட்டுமல்ல, துரோகங்களும் கல்லறைகளற்ற பல புதை குழிகளையும், அடையாளம் அழிக்கப்பட்ட சாம்பல் மேடுகளையும் உருவாக்கியுள்ளன. வீழ்த்தப்பட்ட புலிகளுக்கும், கொலைக்களத்தில் சாய்ந்து போன மக்களுக்கும் எதிரிகள் மட்டும் காரணம் அல்ல, துரோகிகளும் கூடவே இருந்து குழிபறித்த வரலாறுகளும் உள்ளன. மரணங்…
-
- 0 replies
- 324 views
-