சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
படத்தின் காப்புரிமை RICHARD BOTTOMLEY நியூசிலாந்தின் மிக பெரிய பனி மலையான டாஸ்மன் கிளேசியரில் பெரிய பனி பாளங்கள் உடைந்துள்ளன. இந்த பனி மலையின் பனி உருகி, அதன்கீழ் உள்ள ஏரியின் கால் பகுதியை நிரப்பியுள்ளது. பனி விரைவாக உருகி தேங்குகின்ற நீரால், 1970ஆம் ஆண்டுகளில் இந்த ஏரி உருவானது. புவி வெப்பமயமாதலால் இது நடைபெறுவதாக கருதப்பட்டது. இந்த பனிப்பாளங்கள் வானை தொடும் அளவுக்கு பெரிதானவையாக உள்ளதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பட…
-
- 0 replies
- 759 views
-
-
க.சுபகுணம் Follow எரிமலைகளால் உருவாகும் தீவுகளே மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாகும் நிலப்பகுதி. அப்படி உருவானதுதான் இந்தச் சரளைக் கல் தீவும். வருத்தம் என்னவென்றால், இந்தத் தீவுக்கு ஆயுள் அவ்வளவு வலிமையாக இல்லை. எரிமலை வெடிப்பதால் ஒரு புது நிலப்பகுதியே உருவாக வாய்ப்புண்டு. இதைப் பள்ளிப் பருவத்தில் படித்த நிலவியல் பாடங்களில் கற்றிருப்போம். ஆனால், அப்படியொரு நிகழ்வு நடக்க பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பார்கள். ஒருவேளை நம் வாழ்நாளில் அப்படியொரு நிகழ்வு நடந்தால்? எரிமலை வெடிப்பால் நம் காலத்திலேயே புதிதாக ஒரு நிலப்பகுதி தோன்றினால்? தோன்றினால் என்ன... தோன்றிவிட்டது. பசிபிக் பெருங்கடலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்காத நிலப்…
-
- 1 reply
- 605 views
-
-
பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் – ஆய்வில் தகவல்! 80 ஆண்டுகளில் பூமி தமது வெளிர் நீல நிறத்தை இழக்கக் கூடும் என அமெரிக்காவின் MIT ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துருவப்பகுதி அருகே பசுமை நிறத்திலும், பிற இடங்களில் வெளிர் நீல நிறுத்திலும் கடல் காட்சியளிப்பதால் விண்வெளியில் இருந்து பார்க்கும்போது பூமியின் தோற்றம் தற்போது நீல நிறத்தில் உள்ளது. இதில் கடல் வாழ் நுண்ணுயிரான பைடோப்லாங்டன் முக்கியப் பங்கு வகிக்கிறது. புவி வெப்ப மயமாதலின் காரணமாக இதன் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் தொழிற்கல்வி நிறுவன ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 21-ஆம் நூற்றாண்டு இறுதியில் 3 டிகிரி செல்சியஸ் வரை புவி வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்ப…
-
- 1 reply
- 553 views
-
-
இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் – எச்சரிக்கும் புதிய ஆய்வு! பருவநிலை மாற்றம் காரணமாக 21 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இவ்வாறே தொடர்ந்தால் இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும் நிலை ஏற்படும். மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால்…
-
- 1 reply
- 290 views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சின்னதம்பி இந்த வார்த்தையைதான் 2,3 நாட்களாக செய்தியிலும், சமூக ஊடகங்களிலும் கேட்டும் பார்த்தும் வருகிறோம். பொதுவாக பிற விலங்குகளைக்காட்டிலும் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு சற்றே அதிகம். பார்க்க பார்க்க சலிக்காத ஒர் உயிரி அது. எப்போது பார்த்தாலும் அது நமக்கு ஒரு புது அனுபவத்தையே வழங்கும், அப்படியான களிறுக்கு நாம் செய்ததென்ன? அதன் வ…
-
- 0 replies
- 544 views
-
-
மெட் மெக்ராத் சூழலியல் ஊடகவியலாளர் படத்தின் காப்புரிமை Gett…
-
- 0 replies
- 841 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images விதைத்து…
-
- 7 replies
- 1.3k views
-
-
உலக வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியமே காரணம்? உலக வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியத்தில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஒக்ஸைட் வாயுவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த வெப்பமண்டல வேளாண்மைக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளது. கொலம்பியா, ஆர்ஜன்டினா, பிரேசில், நிகராகுவா, டிரினிடாட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் நிறைவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவப் பயன்களைத் தருவதாகக் கூறப்படும் பசுவின் சிறுநீர் (கோமியம்) வெப்பமயமாதலுக்கான காரணியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 630 views
-
-
உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது. இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர். கடந்த சில …
-
- 2 replies
- 882 views
-
-
போலார் வோர்டெக்ஸ் என்று அழைக்கப்படும் ஆர்க்டிக் பகுதி மேலடுக்கு காற்றழுத்தத் தாழ்வு அமைப்பினால் அமெரிக்காவில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவும் கடும் குளிரும் நிலவி வருகிறது, இது மிகவும் அபாயகரமான வெப்ப நிலை சரிவு என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தவறவிடாதீர் மிட்வெஸ்ட் பகுதி இந்தக் கடும் பனிப்பொழிவு அபாயகரமான குளிருக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை ஜீரோ டிகிரிக்கும் கீழ் (-18 டிகிரி செல்சியஸ்) சென்றுள்ளது. சிகாகோவில் இரவு நேரங்களில் மைனஸ் 50 டிகிரியாக வெப்பநிலை கடும் சரிவு கண்டுள்ளது. மிட்வெஸ்ட் பகுதியில் உள்ள நகரங்களில் வெப்பமாக்க மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ப…
-
- 0 replies
- 673 views
-
-
நீர் இந்த உலகத்துல உசுரோட இருக்கனும்னா அதுக்கு இந்த நீர்தான் ரொம்பத் தேவை.. அணுக்களின் சேர்மம் நீர்னு அறிவியல் சொல்லுது. H2Oதான் இந்த நீரோட மூலக்கூறு. நீர் திட,திரவ ,வாயு வடிவத்துல இருக்கு . மனுசனுக்கு மட்டுமில்ல இந்த உலகத்துல இருக்குற அத்தன ஜீவராசிக்கும் தண்ணீர் ரொம்பத் தேவை. நீரின்று அமையாது உலகுனு வள்ளுவர் சொல்லிருக்காரு. மனுசனோட உடம்புல நீர் 70% இருக்கு. இயற்கை நமக்கு குடுத்த கொடைதான் இந்த நீர். ஒரு மனுசன் எவ்ளோ கோவத்துல இருந்தாலும், முகத்துல நல்லா சள் சள்னு தண்ணிய அடிச்சா இல்ல ஒரு சின்ன குளியல் போட்டாலோ நம்ம கவலைகளோ இல்ல, உடல் அயர்ச்சியோ இருந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும். மந்திரம் போட்டது மாரி நம்ம உடம்பு நல்லா என்ர்ஜடிகா ஆ…
-
- 0 replies
- 748 views
-
-
மாற்றம் ஒன்றே மாறாதது என்று பலரும் கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் மாற்றத்திற்கு ஏற்ப மாறமுடியாத உயிரினங்களுக்கு இயற்கை எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தும், இந்த நண்டுகளின் கதை! இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சிறிய தீவின் பெயர் கிறிஸ்துமஸ் தீவுகள். நண்டுகளின் சாம்ராஜ்யம் அது. பல லட்ச வருடங்களாகத் தனித்துவிடப்பட்டிருக்கும் இந்தத் தீவில் பல்வகையான நண்டுகள் வாழ்கின்றன. இந்த நண்டுகளின் முன்னோர்கள் கடலிலிருந்து இங்கு வந்திருந்தாலும், எந்த அச்சுறுத்தலும் இல்லாத இந்த சொர்க்க பூமியில் குடியேறி நிலத்தில் வாழக் கற்றுக்கொண்டுள்ளன இந்த நண்டு இனங்கள். பல லட்சம் வருடங்களாக நடந்துள்ள பரிணாம வளர்ச்சி இது. ஆனால் என்னதான் நிலத்துக்கு ஏற்ற வாழ்க்கைமுறைக்கு மாறிவிட்டாலும் முட்டைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாட் மெக்ராத் பிபிசி படத்தின் காப்புரிமை Andy Lyons முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் (கரியமில வாயு) அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்…
-
- 1 reply
- 366 views
-
-
காலநிலை மாற்றம் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் கரிசனை! காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என தாம் நம்புவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று இன்று (வியாழக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார். காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை விட, காலநிலை மாற்றம் வேகமாக செல்கின்றதென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஊகித்ததைவிட விஞ்ஞானம் மிகவும் மோசமான குறிகாட்டிகளை வெளிப்படுத்தியுள்ளதென குறிப்பிட்ட ஐ.நா. செயலர், காலநிலை மாற்றத்தில் வேகமாக செயற்படுவது அவசியம் என வலியுறுத்தினார். இதனை நிறுத்தாவிட்ட…
-
- 0 replies
- 400 views
-
-
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று ச…
-
- 0 replies
- 478 views
-
-
கனடாவில் கடுமையான குளிர் : வெப்பநிலை -21°C ஆக பதிவு! கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது. இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய விமான நிலையங்களில் விமான சே…
-
- 0 replies
- 381 views
-
-
படத்தின் காப்புரிமை Robin Moore, Global Wildlife Conservation Image caption ஜூலியட் - செஹுன்கஸ் தவளை தவளைகளின் பல்வேறு இனங்கள் உள்ளன. டெல்மட்டோபிட்டே குடும்பத்தைச் சேர்ந்த செஹுன்கஸ் தவளையொன்று இந்த இனத்தை சேர்ந்த கடைசி தவளை என நம்பப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது தனிமையிலிருந்து அதற்கு விலக்கு கிடைக்கவுள்ளது. ரோமியோ என அறியப்படும் அத்தவளை, பொலிவியாவில் உள்ள நீர் வாழ் உயிரின கண்காட்சியகத்தில் பத்து ஆண்டுகளை தனிமையில் கழித்துள்ளது. தொலைதூர பொலிவியன் மழைக் காடுகளில் ஒரு குழு பயணம் மேற்கொண்டு இந்…
-
- 2 replies
- 892 views
-
-
அமெரிக்காவின் மேய்ன் மாகாணத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் வியக்கும் வகையில் ஒரு இயற்கை அதிசயம் நிகழ்ந்துள்ளது. அந்த மாகாணத்தில் உள்ள வெஸ்ட்புரூக் நகரின் அருகில், பிரேசம்ஸ்காட் நதியில் சுமார் 91 மீட்டர் அகலமுள்ள, மாபெரும் வட்ட வடிவப் பனித் தகடு உருவாகியுள்ளது. இந்த விசித்திரமான இயற்கை நிகழ்வு, வேற்றுகிரக விண்கலம் அல்லது நிலா போல காட்சியளிக்கிறது. படத்தின் காப்புரிமை City of Westbrook/ FB தண்ணீரின் வெப்பநிலையில் மாறும் போது, அதன் அடியில் ஒரு சுழல் போல உருவாகி, வட்ட வட…
-
- 0 replies
- 578 views
-
-
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று! எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை …
-
- 0 replies
- 511 views
-
-
வடக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கனடாவின் வட மேற்குத் தீவுக் கூட்டங்களுக்கு அருகாக இருக்கும் விசாலமான தீவு கிறீன்லாந்து. ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கிறீன்லாந்து உலகின் மிகப் பெரிய தீவாகும். சுயாட்சி அடிப்படையில் டென்மார்க்கினால் நிர்வகிக்கப் படும் கிறீன்லாந்து, பெரும்பாலும் பனியால் மூடப் பட்டிருக்கும் ஒரு நிலப் பரப்பு. வடக்கே இருக்கும் ஆர்க்ரிக் எனப்படும் பூமியின் வட துருவத்தோடு உறைந்த பனிப்பாறைகளால் இணைக்கப் பட்டிருப்பதால், வட துருவத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முனையும், ஆனால் வட துருவத்தின் எல்லையில் அமைந்திருக்காத நாடுகளுக்கு, எப்போதும் கிறீன்லாந்து மீது ஒரு கடைக் கண் பார்வை உண்டு. வட துருவ ஆராய்ச்சி என்ற போர்வையிலும், பனிப்போர் காலத்தில்…
-
- 4 replies
- 2.5k views
-
-
மிகவும் வெப்பமான ஆண்டுகளின் பட்டியல் வெளியானது! 19ஆம் நூற்றாண்டிலிருந்து அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருக்கும் ஆண்டுகளின் பட்டியலில் கடந்த 2018ஆம் ஆண்டு நான்காம் இடத்தினை பிடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் Copernicus பருவநிலை மாற்றச் சேவைப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கரியமிலவாயு வெளியேற்றம் காரணமாகவே கடந்த 2018ஆம் ஆண்டு அதிக வெப்பத்தைப் பதிவு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு பூமியின் சராசரி வெப்பநிலை 14.7 டிகிரி செல்சியஸ் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிக வெப்பமான ஆண்டாகக் கருதப்படும் 2016ஆம் ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில் இது 0.2 ட…
-
- 0 replies
- 297 views
-
-
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி செய்திகள் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருவேறு உயிரினங்கள் உடலுறவு கொண்டதற்கான ஆதாரம் ரஷ்யாவின் குகையில் இருந்து கிடைத்துள்ளது. படத்தின் காப்புரிமை Science Photo Library நீண்ட காலத்திற்கு முன்னர், ரஷ்யாவின் குகை ஒன்றில் இருவேறு இனங்…
-
- 1 reply
- 554 views
-
-
கார்காலம் கார்காலம் குறித்து பாமயன் அவர்களின் உரை முன்பனிக் காலம் குறித்து நக்கீரன்அவர்களின் உரை
-
- 0 replies
- 1.5k views
-
-
``சாதுவாக இருக்கிறோம் என்பது சில உயிர்களுக்கு பலம். சில உயிர்களுக்கு பலவீனம்” ``நூறு பேர் சேர்ந்து இருந்தாலும் வாழ்க்கை முழுதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும், எங்கேயும் நின்று நிதானமாக யோசிக்க முடியாது, கொஞ்சம் அசந்தாலும் சுத்தி இருக்க எவனாவது ஒருத்தன் தூக்கிடுவான்” - மேலே சொல்லப்பட்டது வெறும் வாக்கியம் மட்டுமல்ல; ஒரு உயிரினத்தின் (காட்டு மான் - wildebeest) வாழ்க்கை” பிழைத்திருக்க வேண்டுமானால் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற இயற்கையின் விதிக்குள் சிக்கிக்கொண்ட உயிரினங்களில் முக்கியமான உயிர் காட்டுமான். பார்ப்பதற்கு மாடுகள் போல தெரியும். ஆனால், இவை மான் இனத்தைச் சேர்ந்தவை. தென் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் செரங்கட்டி என்கிற தேசியப் பூ…
-
- 0 replies
- 1.7k views
-
-
மனிதன் இந்த உலகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், அனைத்து தாவரங்கள், விலங்குகளை இன்னும் முழுமையாக ஆவணப்படுத்தவில்லை. ஆம், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2,000 புதிய தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு பிரிட்டனிலுள்ள ராயல் தாவரவியல் தோட்டத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 100 புதிய தாவரங்களை அடையாளம் கண்டுள்ளனர். அதிலுள்ள 10 சிறப்பு பண்புகளை கொண்ட தாவரங்களின் அறிமுகத்தை இங்கு காண்போம். மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பூ …
-
- 0 replies
- 445 views
-