Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Dear friends, I want to thank you personally for your generous contribution to Justice for Suresh. I truly appreciate the support you have provided me. I would like to update you that my extradition date to the USA has been postponed to September 20. You can learn more at this TamilWin article: http://tinyurl.com/tamilwin-j4s I need your help once again. I am collecting letters of support for legal and political purposes. Would you be able to collect letters from family, friends, any organizations and clubs you may know? Please download the letter package at: http://www.justiceforsuresh.org/letter Please contact me directly if you have…

    • 0 replies
    • 422 views
  2. http://www.nerudal. com/nerudal. 16844.html ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம் இவ் விடயம் 05. 06. 2010, (ஞாயிறு), தமிழீழ நேரம் 19:40க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது. கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே வி…

    • 0 replies
    • 607 views
  3. வட கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க சிறீலங்கா அரசாங்கம் தயார் எனில் தாம் அரசுடன் இணைந்து மகிந்த அரசை பாராளுமன்றில் மூன்றில் இரு பெரும்பான்மையாக்குவேன் என்கிறார் இரா.சம்பந்தன். அப்படியாயின் அரசியல் சாசனத்தை திருத்தி, தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என இரா.சம்பந்தன் நம்புகிறார். அவர் சிறீலங்கா அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதாக பல செய்திகள் ஏற்கனவே வந்திருந்தாலும், இத் தகவல் மூலம் அதை அவர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளார். தற்போது ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே நடைபெற்று வரும் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பாக சில பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்ப…

    • 1 reply
    • 527 views
  4. வணக்கம்! உடுப்பிட்டி அமெரிக்கன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவ மாணவிகள் ஒன்றினைந்த சங்கத்தின் {கனடா கிளை} வருடாந்த பொதுக்கூட்டமும், நடப்பு வருடத்திற்கான நிர்வாக சபைத்தெரிவும் 23-05-2010 ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று மாலை 4.00 மணியளவில் 5310 Finch Ave East, Unit 37[ Markham & Finch] இல் அமைந்துள்ள பாரதி ஆர்ட்ஸ் மண்டபத்தில் கடந்தாண்டுக்கான நிர்வாகத் தலைவர் சு.பாலேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. தாயக அவலங்களின்போது சிக்குண்டு உயிர்நீர்த்த உறவுகள், தாயக மீட்புக்காக வீரமரணமடைந்த போராளிகள், புலம்பெயர்ந்த நாடுகளின் உயிர்நீர்த்த அனைத்து உறவுகளுக்காகவும் ஓரிரு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தி இந்நிகழ்வு ஆரம்பமாகியது. அதைத்தொடர்ந்து கடந்தாண்டு அறிக…

  5. நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்…

    • 0 replies
    • 684 views
  6. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எழுச்சி தற்;போது மூன்றாவது கட்ட எழுச்சியாய் அமைந்துள்ளது. கொழும்பின் முன்னணி ஊடகமான Daily Mirror பத்திரிகை ஏப்பிரல் மாதம் 10ஆம் திகதி 'தேசியவாதத்தின் எழுச்சி' என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று எழுதியிருந்தது. இந்த ஆசிரியர் தலையங்கத்தில் 2009ஆம் ஆண்டு மே மாத போர் வெற்றியுடன் எழுந்த சிங்கள தேசியவாத உணர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிங்கள தேசியவாத உணர்வின் தீய பக்கங்களை இந்த ஆசிரியர் தலையங்கம் அடையாளம் காட்டத் தவறிவிட்டது. அத்தகைய எழுச்சியின் வெளிப்பாடாய் நடந்து முடிந்த சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் அது விபரித்துள்ளது. தனிச்சிங்களச் சட்டம் பற்றிய விடயத்தில் இன்னொரு அம்சத்தையும் நாம் கவனிக்க வே…

    • 1 reply
    • 434 views
  7. அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கானை கௌரவிக்க விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானம்? 06 May 10 01:25 am (BST) http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24014&cat=1 இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரபல இந்தித் திரைப்பட நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் சாருக் கான் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் விசேட தபால் தலையொன்றை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய நடிகர்கள் இருவருக்கு இலங்கையில் தபால் தலையொன்றை வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த நடிகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அங்கு செல்லவுள்ளனர். எனினும் இந…

    • 1 reply
    • 453 views
  8. நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது. அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார். நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு. கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்ட…

    • 9 replies
    • 767 views
  9. http://www.uktamilnews.com/wp-content/uploads/2010/04/Ensure-Sinhalese-know-the-true-history-of-the-Eelam-Tamils.pdf India and Sri Lanka remained as onepiece without separation during ice age 7000 Years ago Water flowing over the Tamil land after the last ice age & land Sri Lanka Inhabitants of Eelam are Tamils by E.Logeswaran, Researcher Sivan Temples and a Murugan temple have been worshipped by the Tamils long before 600 BC to-date in Sivapumi (Ceylon) and the God Eeswaran being a guardian protecting the Eelam on all four sides Koneswaram 1589 BC, Trincomalee,Muneswaram Thondeswaram, Naguleswaram (Keerimalai), Thondeswaram (Galle)

    • 0 replies
    • 906 views
  10. http://www.prweb.com/releases/2010/04/prweb3911714.htm Global Tamil Forum on Sri Lanka Election: Low Tamil Turnout Reflects their Disillusion in the Sri Lankan Political System The Global Tamil Forum views the parliamentary election in Sri Lanka conducted on April 8, as an election that was imposed on the Tamil speaking people of the island. The Tamils living in a highly militarized oppressive condition continue to undergo many forms of immense suffering, depravation of the basic necessities of life, denial of freedom, fear and intimidation. There are still about 100,000 Tamils housed in military run internment camps and their rights have been denied. Thousands of …

    • 0 replies
    • 461 views
  11. உலக தமிழ் உறவுகளுக்கு மெராக் தமிழ் அகதிகள் கப்பலிலிருந்து ஒரு மடல்! [ பிரசுரித்த திகதி : 2010-04-12 11:27:49 AM GMT ] கடந்த 2009 ஒக்ரோபர் 11-ம் திகதி 254 இலங்கை தமிழ் அகதிகளை உள்ளடக்கிய கப்பல் அவுஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றூட் அவர்களின் பணிப்பின் பேரில் இந்தோனேசிய கடற்படையினரால் கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு முன்னதாக இடை நிறுத்தப்பட்டது. கப்பல் இடை நிறுத்தப்பட்ட வேளை அவுஸ்திரேலியா ஐ.நாவின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடாகையால் நாம் அவுஸ்திற்ரேலியாவிற்கே செல்வோமென கப்பலை இந்தோனேசியாவிற்கு நகர்த்த மாட்டோமென அடம்பிடித்தோம். அந்த வேளையில் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரியென இந்தோனேசிய கடற்படையால் அறிமுகப்படுத…

  12. தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க சரியான நேரம் வந்து விட்டது: ராஜபக்சேவுக்கு அமெரிக்கா கண்டிப்பு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சரியான நேரம் வந்து விட்டது என்றும், இனியும் காலம் கடத்தாமல் செயல்பட வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ராஜபக்சேவின் நிர்வாகம், தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும். இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் முகாம்களில் உள்ளார்கள். அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை செய்தால் தான், மனித உரிமைகள் மீது இலங்கை அரசு ம…

    • 2 replies
    • 592 views
  13. dear friends, australia's leading barrister and human rights advocate julian burnside has written on tamils facing genocide in sri lanka! a little birdy told me 'someone' met up with him a fortnight ago and discussed with him some facts on the situation tamils in sri lanka faced ... pls leave a comment at the bottom of the webpages! Tamils from Sri Lanka are fleeing because they face genocide in Sri Lanka, after the collapse of their long-running attempt to establish a separate Tamil homeland in Sri Lanka's north. During the final push against the Tamils, the Sri Lankan government bombed hospitals, killing thousands of civilian men, women and …

    • 0 replies
    • 559 views
  14. பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீடு உடைப்பு.. சிங்களர்களின் வெறித்தனம்! வவுனியா: சில தினங்களுக்கு முன்பு வரை தமிழர்கள் மட்டுமல்ல, வட இலங்கைக்கு வரும் சிங்களர்களும் பெருவியப்புடனும் மரியாதையுடனும் பார்த்துச் சென்ற தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித் துறை வீட்டை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்கள ராணுவம். இந்த வீட்டின் சில பகுதிகளை சிங்கள ராணுவம் உடைத்துள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நடந்த காலத்திலும் சரி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிந்தைய நாட்களிலும் சரி, வல்வெட்டித் துறையிலிருந்த பிரபாகரனின் வீடு பெரும் மதிப்புடனே பார்க்கப்பட்டது. போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற தென்பகுதி மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்கு…

  15. வளர்ப்பு நாய்க்கு ஒரு வருட திதி : ராமேஸ்வரத்தில் அதிசயம் _ வீரகேசரி இணையம் 3/26/2010 2:35:11 _ இறந்து ஒரு வருடமான தமது வளர்ப்பு நாயின் ஆன்ம சாந்திக்காக திதி செய்தனர் ஒரு குடும்பத்தினர். இந்த அதிசய நிகழ்வு நாமேஸ்வரத்தில் நடைபெற்றது. நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி கொடுத்தது மட்டுமல்ல, தமது கிராமத்தினருக்கே சாப்பாடும் போட்டனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?. ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தைச் சேர்ந்தவர் மீனவர் கோட்டைமுனி (40). இவரது மகன், இரண்டு ஆண்டுக்கு முன், பிறந்து கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். அதற்கு 'ஜானி' என பெயரிட்டு வளர்த்தனர். ஒருமுறை, நாய்க்கு வலிப்பு நோய் வந்ததால், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அள…

  16. பாருங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல உள்ளம் கொண்டவரை எத்தனை பேர் புலம்பெயர்ந்து வந்த பின் இந்தா அந்தா என வீரவசனம் பேசியபடி, ஊரில் அரசியல் செய்பவர்களையும் நொட்டை நோண்டாப்பு சொல்லி கொண்டு இருக்கிறீங்கள். இஞ்சை பாருங்கோ சேவை நோக்கம் கோண்டு, யாழ் மக்களுக்கு சேவைசெய்யிறக்காக புலம்பெயர் நாட்டு (எந்த நாடப்பா?) நிரந்தர வாதிவிட உரிமை, வேலையளை எல்லாம் விட்டிட்டு, புலம்பெயர் நாட்டில் படிச்ச அறிவை, நுட்பத்தை யாழ் மக்களுக்காக பயன்படுத்த போய் தேர்தலிலை நிக்கிற அருமருந்தன்ன பிள்ளையை..... நீங்களும் (நானும்) தான் இருக்கிறியளே(னே), யாழிலை வீரவசனம் பேசிக்கொண்டு அந்த பிள்ளை புலம்பெயர் மக்களுக்கும் எப்படியெல்லாம் அன்பான வேண்டு கோளை வச்சிருக்கு..... http://www.…

  17. யாழ்ப்பாணதில் காலால் காரோடும் இளைஞர். Buddika Rambukwela launched an attempt to create a world record of driving with his feet. His journey started in Jaffna at 7:30am today. He reached Vavunia by 11:30am with the help of the area police who cleared the roads and then got to Anuradhapura by 12:53 pm where he is taking a break. He will continue his record setting journey to Kandy tomorrow. இண்று ஒரு அபூர்வ சாதனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.. இலங்கையை சேர்ந்த புத்திக்க ரம்புக்கல்ல எண்றவரால் இச்சாதனை யாந்ப்பாணத்தில் தொடக்கப்பட்டது. இத்ற்க்கு 40,000 அதிகமான லோக்கல் சனம் வருகை தந்திருந்து. கோலாகலமா இந்த தொடங்கல் நிகழ்வில், தலைக்கு ஒரு லச்சத்துக்…

    • 40 replies
    • 3.3k views
  18. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஆலன். அவர் மனைவி பியானோ. இவர்கள் இருவரும் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை தாம்பத்திய உறவுகொள்வதற்கு அதிகாரிகள் தடை விதித்து இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு சிறுமி தன் ஆசிரியரிடம் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை அந்த தம்பதிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்து உள்ளது. 50 வயதான ஆலன் கூறுகையில், இந்த தடை முட்டாள்தனமாக இருக்கிறது. நானும், என் மனைவியும் நோயாளிகள். நாங்கள் இரவு முழுவதும் தாம்பத்திய உறவு கொள்வது கிடையாது. அதிகபட்சம் 5 நிமிடத்துக்கு மேல் நாங்கள் ஒன்றாக இருப்பது கூட கிடையாது. அந்த நேரத்தில் நாங்கள் இரைந்து சத்தம் போடுவது கிடையாது. அப்படி இருக்கும்போது அந்த சிறுமிக்கு இது எப்படி …

  19. The Secret behind the number 11 - Pretty Chilling Read to the bottom. Try it out. I did and I got goose bumps If you are a sceptical person - still read on as it ' s actually very interesting!! This is actually really freaky!! (Mainly the end part, but read it first) 1) New York City has 11 letters 2) Afghanistan has 11 letters. 3) Ramsin Yuseb has 11 letters.(The terrorist who threatened to destroy the Twin Towers in 1993) 4) George W Bush has 11 letters. This could be a mere coincidence, but this gets interesting: 1) New York is the 11th state. 2) The first plane crashing against the Twin Towers was flight number 11. 3)…

    • 6 replies
    • 931 views
  20. தமிழ் வளர்த்த கலைஞர்கள்இ ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் தடுத்துவைப்பு hவவி:ஃஃறறற.ளயமெயவாi.உழஅஃiனெநஒ.pரி? : 15.03.2010 ஃஃ தமிழீழம் தமிழ்மக்களின் கலைபண்பாட்டிற்காக உழைத்தவர்கள் தொடர்ந்தும் சிறீலங்காப் படையினரின் தடுப்பு முகாம்களில் வதைபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்களின் கலை பண்பாடுகளை பேணி பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழ்மக்களின் கலை ஆர்வலர்கள் செயற்பட்டார்கள். தமிழ்மக்களின் பாரம்பரிய கலை கலாச்சாரங்கள் அழிந்துவிடாமல் ஆவணங்கள் ஊடாக அவற்றை பேணிப்பாதுகாத்து வந்த கலைஞர்கள் மற்றம் ஊடகவியலாளர்கள் சிறீலங்காப்படையினரால் இனம்காணப்பட்டு தொடர்ந்தும் தடுத்பு முகாம்களில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி போர் நடவடி…

    • 0 replies
    • 490 views
  21. திருகோணமலையில் தமிழர் காணிகளை அபகரிக்கும் சிங்களவர்கள் http://www.sankathi.com/index.php? திகதி: 15.03.2010 // தமிழீழம் திருகோணமலையில் மூதூர் பகுதிகளில் தமிழ்மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளில் சிங்கள மக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையின் மூதூர் பிரதேசசெயலாளர் பிரிவில் முழுமையாக தமிழ்மக்களை மீள்குடியேற்றம் செய்யாத சிறீலங்கா அரசு அங்கு சிங்களபடையினரின் முகாம்களையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களையும் அமைத்துள்ளதுடன் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் உதவியுடன் நடைபெற்று வருகின்றது. இனனிலையில் மூதூர் பிரதேசத்தில் உள்ள கங்குவேலி பகுதியில் உள்ள தமிழ்மக்களின் காணிகள் மற்றும வயல் நிலங்களை அபக…

    • 0 replies
    • 424 views
  22. சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீஜிங், மார்ச் 13 சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை "கிரேஸி பியூட்டிஸ்' என்று இவர்கள் வர்ணித்துக்கொண்டனர். அனை வருமே திருமண வயதைத் தாண்டியவர் கள். இருப்பினும், இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள். இதனால் வீட்டிலும் ஏச்சுப்பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெ டுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரி லுள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேக மாகக் கழற்றிப் போட்டனர். என்ன நடக்கிறது என்…

  23. நம்ம ஊர் சாலைகளில் ஆடு, மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று. . ஆனால் ஜெர்மனியில் போக்கு வரத்து விதிகளை யார்மீறினாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், போக்குவரத்து இடைஞ்சலாக இருந்த ஒரு ஆட்டை சிறையில் தள்ளி இருக்கின்றனர் அந்த ஊர் போலீசார். பிரெமன் எனும் நகரில் சாலை சந்திப்பின் நடுவே நின்று கொண்டிருந்த பில்லி என்னும் ஆடு போக்குவரத்து இடைஞ்சல் செய்ததுடன் அதை பிடிக்க முயன்ற போலீசாருக்கும், வாகன டிரைவர் களுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடியது. ஒரு வழியாக அதை பிடித்த போலீசார் தற்போது அதை சிறையில் அடைத்துள்ளனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.