செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இந்தியாவின் சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட முருகன் சிலை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ’குன்றுகள் இருக்கும் இடம்தோறும் குமரன் இருப்பான்’ என்பது முருக பெருமான் குறித்து சொல்லப்படும் ஒரு பழமொழி. அதுபோல தமிழ்நாட்டின் பல குன்றுகளிலும், ஊர்களிலும் முருகருக்கு பல கோவில்கள் இருந்து வருகிறது. மலேசியா வரை முருகனுக்கு கோவில் உள்ள நிலையில் விதவிதமான உயரங்களில் முருகருக்கு கோவிலுக்கு அருகிலேயே சிலை அமைப்பது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோவில் ஒன்றிலும் சமீபத்தில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வ…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
இலங்கை அரசியலில் கடந்த சில தினங்களாக பேசு பொருளாக உள்ள விடயம் தம்புள்ள பள்ளிவாசல் இடிப்புச் சம்பவமாகும். முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டுத் தலமாகிய இஸ்லாமியப் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முஸ்லிம் மக்களும் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டமையானது இலங்கையில் முஸ்லிம்களின் ஆழமான இருப்பை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் வசிக்கின்ற மக்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மூன்றாம் நிலையிலுள்ளது. சிங்களவர்களுக்கு அடுத்ததாக தமிழர்களும் மூன்றாம் நிலையில் முஸ்லிம்களும் உள்ளனர். ஆயினும் இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு உயர்ந்த நிலையிலேயே உள்ளது. முஸ்லிம்களின் நிலை இவ்வாறு இருக்கின்ற போது தமிழ் மக்களின் நிலை பெரும் க…
-
- 0 replies
- 279 views
-
-
குருநாகல் தோரையாய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் இன்று பேராதனை போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை (மூன்று ஆண் மற்றும் ஒரு பெண்) பெற்றெடுத்துள்ளார். பிறக்கும் போது 1.3 கிலோ மற்றும் 1.1 கிலோ எடையுடன் இருந்த குழந்தைகள், விசேட சிசு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் இந்த குழந்தைகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மிகவும் அர்ப்பணிப்புடனும் அன்புடனும் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் இந்த குழந்தைகளின் தந்தை புத்திக ஹேரத் தெரிவித்துள்ளார். https://thina…
-
- 0 replies
- 279 views
- 1 follower
-
-
கனடா, அமெரிக்கா இரண்டையும் இணைக்கும் அம்பாஸ்டர் பாலத்தை பழுது பார்க்கும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். சடுதியாக நிலை தவறி 50 மீற்றர் கீழே இருந்த Detroit ஆற்றில் விழ ஆரம்பித்தார். கனடா ஒன்ராரியோவைச் சேர்ந்த ஸ்பென்சர் கடந்த வாரம் (12.07.2023) பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தனது பிடி தவறியதால் ஆற்றில் விழுந்து விட்டார். இதைக் கவனித்த அஞ்சல் ஊழியர்கள் உடனடியாகத் தங்களது படகை எடுத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்குப் பயணித்தார்கள். பூங்காவில் இருந்த சுமார் 20 பேர் ஸ்பென்சர் விழுந்த இடத்தை கரையில் இருந்தே சுட்டிக் காட்டியதால், அஞ்சல் ஊழியர்கள் அவர் ஆற்றில் விழுந்த இடத்தை சுலபமாக அடையாளம் கண்டு அவரைக் காப்பாற்றித் தங்கள் படகில் ஏற்றிக் கொண்டார்கள். …
-
- 0 replies
- 279 views
-
-
Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…
-
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
இரண்டு உக்ரேனிய மாலுமிகள் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்து கொண்டிருந்த உக்ரேனிய கடற்படையினர் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து உயிரிழந்ததையடுத்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கப்பல் தற்போது காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தமை தொடர்பான விடயங்கள் காலி நீதவானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலங்களை கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 41 மற்றும் 53 வயதுடைய உக்…
-
- 0 replies
- 278 views
-
-
விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்த அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். ஒரு வருடம் விண்வெளியில் இருந்த போது அமெரிக்க வீரர் கூடுதல் உயரமாக வளர்ந்தார். பூமி திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி, ரஷியாவின் மிக்கேல் கோர்னியென்கோ ஆகிய 2 பேரும் 340 நாட்கள் அதாவது ஒரு வருடம் விண்வெளியில் தங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 3–ந் தேதி சோயுஸ் விண்கலம் மூல…
-
- 0 replies
- 278 views
-
-
அயர்லாந்தில் தனது இறுதிச் சடங்கில் அனைவரும் சிரிக்க வேண்டும் என்று கூறி உயிரிழந்த முன்னாள் ராணு வீரரின் வினோதமான ஆசையை அவரது உறவினர்கள் நிறைவேற்றினர். டப்ளின் நகரைச் சேர்ந்தவர் ஷே ப்ராட்லி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 8ம் தேதி காலமானார். தான் இறப்பதற்கு முன்பாக விநோதமான ஆசையை தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அதன்படி பிராட்லியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் அனைவரும் சிரித்தபடி இருந்தனர்.\ தொடர்ந்து ப்ராட்லி ஏற்கனவே பதிவு செய்திருந்த அவருடைய பேச்சு சவப்பெட்டியில் இருந்து ஒலித்தது. அதில் தனது கல்லறை இருட்டாக இருப்பதாகவும், தான் இறந்ததை தன்னால் நம்பமுடியவில்லை என்றும் அனைவருக்கும் நன்றி கூறியப…
-
- 0 replies
- 278 views
-
-
திரிபுாராவில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சஞ்சய், மஞ்சு தேவி. மஞ்சு தேவி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவர்கள் திரிபுராவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் அங்கு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மஞ்சு தேவிக்கு கடந்த 13-ம் தேதி அருகே உள்ள அரசு மருத்துவனைமயில் ஆண் குழந்தை ப…
-
- 0 replies
- 278 views
-
-
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 278 views
-
-
Breaking Now பிரதமரான பின்னர் மோடி முதல் முறையாக பாகிஸ்தான் பயணம் பிரதமர் மோடி திடீரென பாகிஸ்தான் பயணம் ஆப்கானில் இருந்து திரும்பும் வழியில் பாக். செல்வதாக ட்விட்டரில் பிரதமர் மோடி அறிவிப்பு லாகூரில் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி Read more at: http://tamil.oneindia.com/
-
- 0 replies
- 278 views
-
-
பறந்துக்கொண்டிருந்த விமானத்துக்குள் பாம்பு : பதற்றத்தில் பயணிகள் (படங்கள்) அலாஸ்காவின் அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான். இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக்…
-
- 0 replies
- 278 views
-
-
திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைSHAANXI TV மணமகனின் சார்பாக வந்திருந்தோரிடம் உரையாடியபோது, அவர்கள் மணமகனுக்கு "நண்பர்கள் மட்டுமே" என்று சொன்னவர்கள், எவ்வாறு அவரை அறியவந்தனர் என்று தெளிவாக்கவில்லை. எனவே, லியு என்ற குடும்பப் பெயருடைய அந்த மணமகள் சந்தேகமடைந்தாக ஷான்ஸி மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 277 views
-
-
யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது! 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். https://athavannews.com/2022/1310766
-
- 0 replies
- 277 views
-
-
சிவனொளிபாத மலையை ஆங்கிலத்தில் அழைக்க பயன்படுத்தப்படும் ஆதாம் இடம் என்று பொருட்படும் Adam’s Peak என்ற எழுத்துக்களை அழித்ததாக கூறப்படும் இளைஞர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிவனொளிபாத மலை அடிவாரத்தில், மலைக்கு செல்வதற்கு வழிகாட்டும் வகையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சிவனொளிபாத மாலை, ශ්රී පාදය (ஸ்ரீபாதய) மற்றும் Adam’s Peak என எழுதப்பட்டிருந்தது. இதில் Adam’s Peak என்ற ஆங்கில பெயரையே இந்த இளைஞர்கள் அழித்துவிட்டனர். பெயரை அழித்துவிட்டு, அதனை அழிக்கப் பயன்படுத்திய் நிறப்பூச்சு போத்தலுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/185586/Adam-s-P…
-
- 0 replies
- 277 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 21 அக்டோபர் 2023, 03:53 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திப் பலரைக் கொன்றனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோரைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றனர். அப்போது தனது வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினரை டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அந்த நாளில் நடந்தவற்றை நினைவுகூர்கிறார். 'நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்' "…
-
- 0 replies
- 277 views
- 1 follower
-
-
மகன் இறந்த நாளிலேயே, அவர்களின் பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர், கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(48). அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அவரின் மனைவி வளர்மதி(40). இவர்களின் ஒரே மகன் நந்தன்(22). நந்தன் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். திடீரென உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பெற்ற மகன் மரணத்தின் பிடியில் இருப்பதை அறிந்த நந்தனின் பெற்றோர்கள், அதிர்ச்சியில் மனமுட…
-
- 0 replies
- 277 views
-
-
இந்த கருது எவரையும் குறை கூறவோ அல்லது தாழ்த்தவோ இல்லை. proxy இல் - proxy votes, மற்றும் அது போன்ற proxy எனும் பிரயோகத்திற்கு எனது பதிலை வைக்க முதல் நிர்வாகம் திரியை பூட்டி விட்டது. proxy இல் - பௌதிக அடிப்படையிலான பிரிவு - அதை வைத்தே அதுவல்லாத வேறு ஒன்றால் மாற்றீடு செய்யப்படுவது என்று கொள்ளப்பட்டது, அதனால் அவை இரண்டும் (proxy உம் அது மாற்றீடு செய்யும் விடயமும்) வேறுபட்டவைகள் என்று. அனால் proxy votes என்பதற்கு - proxy military force இல் கருத்து எடுத்து போல - மரபு அல்லாத படை என்று.) விளக்க முறை கருது எடுக்க முடியவில்லை. அதாவது, உண்மையானா votes அல்லாத votes -கள்ள votes, அல்லது void, null votes என்று வருகிறது (பின்பு விளக்கம் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 277 views
-
-
ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…
-
- 0 replies
- 277 views
-
-
வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சினை சேர்ந்த இ மனானா என்ற செய்தி சேனல் ஒன்று தற்போது யுடியூபில் ஒரு செய்தி வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளது அதில் வேற்று கிரகவாசி என கூறப்படும் நெடிய உருவம் ஒன்று ஒரு வீட்டின் மாடியில் இருந்து ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோ மெக்சிகோவின் நியிவோ லார்டோ நகரில் இந்த வீடியோ பகலில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.இது மொபைல் போன் மூலம் படம் பிடிக்கபட…
-
- 0 replies
- 276 views
-
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் சந்தீப் சாஹு பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BISWA RANJAN/BBC மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர். 66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்ப…
-
- 1 reply
- 276 views
- 1 follower
-
-
Lebanon நாட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தனது வீட்டிற்கும் அண்டை வீடுகளுக்கும் போதுமான மின்சாரம் தயாரிக்க, வீணாகக் குப்பையில் தூக்கிப்போடும் காலி கேன்களைக் கொண்டு காற்றாலையை உருவாக்கியுள்ளார்.
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள் [ கேரளாவில் மீண்டும் வானில் தோன்றிய மர்ம தீக்கோளத்தால் பொது மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். கேரளாவில் அடிக்கடி வானில் தீக்கோளங்கள் தோன்றும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற இடங்களில் இதுபோல வானில் தீக்கோளங்கள் தோன்றின. மேலும் சில இடங்களில் இந்த தீக்கோளங்கள் தரையில் விழுந்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவை எரிகற்களால் ஏற்பட்ட தீக்கோளம் என்று தெளிவு படுத்தினார்கள். இந்நிலையில் எர்ணாகுளம் அருகே திருப்புனித்துரா என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் மீண்டும் இதுபோன்ற தீக்கோ…
-
- 0 replies
- 276 views
-
-
பெய்ஜிங்: சீனாவில் நூடுல்ஸ் சாப்பிடும் ஆர்வத்தில் ஸ்பூனையும் சேர்த்து விழுங்கி விட்டார் பெண் ஒருவர். அதிர்ஷ்டவசமாக அந்த ஸ்பூனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஸ்பூனுக்கும் ஒன்றும் ஆகவில்லை! சீனாவின் கிழக்குப் பகுதியில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யங்ஷகு நகரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் சம்பவத்தன்று ரசித்து ருசித்து நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது நூடுல்ஸை வாயில் போடும் ஆர்வத்தில் கையில் இருந்த ஸ்பூனையும் அவர் சேர்த்து விழுங்கி விட்டார். ஸ்பூன் தொண்டைப் பகுதியைத் தாண்டி வயிற்றுப் பகுதிக்குச் சென்று விட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார் அப்பெண். அங்கு மருத்துவர்களிடம் தன் நிலையை அவர் விளக்கியுள்ளார். வலி ஏதும் இல்லாமல் சாதாரணமாக இருப்பத…
-
- 0 replies
- 276 views
-
-
ஒரே இரவில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் 37 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் மரணம் அடைந்த சம்பவம் இப்போதும் பீதியை ஏற்படுத்துகிறது. 1986ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21ஆம் திகதி கேமரூன் நாட்டில் உள்ள சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு 9 மணிக்கு தொலைவில் இடி விழுந்தது போன்ற சத்தம் கேட்டது. அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். ஒரே இரவில் சுடுகாடான கிராமம்… மனிதர்கள் முதல் பூச்சிகள் வரை எங்கும் மரணம்! ஒருவர் மயக்கமான நிலையில் இருந்தார். அவர் என்ன நடந்தது என்று பார்க்க சென்ற போது, பெண் ஒருவர் சடலங்களுக்கு நடுவே அழுதவாறு கிடந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் 30 பேர் இறந்த…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-