Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முதலிரவைத் தேடி..... காதல் அடுத்து கலியாணம் அடுத்து முதலிரவு. சாந்தி முகூர்த்தம் என்று அதற்கு சம்பிரதாயப் பெயர் வேறு. சாந்தி என்றால் என்னவென்று ராணியைக் கேட்டாராம் ராணி காணும் அந்தக் கேள்வியையே ராஜாவைக் கேட்டாராம் என்கிறது பழைய திரைப் படப் படல் வரிகள். தடையற்ற உடலுறவு மேலை நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் தமிழ்ச் சமூகம் திருமணத்திற்கு முந்திய உறவை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது. திருமணத்திற்குப் பின் வரும் முதலிரவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பால் மயக்கங்களின் வெளிப் பாடாகவும் கலவியில் பேரின்பம் காணும் அற்புதப் பேறாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கு மதமும் மதத் தன்மைகளை உள் வாங்கிக் கொண்ட சமூகமும் புனிதத் தன்மையையும் தெய்வீகத் தன்மையையும் கட்டி…

  2. கோயில், தமிழ் விழாக்கள், திருமணங்களிலாவது இந்தப் பஞ்சாபி உடையை விட்டு தமிழ்ப்பெண்கள் எல்லாம் சேலை அல்லது பாவாடை, தாவணி அணிந்து வந்தால் என்ன? பஞ்சாபி அல்லது சல்வார் கமிஸ் எனப்படும் வட இந்திய உடை தமிழ்நாட்டை மட்டுமல்ல, உலகத்தமிழ்ப் பெண்கள் அனைவரையும் ஆக்கிரமித்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் வடநாட்டுப் பெண்கள் விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு சேலை தான் அணிவார்களாம், இந்த பஞ்சாபி உடை வெறும் அன்றாட (Casaual) வாழ்க்கையில், இலகுவாக நடமாடுவதற்கான உடை தானாம். அப்படியென்றால் இலங்கையில் தமிழ்ப்பெண்கள் சேலையுடன், அந்தக் குளிரில் ஏறாத மலையெல்லாம் ஏறித் தேயிலைக் கொழுந்தைப் பிடுங்கியிருக்கிறார்களே, அது எப்படி? இப்ப என்னடாவென்றால் எங்கும் பஞ்சாபி எதிலும் பஞ்சாபி, எட்டப் ப…

  3. ஆதிவாசி என்பது என்ன மொழி? நேற்றைய பிபிசி ஆங்கில உலகசேவயில், இந்திய ரைசிங் என்ற புரோகிராமில் ஆதிவாசீஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார்கள்( tribe, tribal என்றும் பயன் படுத்தினார்கள் ஆனால் கூடுதலாக, இந்திய செய்தியாளார் ஆதிவாசீஸ் என்ற சொல்லையே பயன்படுத்தினார்) சந்தெகத்தை தயவு செய்து தீர்க்கவும்!

    • 0 replies
    • 928 views
  4. மாங்காய் பிடுங்குவதற்கு ஒரு இலாவகமான கையாளல் வேண்டும், அவசரப்பட்டுப் பிடுங்கி அது நிலத்தில் மொத்துப்பட்டால் ஒன்றுக்கும் உதவாத வெம்பல் மாங்காய் தான். நீண்ட தடி அல்லது மூங்கில் கழியை எடுத்து முனையில் கொக்கச்சத்தகம் (கேள்விக்குறி போன்ற ஆயுதம்) பூட்டி சின்னச் சாக்கு (சீனி இறக்குமதியாகும் சாக்கு) போட்டு, மாங்குலைகளை கொக்கச்சத்தகத்தால் சுற்றிவளைத்தால் பேசாலைக் கடலில மாட்டுப்பட்ட நேவிக்காறன்கள் மாதிரி சேதாரமின்றி மாங்காய்கள் கிடைக்கும். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/11/blog-post.html

    • 18 replies
    • 3.9k views
  5. பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடையா? இவள் நன்றி : தினக்குரல் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பி ஒருவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மட்டுமல்லாமல் திறமையான எழுத்தாளரும் கூட. பல சிறுகதை, கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் அவரைச் சந்தித்த போது அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார். அவருக்கு பிடித்தமான இலக்கியத் துறை பற்றிப் பேசிய போது... இப்போது தனக்கு முன்னரைப் போல் எழுத்தில் ஆர்வம் இல்லை எனவும், திருமணம் ஆனவுடன் ஒரு கவிதை கூட எழுத முடியவில்லை. எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் நேரம் இல்லை. பிள்ளைகளின் அலுவல்கள் பாடசாலை விடயங்கள்... மின்சார, தண்ணீர், தொலைபேசி `பில்' கட்டச் செல்வது, வங்கி, ச…

  6. மண் திரைப்படம் எமது பண்பாட்டை கொச்சைபடுத்துகிறதா?

    • 1 reply
    • 1.5k views
  7. -சனிக்கிழமைய தொடர்ச்சி- *விடுதலையைக் கருவறுத்த வீடணர்கள் தொண்டைமான், ஆற்காடு நவாப், சரபோஜி.... 1833 இல் தொண்டைமானுக்கு `ஹிஸ் எக்ஸலன்சி' விருது வழங்கப்பட்டது. 1857 இல் இந்த விருது ரத்து செய்யப்பட்டது. கடனில் மூழ்கிய மன்னனுக்கு இந்த விருது வைத்துக் கொள்ள தகுதியில்லை என ஆங்கிலேய அரசு தெரிவித்துவிட்டது. விருதைத் திரும்பப் பெறுவதற்காக விவசாயிகளை மேலும், கசக்கிப் பிழிந்து வரி வசூலித்து கடனை அடைத்து, 1870 இல் மறுபடியும் விருதைப் பெற்று `கௌரவத்தை' நிலைநாட்டிக் கொண்டான். 1875 ஆம் ஆண்டு மதுரை வந்த வேல்ஸ் இளவரசன் தொண்டைமானுக்கு ஏதோ ஒரு மெடலைக் குத்திவிட்டான். 1877 ஆம் ஆண்டு விக்டோரியா ராணி, மகாராணியாக பட்டம் சூட்டிக்கொண்ட போது, புதுக்கோட்டையில் சிறப்பு தர்பார் கூட்டப்…

  8. நானும் வடமராட்சியைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனது வானொலி நாடகங்களில் இத்தகைய சொற்பிரயோகங்கள் வரத்தானே செய்யும். தெனாலி படத்தில் கமலஹாசன் யாழ்ப்பாணத்தமிழ் பேசமுற்பட்டபொழுது நண்பர் அப்துல் ஹமீட் என்னுடைய வாத்தியார் வீட்டில், கிராமத்துக்கனவுகள் ஒலிநாடாக்களை கொண்டு போய்க் கொடுத்திருக்கிறார். கமலஹாசன் தன்னால் முடிந்த அளவு அதை பிரதி பண்ணி நடித்திருக்கிறார். ஆனால் "காலச்சுவடு" பத்திரிகையில் ஒருவர் இது யாழ்ப்பாணத்தமிழே இல்லை - இஞ்சேருங்கோ என்று சொல்லமாட்டார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கிறார். இங்கே பாருங்கோ தான், இங்கை பாருங்கோ வாகி, இஞ்சாருங்கோ http://sinnakuddy.blogspot.com/2007/01/ks.html

    • 2 replies
    • 1.4k views
  9. தமிழருக்கான தனித்துவநாள் தமிழர்களின் ஆண்டின் முதல் மாதம் சித்திரை மாதம் என்றே பலர் கூறுகின்றோம். ஆனால் உழவர்கள் தை மாதத்தையே ஆண்டின் தொடக்க மாதம் என்று போற்றுகின்றனர். தை மாதப் பிறப்பை ஒரு புத்தாண்டைப் போல தெய்வ வழிபாட்டுடன் உண்டு உடுத்து கொண்டாடி மகிழ்கிறார்கள். தை மாதத்திற்கு சிறப்புகளும், பெருமைகளும் நிறையவே உண்டு. அந்தவைகையில் பொங்கல் விழாவானது தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும். தமிழர்கள் எத்தனையோ விழாக்களைக் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொங்கலுக்கு மட்டுமே உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா மதத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் அற்றதாகவும் உள்ளது. உழைக்கும் மக்கள் உழவர்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிப…

    • 5 replies
    • 2.5k views
  10. சரியான சந்தர்ப்பம் மட்டும் எனக்கு கிடைத்திருந்தால் நான் இப்படியா இருப்பேன்,எங்கோ போயிருப்பேன் என்று சிலர் அங்கலாய்ப்பதை அடிக்கடி கேட்கிறோம். அவனுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்குமானால் சாதனைப் படிகளி ஏறி ஒரு சரித்திரமே படைத்திருப்பேன்என்னும் சொற்களை எங்கும் கேட்கிறோம். சந்தர்ப்பம், வாய்ப்புகள் நாமே தேடிப் போகும் போதும், அவை நம்மை நாடி வரும் போதும் நாம்எப்படிப் பயண்படுத்திக் கொள்கிறோம்என்பதில் தான் சாதனையும் சரித்திரமும், வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கின்றன. எந்த சந்தர்ப்பமும் நம் முன்னாலே வந்து நிலையாக நின்று கொண்டு இருப்பதில்லை. வாய்ப்புகள் வந்து போய்க்கொண்டிருகின்றனவே தவிர ஓரிடத்தில் நின்று நிலைத்திருப்பதில்லை. மனிதப்பிறவி கிடைத்திருப்பத…

  11. அச்சுக்கலையின் அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டால் இலக்கியப் பரப்பும், வாசகர் பரப்பும் விரிவானது. படிப்பறிவு உடைய யாவர்க்கும் படைப்புலகம் பொதுவாயிற்று. படைப்பின் எண்ணிக்கையிலும், வாசர்களின் எண்ணிக்கையிலும் ,மிகுந்ததாகக் கருதும் அளவிற்கு படைப்புலகம் வளர்ச்சி கண்டது. படைப்பால் படைப்பாளனும் படைப்பாளனால் படைப்பும் பேசப்படும் காலச்சூழல் உருவாகிவிட்டது. படைப்புகளின் உலக வாசக எல்லை ஒரு புள்ளியாகச் சுருங்கிவிட்டதோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. காரணம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் அசுர வளர்ச்சி; உலகத்தைக் கிராமமாக்கி ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் தந்திருக்கும் அறிவியலின் உன்னதக் கண்டுபிடிப்பான கணினி இதற்கு வகை…

  12. "Rice" என்பது தமிழ் சொல்லா? Culinary Art The Tamil food is comparatively simple and nourishing, besides being very healthy. Rice is the staple food of the Tamils and it is cooked in numerous ways. "Rice” is a Tamil word. Though majority of the Sri Lankan Tamils are Hindus, yet all of them are not vegetarians. Rice is eaten with dishes called “Kari” (The word “curry” is derived from the Tamil word Kari). As the Tamil homeland skirts the north-eastern coastal areas, fish has become an important part of the Tamil diet. A variety of food is made from rice flour and flour made from maize and millet. Coconut milk and spices form important ingredients in Ka…

  13. புட்டு தமிழரது பாரம்பரிய உணவா அல்லது இடையில் ஆரியரால் அல்லது மொகலாயர்களால் அராபியர்களாலல் புகுத்தபட்டதா??வாருங்கள் விவாதிக்கலாம் ஆனால் கடைசியில் உங்கள் கருத்துகளள் அதாவது புட்டு யாருடைய கண்டு பிடிப்பு எண்று ஆதாரமாக நிருபிக்க வேண்டும்

  14. தமிழர் திருநாள்....! ஆல்பர்ட் பெர்னாண்டோ சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக் கிராமங்கள் அன்றாடம் பொங்க வழியின்றி விழிகள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்ணீர் துடைக்க நாம் ஏதேனும் ஒரு வகையில் நம் கரம் நீள வேண்டும் என்ற முன்வைப்போடு தமிழிய விழாவான பொங்கல் விழாக் கட்டுரையை இங்கே முன்னிடுகிறேன். இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம் 'சோற்றில் ' கை வைக்க முடியும். யார் இவர்கள் ? 'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே 'என்றுரைத்த கம்பர், 'உலகம்…

  15. தமிழப் பெண்களிடையே பொட்டுவைக்கும் பழக்கம் எந்தக்காலங்களில் ஏற்பட்டது பொட்டுவைக்கும் பழக்கம் திராவிடமரபில் வந்தவையா புலம் பெயர் நாடுகளில் இளம் சமுதாயப்பெண்களிடம் பொட்டுவைக்கும் பழக்கம் குறைந்து வருகின்றது இதுஅரோக்கியமானதா

    • 28 replies
    • 6.4k views
  16. கீற்று இணையத் தளத்தில் வெளி வந்த கட்டுரை. தேவ பாடை(ஷை) தேவையா நமக்கு? - விடாது கறுப்பு மணப்பெண்ணுக்கும் மணப்பையனுக்கும் கல்யாணம் நடக்கிறது. புரோகிதர் அரைகுறை ஆடையுடன் மார்பைத் திறந்து போட்டு ஷகிலா கணக்காக வந்து ஒரு பலகையில் அமர்ந்து தான் வீட்டுக்கு தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய சாமான்களை சரிபார்த்து முறைப்படுத்துவார். சுள்ளிகளைப் போட்டு கொளுத்தி நெருப்பு உண்டாக்கி எரியச் செய்கிறார். அந்த புகையில் அவர் தும்மலாம் இருமலாம். ஆனால் மறந்தும் மணப் பெண்ணோ பையனோ தும்மிவிடக்கூடாது. அபச்சாரம் அபச்சாரமாகிவிடும். சட்டை போடாமல் துறந்த நிலையில் செக்சியாக உட்கார்ந்து இருக்கும் புரோகிதருக்கே வேர்த்து விறுவிறுத்து கொட்டும்போது தலைமுதல் கால்வரை இறுக்கமாக உடையணிந்த பெண்ண…

  17. இன்று அப்பையா அண்ணையின் நினைவு தினம் மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது. அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம். அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக …

  18. அடேல் அன்ரியின் மனிதப் பண்பு காலம் சென்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் அடேல் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்ற நூலை வாசித்தபோது அவர் மீது எனக்கிருந்த மதிப்பு அதிகமாகியது. காரணம், விடுதலைப் புலிகளோடு மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த மற்றைய இயக்கத் தலைவர்களையும் தோழர்களையும் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு அவர் எழுதியிருந்தார். தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது மிக நாகரிகமான முறையில் அவற்றை சுட்டிக் காட்டியிருந்தார். அவர்களின் உயர்வுகளைக் குறிப்பிட்ட பின்னர்தான் தவறுகளைக் குறிப்பிட்டார். (பேரறிஞர் அண்ணாவிடமும் இந்தத் தன்மை இருந்தது) நேற்று பாலாண்ணயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன். நேரத்திற்கே மண்டபதிற்குப் போய்விட்டதால் முன்னால் அமர்…

  19. திராவிட முன்னேற்ற கழகம் சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு. கப்பற் படையும் தரைப்படையும் சென்றன! மாற்றாருடன் போர் தொடுக்கவா? அல்ல அல்ல. சொந்த மண்ணிலே உழைத்து அம்மண்ணிலேயே சாவோம் எனச் சங்கநாதம் செய்திடும் அண்ணன் தம்பிகளை ஒடுக்க. படை தடை எதனாலும் பயந்து விட முடைநாற்றம் வீசும் முட்டைக்கூட்டமல்ல நாங்கள். மூச்சடக்கி முத்தெடுத்த இனம். முழுமதியென உலெகெலாம் ஒளி வீசி நின்ற பரம்பரை. எங்களை அழிக்க ஆயுதங்களால் முடியாது. அன்பால் வென்றோருண்டே ஒழிய அதட்டலால் எம்மை மிரட்டியோர் அவனியிற் கிடையாது என முழக்கமிட்டனர். படைவீரர்கள் பாயந்தனர். எதிர்நோக்கி வந்து இதோ மார்பு என்று காட்டினர். கீழே தள்ளி…

  20. ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை சுப. வீரபாண்டியன் அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன். கனவுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் அரசியல், அரசியல் சார்ந்த இலக்கியம் என்பதை வாழ்வாகக் கொண்டவர். தமிழ்த் தேசியச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் தமிழ் தேசியச் சிந்தனையை முன்னெடுத்து செல்வதில் முன்னிற்பவர். “நீங்கள் நீங்களாக இருங்கள். நாங்கள் நாங்களாக இருக்கிறோம். ஆனால் நமக்கான உலகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்துகள் நேர்காணலில் பிரதிபலித்தன. இவரின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்... தமிழர்கள் யார் என்பதை எப்படி வரையறுப்பது? 1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தமிழ், தமிழர் இயக்கத…

  21. கண்ணகி ஒரு போராளியே! - எழில்.இளங்கோவன் தமிழக வரலாற்றில் கண்ணகிக்குச் சிலை எடுத்தவர்கள் இருவர். ஒருவர் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேர அரசன் சேரன் செங்குட்டுவன்; அடுத்தவர் ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாட்டின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்த அறிஞர் அண்ணாதுரை. முந்தைய முடியாட்சி அரசரோ காலச்சூழலுக்குகேற்ப கண்ணகியின் கற்பைப் போற்றிச் சிலை வைத்தார். பிந்தைய குடியாட்சி முதல்வரோ கண்ணகியின் நெஞ்சுரத்தைப் போற்றிஇ நீதி தவறாத ஆட்சியை வேண்டி ஓர் எச்சரிக்கைச் சின்னமாகக் கண்ணகி சிலையை நிறுவினார். தமிழக முதல்வரான அண்ணாவை எவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள்ளாகவே காலம் தன் வயப்படுத்…

  22. சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்! by Suvanapriyan (http://suvanappiriyan.blogspot.com) கேள்வி : பௌத்த - சமண சமயங்களை இந்து மதம் வீழ்த்தியதற்கும், இஸ்லாம் கிறித்தவ சமயங்கள் இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் என்ன வித்தியாசம்? சோ பதில் : இந்து மதம் - பௌத்த, சமண மதங்களை வாதம் செய்து வீழ்த்தியது. இஸ்லாம்,கிறிஸ்தவ சமயங்கள் மதமாற்றம் செய்து இந்து மதத்தை வீழ்த்துகின்றன. துக்ளக் - 26.10.2005 மக்களை மடையர்களாக கருதி மனம் போன படி கருத்துக் கூறி உண்மைகளை உருக்குலைத்து, பொய்மைகளைப் புகழேணியில் ஏற்றலாம் என்பது சோ கண்டு வரும் சொப்பனம். பௌத்த சமண சமயங்களை இந்து மதம் வாதத்தால் வீழ்த்தியது என்பது உண்மையின் கலப்பு ஒரு சதவீதம் கூட இல்லாத இமாலயப் பொய். எவரும் சொல்லத் துணியாத…

  23. சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.

  24. "கைமண் அளவு" வலைப்பதிவில் இருந்து ..........மொழியியல் அறிமுகம் இல்லாதவர்களுக்கு தொடர்பில்லாததுபோல் தோன்றும் சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் பயிற்சி உடையவர்களால் கண்டறிய முடியும். அதற்கு ஒரு மொழியில் உள்ள சொல் மற்றொரு மொழியில் எப்படித் திரியும் என்ற விதிகளை அறிந்திருக்கவேண்டும். ஒரு எளிய எடுத்துக்காட்டாக 'பெயர்' என்றத் தமிழ் சொல்லுக்கும் அதே பொருளுடைய கன்னடச் சொல்லான "ஹெசரு" என்பதற்கும் உள்ள தொடர்பை மூன்று விதிகளைக் கொண்டு விளங்கலாம். விதி 1: தமிழ்சொல்லின் துவக்கத்தில் 'ப' வந்தால் அது கன்னடத்தில் 'ஹ' என்று திரியும் (புலி -> ஹுலி, பால் -> ஹாலு). விதி 2: 'ய' என்ற எழுத்து 'ச' என்றுத் திரிவதை தமிழ் மொழிக்கு உள்ளேயேக் காணலாம் (நேயம் -> நேசம், குயவன் -> க…

  25. ....... எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கிகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம். - தலைவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.