பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 தமிழ்த் தேசிய நுண்ணரசியல் நாள்: 06-04-2016 ----------------------------------------------------------------------------------------------------------------------------- 1. வானவியல் அடிப்படையிலான தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் செதுக்கி எடுக்கும் முயற்சியில் மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் சீராக வளர்ந்து வருகிறது. 2. தமிழ்த் தேசியப் புரிதலுக்குப் பயன்படவில்லை என்றால் தமிழில் உயர் ஆய்வைச் சிலகாலத்திற்கு மண்ணைப் போட்டு மூடி வைக்கலாம். ஆனால் அதற்கான தேவை எழவில்லை. 3. கீழ் எல்லையாக ஒரு நூற்றுவரும் மேல் எல்லையாக ஒராயிரவரும் கூடிக் கட்டமைக்கும் பல நிலைக்குழுக்களாக, மரபு வழித் தம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்-2016 6-ஆம் பதிவு நாள்: 26-03-2016 ----------------------------------------------------------------------------------------------------------------------------- பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் நான்காவது நிலவு வெற்றி பெற்றுள்ளது. 23.03.2016 அன்று 6.33-க்குத் தோன்றி நள்ளிரவை 12.33-க்கு கடந்தது. இது இழு பறியான நிலைதான் ஆயினும் முறை முற்றிய நிலவாகக் கணக்கில் கொள்ளலாம். இவ்வாண்டின் முதல் இரண்டு முழுநிலவுகளான தைப்பூசம், மாசிமகம் இரண்டும் ஒவ்வொரு நாள் குறைவுற்ற நிலையில் பங்குனி உத்தரமும், சித்திரைச் சித்தரையும் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. சித்திரைமேழி:- தமிழ் மரபில் …
-
- 0 replies
- 855 views
-
-
சங்க இலக்கியங்கள் காட்டும் சோழநாட்டு இடப்பெயர்கள் முனைவர் அ. ஜான் பீட்டர் சங்க இலக்கியங்கள் இரண்டாயிரமாண்டு காலப் பழமையுடையன. இவ்விலக்கியங்களில் ஆங்காங்கே இடப்பெயர்களைச் சுட்டி புலவர்கள் பாடியுள்ளனர். புற இலக்கியங்களில் புரவலர்களின் வள்ளன்மையைப் பாடும் போது அவர்களின் ஊர்ப்பெயர்களையும் அவர்களின் உடைமையாய் விளங்குகின்ற இடங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுப் பாடுகின்றனர். அக இலக்கியங்களில் உவமைக்காக இடப்பெயர்களையும் இடப்பெயர்களோடு தொடர்புடைய பிற பொருட்களையும் பிறரையும் குறித்துப் பாடுகின்றனர். இவையன்றி ஆலங்குடி வங்கனார் குடவாயில் கீரத்தனார் எனப் புலவர்களின் பெயர்களுக்கு முன்னொட்டாய் அப்புலவர்களது ஊர்ப்பெயர்கள் குறிக்…
-
- 1 reply
- 4.1k views
-
-
தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதான என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள். ஒரு மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் வில…
-
- 0 replies
- 1k views
-
-
பிரபாகரன், பொட்டுப் பற்றிய செய்தியை விட்டு மக்களை திசை திருப்புவதாகும். ஊடகங்கள் வழமைபோல வியாபாரத்தில் இறங்கியுள்ளன. போராளிகளில் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தத்தம் உள விருப்பிற்கு ஏற்ப இவ்வாறு நடந்தது அல்ல அவ்வாறு நடந்தது என்று ஊகங்களை முன்னிறுத்தி திருப்தி கொள்கின்றார்கள்.ஆனால் அங்கு நடைபெற்றது யுத்த நெறி மீறல், படுகொலை, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், சரணடைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு மறைமுக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் யுத்தகாலத்திலும் சரி யுத்தம் முடிந்ததாக அறிவித்த போதும் சரி அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றன. மனிதகுலத்திற்கு எதிரான அரசபயங்கரவாதம் தனது காட்டு மிராண்டித் தனத்தைக் திறந்தவெளிச் சிறையில் மக்கள் அனைவரையும் வைத்தே அழித்தொ…
-
- 0 replies
- 779 views
-
-
சுயநிர்ணய உரிமை முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப்…
-
- 0 replies
- 891 views
-
-
1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது. 1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது. 1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்). 1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது. 1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டுவந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா. ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார். 1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன். 1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத்…
-
- 0 replies
- 601 views
-
-
மொழிகளின் எதிர்நீச்சல் இரா. கதிரவன் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, கிழக்குப் பாகிஸ்தான் பெருமளவில் வங்காள மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களால் நிறைந்திருந்தது. ஆயினும், மேற்கு பாகிஸ்தான், 1948-இல், உருது மொழியை தேசிய மற்றும் ஆட்சி மொழியாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்தத் திணிப்பை எதிர்த்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் 1952-இல் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது,அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், 21-02-1952 அன்று நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து 1956-இல், மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பாகிஸ்தான் அரசு, உருது மட்டும் என்ற நிலையை திரும்பப் பெற்று, வங்காள ம…
-
- 0 replies
- 758 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 5-ஆம் பதிவு நாள்: 24.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழுநிலவு கடந்த 22.02.2016 அன்று மாலை 06.20-க்குத் தோன்றி நள்ளிரவை 12.25-க்கு இனிதே கடந்தது. இது இழு பறியான நிலைதான். அதற்கு முதல் நாள், நிலவு மாலை 06.10-க்குத் தோன்றி நள்ளிரவு 11.41-க்குக் கடந்த நிலையில் இந்த முழுநிலவு 14-ம் நாளிலேயே வந்து விட்டது என்ற கணிப்பை மாற்றி வியப்பிலும் வியப்பாகவும் விரைந்து இழப்பை ஈடுசெய்தும் வெற்றி பெற்றுள்ளது. நிலவு 23.02.2016 அன்று மாலை 07.20-க்குத் தோன்றியது. இந்த ஒரு மணி நேர இடைவெளி அதற்கு முதல் நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது கடந்து சென்ற நிலவு பங்குனி உத்தரம்: இவ்வாண்ட…
-
- 0 replies
- 770 views
-
-
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு உருவாக்கம் பெற்றுவரும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய ஒன்றுகூடல் ஒன்று லண்டனில் நடைபெற்றது. வடமேற்கு லண்டன் பகுதியில் St. Andrew Roxborne மண்டபத்தில் நேற்று (28-02-2016) மாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பல நூற்றுக்கணக்காண மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் அமைவிடத்திற்கான காணி கொள்வனவிற்கான நிதியின் மொத்தத் தொகையில், 950,000 பவுண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிறைவு செய்வதற்கான மீதி 450,000 பவுண்டுகளுக்குமான இறுதிக்கட்ட பணிக்கான முக்கிய கலந்திரையாடலாக இவ் ஒன்றுகூடல் அமைந்திருந்தது. இனம், மதம், மொழி உள்ளடங்கலாக தமிழர்களின் ஆட்சிகளையும்…
-
- 0 replies
- 547 views
-
-
இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பதும், சமூக அமைப்பு எவ்வாறு உள்ளதை வைத்துத் தான் அதன் அரசியல் போக்கு இருக்கின்றது. சமூக விஞ்ஞானரீதியாக ஆராய்வதன் அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும். தனிமனிதர்களின் விளக்கம், நம்பிக்கை அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுவது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய பெருமைக்கு உட்பட்டதாகும். சமூகத்தின் சிந்தனைவடிவம் என்பது பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் பெறாதவரையில் மாற்றத்திற்கு உள்ளாக முடியாது. இங்கு சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஒவ்வொருவரின் அரசியல் உலகக் கண்ணோட்டம் என்பதே வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றது. சில விடயங்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 4-ஆம் பதிவு நாள்: 16.02.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் மூன்றாவது முழு நிலவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்டின் முதல் நாள் ................15.12.2015 முதல் முழுநிலவு ........................25.12.2015 ................................. தோல்வி முதல் மறைநிலவு.........................09.01.2016 ................................. வெற்றி இரண்டாவது முழுநிலவு ........ 23.01.2016 ................................ தோல்வி இரண்டாவது மறைநிலவு ....... 07.02.2016 .................................. வெற்றி இவ்வாண்டின் இரண்டு முழுநிலவுகளான தை…
-
- 0 replies
- 1.2k views
-
-
சாதியை விளக்கிக் கொள்வது என்றால் அரசியல் பொருளாதார கட்டமைப்பை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும்.. ஆனால் மக்களிடையே உள்ளஅகவுணர்வின் வெளிபாட்டுக் காரணத்தினை வெளிப்படுத்தாது. மனிதர்களின்அகவுணர்வை மாத்திரம் வெளிப்படுத்தும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. சமூகத்தில் இருக்கும் தன்மைகள் என்பதை வைத்து சாதியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு அணுகுவது என்பது தலித்தியம் போன்ற அடையாள அரசியல்செய்பவர்களுக்கு பயன்படும். ஆனால் சமூகமாற்றத்திற்காய் உழைப்பவர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை. மார்க்சியம் சாதியத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? சாதியத்திற்கும் பொருளாதாரஅமைப்பிற்கும் அதன் மேல் எழுந்த சிந்தனைக்கும் தொடர் இருக்கின்றதா இல்லைய…
-
- 0 replies
- 1.6k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 3-ஆம் பதிவு நாள்: 27.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் இரண்டாவது மறை நிலவு தோல்வியுற்றது. வளர்பிறையின் முறை முற்றாமல், நாள் முதிர்வு எய்தாமல், நாளும் கிழமையும் ஒரு சேரப் பொருந்தாமல் 14-ஆம் நாளில் முழு நிலவானது முந்திக் கொண்டு வந்து விட்டது. 23.01.2016 அன்று மாலை 06.15-க்குக் கீழ்வானில் ஒரு பனை உயரத்தில் தோன்றி அன்று இரவு 12.15-க்குத் தலை உச்சியைக் கடந்து விடியும் வரையில் தாக்குப் பிடித்தது. இவை முழுநிலவு நாளுக்கான அறிகுறிகள். ஆனால் அன்றைய நாள் முழுநிலவின் முதல் நாள். முறையாக முழுநிலவு தோன்ற வேண்டிய 15-ஆம் நாளான 24.01.2016 அன்று முன்னி…
-
- 0 replies
- 1.3k views
-
-
தோழா முத்துக்குமார்... கோடி நன்றிகள் ! - முத்துக்குமார் நினைவு நாள் கட்டுரை 'விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...?' என்று துவங்கும் கு. முத்துக்குமாரின் கடிதம் நினைவிருக்கிறதா...? தம் இனத்திற்காக மட்டும் கவலைப்படாமல், தம் இனத்திற்காக மட்டும் நீதி கேட்காமல், சிங்கள மக்களுக்காகவும் உண்மையாக கவலைப்பட்டு நீதி கேட்ட கடிதம் அது. எங்களுக்கு முத்துக்குமாரே நினைவில்லை, பிறகு எப்படி அவரின் கடிதம் நினைவிருக்கும் என்கிறீர்களா... பிழை இல்லை. நமக்குதான் அன்றாட வாழ்வில் கவலைப்பட ஆயிரம் பிரச்னைகள் இருக்கிறதே, இதில் எப்படி முத்துக்குமார் குறித்த நினைவுகளை நம்மில் கரையாமல் தேக்கி வைத்துக் கொள்ள முடியும்? அது 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி, …
-
- 0 replies
- 562 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 3-ஆம் பதிவு 20.04.2015 இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்வி…
-
- 1 reply
- 1k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 2-ஆம் பதிவு 10.01.2015 இனிய தமிழ்ப் புத்தாண்டு எப்போது? சித்திரைத் திங்கள் முதல்நாளைப் புத்தாண்டு என்று கருதுவது ஆரிய வைதிக நம்பிக்கை. அதனைத் தமிழ்ப்புத்தாண்டு என்று வற்புறுத்துவது அரசியல். அன்று வருடை இராசி பிறப்பதாகக் கருதுகிறது பஞ்சாங்கம். வருடை இராசி பிறந்தது என்பதை வானவியல் அடிப்படையில் உறுதி செய்ய வல்லுநர்கள் இல்லை. சித்திரையில் குழந்தை பிறப்பதைக் கூட விரும்பாத தமிழர்கள் மீது சித்திரையில் ஆண்டுப் பிறப்பைச் சுமத்துவது வன்முறை. அதே பஞ்சாங்கத்தின் படியான தைத்திங்கள் முதல் நாளைப் பொங்கல் நாள் என்று தமிழக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. அந்த நாள் இந்த ஆண்டிற்கு சனவரி 15 என்று …
-
- 0 replies
- 1.1k views
-
-
தைப்பொங்கல்! தமிழ்ப்புத்தாண்டு!!வாழ்த்துக்கள்..! விண்ணில் சுழல்புவி சுற்றுது நீள்வட்டுப் பாதயில்-அச்சாய் ஞாயிறு அழகா யுள்ளது நாளும் உதித்து மறையுது காலவட்டம் சுழன்றே வருது! ஐம்புலன்சேர் ஐம்பொறி மனிதன் ஐம்பூதச் சேர்க்கையில்-வாழ்க்கைச் சுழன்றிட கணிப்பொறி மனிதன் செய்தொழில் பல்வகை யாயினும் உழந்தும் உழவே தலை!! -------------- தமிழையும் தமிழரையும் பழித்தல் அல்லது வஞ்சித்தல் ஆகிய இழிச்செயல்களைக் கைக்கொண்டு, தமிழர்நாட்டில் தமிழருடன் வாழ்தல் அல்லது நிலைத்தல் என்பது அரிது! என்ற நிலையைப் பிறர்க்குச் செயலில் உணர்த்துவதும் அதை எந்நாளும் காப்பதுமே நம் நிலைத்த வேற்றியாக இருக்க முடியும்!! இவண்: வன்னி…
-
- 0 replies
- 498 views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2016 2-ஆம் பதிவு நாள்: 13.01.2016 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, இவ்வாண்டின் முதல் முழு நிலவு நாள் கடந்த 09.01.2016-ல் செவ்வனே அமைந்தது. 08.01.2016 விடியற்காலை 06.30-க்கு மெல்லிய கீற்றாகப் பிறை கீழ்வானில் தெரிந்தது. ஆண்டின் 27-ஆம் நாளில் அமைய வேண்டிய முதல் மறைநிலவானது சரியாக 26-ஆம் நாளில் பொருந்தியிருப்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். கடந்த முதல் முழுநிலவு ஒரு நாள் தடுமாறியதன் விளைவே இதுவாகும். 09.01.2016-ன் மறைநிலவை அச்சாகக் கொண்டு அடுத்து வரும் 15-ஆம் நாளில் இரண்டாவது முழுநிலவானது முறைமுற்றியும் நாள் முதிர்ந்தும் தோன்ற வேண்டும். அதாவது 24.01.2016 அன்று தோன்றிட வேண்டும். …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆடிப்பூரம், ஆடி பதினெட்டாம் பெருக்கு - இரண்டுமே தமிழரின் நீர்வழிப்பாட்டு பெருவிழா என்பதைவிட, இரண்டுமே ஒரே பெருவிழா தான் என்பதே உண்மை...... சங்கத்தமிழரின் நாள்காட்டியை மறந்ததால், ஒரே பெருவிழாவை வேறு வேறு தினங்களில் இரண்டு பெருவிழாக்களாக கொண்டாடும் அவலம்.. இந்த அவலத்தைப் போக்க, விரைவில் வெளிவர இருக்கிறது சங்கத்தமிழரின் நாள்காட்டி!!! திங்கள் அடிப்படையில் புத்தாண்டை வரவேற்றுத்தான், வீடுகளில் வரிசையாக விளக்கேற்றி வைக்கிறோம் என்றுக்கூடத் தெரியாமல், ஆரியரின் பிரம்மா-விஷ்ணு கதைகளை சொல்லிக்கொண்டு, கார்த்திகை விளக்கீட்டை கொண்டாடும் அப்பாவி தமிழர்கள்!!!! கார்த்திகையை முதலாகக் கொண்ட சங்கத்தமிழரின் நாள்காட்டி விரைவில்....
-
- 0 replies
- 688 views
-
-
ஆத்திசூடி புதிய இசைவடிவில் கேட்டுப் பாருங்கள்!!!
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 18-ஆம் பதிவு 23.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு கடந்த 14.12.2015 அன்றுடன் சரியாக 356 நாட்களில் முடிந்து விட்டது. அன்றுடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 கலைக்கப்பட்டு விட்டது. அந்த நாள்வரையில் தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டு எதிரும் புதிருமான பார்வையில் பல புதிய புரிதல்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி. 14.12.2015 மாலையில் வெளியிடப்படவிருந்த 18-ஆம் பதிவு அன்று வெளியிடப்படவில்லை. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கல் இடுவதில் உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தபடியால் கலந்து பேசி முட…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆகமம் ஆர் வீட்டு அப்பன் சொத்து? கோயில்களைக் கட்டுவது படிமைகளை நிறுவுவது வழிபாடு நடத்துவது இவை அனைத்தும் ஆகமங்களின் படி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ரஞ்சன் கோகாய் என் வி இரமணா என்ற இரு நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக் கிறார்கள். இந்த இரு மேதைகளும் ஆகம விதிகளை எந்தச் சட்டக் கல்லூரியில் படித்தார்கள் என்று தெரியவில்லை. தமிழர்களை இழிவு படுத்தும் தீர்ப்பு இது. Agamas ie .treatises pertaining to matters like Construction of temples Installatio…
-
- 0 replies
- 2.3k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 17-ஆம் பதிவு 11.12.2015 இடியுடைப் பெருமழை எய்தாது ஏகப் பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்க எனத் தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி....... (சிலம்பு-காடுகாண் காதை 27-30) இந்த நாளில், இந்த இடத்தில், இந்த அளவு மழை பெய்ய வேண்டும் என ஆணையிடும் அமைப்பாகப் பழந்தமிழ்ப் பேரரசு இருந்தது என்ற இலக்கிய வியப்பைப் புறந்தள்ளி விட முடியாது. அடி இற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி வடிவேல் எறிந்த வான் பகை ...... (சிலம்பு-காடுகாண் காதை-15-22) (காண்க மாநாகன் இனமணி-25) …
-
- 1 reply
- 1.1k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 16-ஆம் பதிவு 07.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12 முழு நிலவு நாள்களும் அறியப்பட்டுள்ளன. அவ்வாறே 12 மறை நிலவு நாள்களின் பட்டியலையும் சரிபார்த்துக் கொள்வது தேவையாகிறது. ஏனெனில் இவ்வாண்டின் 12 வது மறைநிலவு நாள் வரும் 11.12.2015 அன்று அமையவிருக்கிறது. அத்துடன் மூன்று நாட்களில் ஆண்டு நிறைவு பெற்று விடும். மறுநாள் இனிய தமிழ்ப்புத்தாண்டு நாள் ஆகும். மறைநிலவு நாள்களின் பட்டியல் - 2015 வ.எண் மறைநிலவு வர வேண்டிய நாள் (ஆண்டின்......வது நாள்) வந்த நாள் 1 முதலாவது 27 19.01.2015 2 இரண்டாவது 57 18.02.2015 …
-
- 0 replies
- 1.1k views
-