Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்தமிழருக்கு ஆதரவாக எழுச்சி பெற்ற மாணவர் போராட்டங்களால் மூடப்பட்ட கல்லூரிகள் நாளை திறப்பு:- 24 மார்ச் 2013 "கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் போராட்ட வடிவங்களில் மாற்றம்" இலங்கையில், தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்காத மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில், கல்லூரி மாணவர்கள், தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, அனைத்து கல்லூரிகளுக்கும், மாநில அரசு விடுமுறைறையை அறிவித்தது. துற்போது நிலைமை சீராகி உள்ளதை அடுத்து, நாளை, கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனினும் பொறியியல் கல்லூரிகள் திறக்க்படுவதற்கான திகதி குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என, தெரிவிக்கப்ப…

  2. ஸ்டாலின் வீட்டு சோதனை குறித்து அழகிரி அளித்த பேட்டியால் பரபரப்பு முக ஸ்டாலின் வீட்டில் நடைமுறைகளை பின் பற்றிதான் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. நடைமுறைகளை பின் பற்றியே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று மு.க. அழகிரி பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி ஐ.மு., கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை திமுக கடந்த செவ்வாய் கிழமை வாபஸ் பெற்றது. அதனை தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த முக அழகிரி உள்பட ஐந்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர். தி.மு.க.,நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் முதலில் ஜெகத்ரட்சகன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர் த…

  3. இலங்கை இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது: தேசிய லீக் கட்சி தேசிய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (23) சனிக்கிழமை காலை எழும்பூர் ஓட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள பயாஸ் மகாலில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் அல்ஹாஜ் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார். பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது. சரணடைந்தவர்களை கூட இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. குழந்தைகளை கூட ஈவு இரக்கமற்ற வகையில் படுகொலை செய்ததை சர்வதேசமும், தமிழ் சமுதாயமும் கணடித்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவித்துள்ளது. ஆனாலும் இந்தி…

  4. Started by akootha,

    நல்ல இனிமையான ஒரு மாலைப் பொழுதில் சுவையான தேநீர் குடித்து, நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம்.. வீட்டு வரவேற்பறையில் நொறுக்குத் தீனிகளை கொறித்துக்கொண்டே தொலைக்காட்சியில் காதுக்கு இனிய இசை நிகழ்ச்சியையோ, மனதிற்கினிய தொடர்களையோ பார்த்து ரசிக்கிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு பார்வையாளராய் நமக்கு பிடித்ததை, நமது ரசனைக்கு உகந்தவற்றை ரசிக்கிறோம்.. அந்த பொழுது மிக இனிமையாகத்தான் கழிகிறது. ஆனால்.. இலங்கையில் மண்ணை நனைத்த மனித உரிமை மீறல் காட்சிகள் ஒவ்வொரு முறையும் புதிய தலைமுறையில் வெளிப்படுகிறது.. வெளிச்சத்திற்கு வரும் உண்மைகளில், ரத்தம் தோய்ந்த.. மனிதாபிமானம் அற்ற மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒரு…

    • 1 reply
    • 675 views
  5. இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இனப் படுகொலைகளுக்காக ராஜபட்சவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து, தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்ப…

    • 0 replies
    • 426 views
  6. மத்திய அமைச்சரவை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகும் முடிவு திமுகவின் ஒருமித்த முடிவாகும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுகவை பொறுத்தவரையில் ஜனநாயக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவதால், எந்தவொரு முக்கிய முடிவுகளாக இருந்தாலும், யாரும் தனிப்பட்ட முறையிலோ, தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவோ எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுக தலைமையில் உள்ள முன்னோடிகள் கூடி கலந்து பேசி பிரச்னையை முழுமையாக ஆராய்ந்த பின்னர்தான் முடிவெடுப்பது வழக்கம். செய்தியாளர்கள் பலமுறை சில அதிமுக்கியமான பிரச்னைகள் குறித்து கேள்வி கேட்கும்போது கூட, திமுக செயற்குழுவோ, பொதுக்குழுவோ கூடி பல்வேறு கருத்துக்களையும் விவாதித…

    • 0 replies
    • 625 views
  7. சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கும் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பிற்கும் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் விடுப்பதாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு : அவரது அறிக்கை பின்வருமாறு மாவீர மகன் பாலச்சந்திரன் கண்களால் கேட்டான். ஆகாவென்று எழுந்தது பார் மாணவர் புரட்சி! என வரலாற்றின் குரல் ஒலிக்கிறது. இலங்கைத் தீவில் இதுவரை சிங்கள இனவாத அரசு 60 ஆண்டுகளாக நடத்தியதும் இப்போது நடத்துவதும் திட்டமிட்ட தமிழ் இனப்படுகொலை ஆகும். கட்டமைக்கப்படும் தமிழ் இன அழிப்பாகும். இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்கள் பச்சிளம் குழந்தைகள்இ பாலகர்கள் வயதில் மூத்தோர் தாய்மார்கள் ஈவு…

    • 0 replies
    • 428 views
  8. தமிழக மாணவர்களின் அடுத்தகட்ட போராட்டம் காங்கிரஸ்அரசிற்கு நெருக்கடிகொடுக்கும்! தமிழக மாணவர்களின் அடுத்த கட்ட போராட்டம் மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழகத்தில் இருந்து எந்த விதவருமானமும் மத்திய அரசிற்கு கிடைக்காதவாறு போராட்டத்தை நடத்தவுள்ளதாக மாணவர் ஒருங்கிணைப்பாளர் சி.தினேஷ் தெரிவித்துள்ளார் (ஒலிவடிவம்)

  9. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஓன்று திரட்டி , தமிழீழ பிரச்சினை உள்பட இனிவரும் அனைத்து வகையான சமுதாய பிரச்சினைகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்கள் கையில் எடுத்து போராடுவார்கள்.. போராடுவோம்... இதை கருத்தில் கொண்டு தான் - " தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு " என்ற மாபெரும் அமைப்பு இன்று உருவாக்க பட்டுள்ளது... கட்சி வேறுபாடு இல்லாமல் , சாதி மதம் அப்பாற்பட்டு - தமிழின உணர்வு மட்டுமே உள்ள அனைத்து மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்... வருகிற மார்ச் 31 -க்குள் தமிழக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றா விடில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து தமிழ் மாணவர்களையும் ஓன்று திரட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகை இடுவோம் என்ப…

  10. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NxqwcNU-wWE

  11. தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம் Posted by: Mayura Akilan Published: Friday, March 22, 2013, 10:41 [iST] நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண…

  12. புலிகள் செய்த தியாகமும் சிந்திய ரத்தமும் நிச்சயம் வீண் போகாது - வைகோ சூளுரை ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட விக்ரமின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை முடிந்து இன்று மதியம் 12 மணியளவில் நெற்குன்றத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விக்ரம் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் ஈழப்பிரச்சினைக்காக பசியோடும், பட்டினியோடும் போராடி வருகிறார்கள். இது போன்ற எழுச்சி இதுவரை எங்கும் ஏற்பட்டதில்லை. இந்த போராட்டங்கள் முடிந்து விடாது. இன்னும் புதிய புதிய வடிவங்களில் உருவெடுக்கும். 1965-க்கு பின்ன…

    • 2 replies
    • 367 views
  13. SL envoy compares TN protests to terrorism Sri Lankan High Commissioner Prasada Kariyawasam on Monday compared the protests in Tamil Nadu against war crimes in Sri Lanka to terrorism and said the country will oppose any resolution against its army. Talking to CNN-IBN, the Sri Lankan High Commissioner said, "Resolution on Sri Lanka in UN is uncalled for. We don't think there is a need for international community to get involved in Sri Lanka at this point." Talking about the protests in Tamil Nadu, he said, "Those who are protesting against Sri Lanka in Tamil Nadu have not visited Sri Lanka recently. They have never been there, they are going on hearsay and on …

    • 3 replies
    • 465 views
  14. இன்று காலை முதல் மாலை வரை ஈழத்தமிழர்களால் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்திற்கு புழல், வேலூர், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி மற்றும் வெளிப்பதிவு முகாம்களில் இருந்து ஈழத்தமிழர்கள் போராட்டத்திற்கு வருகை தந்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெடுமாறன் , வைகோ , மா.நடராசன் ,வேல்முருகன் , வன்னி அரசு , இயக்குனர் சேரன் , இயக்குனர் கவுதமன் , இயக்குனர் சேரன் , இயக்குனர் புகழேந்தி , ஓவியர் புகழேந்தி ,நடிகர் மன்சூரலிகன் , நடிகர் ராதாரவி, எழுத்தாளர் ஜெயபிரகாசம் , மல்லை சத்தியா ,மற்றும் மாணவர்கள் , பொதுமக்கள் ,எழுத்தாளர்களும் கவிஞர்களுக்கும் வருகைதந்தனர். இந்த போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக …

  15. தந்தைப்பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது. தமிழக தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் தமிழக தமிழர்கள் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. தமிழீழ விடுதலை அடையாமல் உறங்கமாட்டோம்..வெற்றி நிச்சயம் என்று திரைப்பட நடிகர் இராதா ரவி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு எடுக்கக்கோரி தமிழக வாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் இன்று (22.03.2013) ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் இராதா ரவி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது உரையினை கீழே காணொளியில் காணவும்,,, http://www.sankathi24.com/news/28278/64//d,fullart.…

  16. உலகத் தமிழர்கள் ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்! - கலைஞர் கடிதம் எழுத்துரு அளவு உடன்பிறப்பே, அய்.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவுத் தீர்மானம் நான்கு முறை திருத்தப்பட்டு, பெருமளவுக்கு நீர்த்துப் போகவிட்டதாலும்; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனை செய்யாததாலும்; மத்திய அமைச்சரவையிலிருந்தும் அய்க்கிய முற்போக் குக் கூட்டணியிலிருந்தும் தி.மு.கழகம் உடனடி யாக விலகிக் கொள்வதென முடிவு செய்து அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.கழகம் உரிய நேரத்தில் தக்க முடிவை மேற்கொண்டுள்ள தென உன்போன்ற பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புக்களும், பல்வேறு தரப்பினரும் பெருமளவுக்கு வரவேற்றுள்ளனர். 1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அற…

    • 4 replies
    • 862 views
  17. இன்று ஈரோடு மாவட்டத்தில் அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் தனித் தமிழீழம் அமைக்க கோரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலை விடுதலை செய்தனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13518:erodu-rain&catid=36:tamilnadu&Itemid=102

    • 0 replies
    • 445 views
  18. ஐ.மு.கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்பு. மேலதிக செய்திகள் விரைவில்...... -நக்கீரன்-

  19. இலங்கை தமிழர்களின் நலனைப் புறக்கணிக்கும் வகையில் செயல்படும் காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும் என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்நிலையில், டில்லியில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஷாநவாஸ் உசேன்,நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க.,வைப் பொறுத்தவரை,காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியாகத் திகழ்கிறது. ஆனால், இலங்கையில், தமிழர் நலனை புறக்கணிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. எனவே, அந்த…

    • 7 replies
    • 942 views
  20. சென்னைக்கான வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைகள் காரணமாக இவ்வாறு சென்னைக்கு வீசா வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. யாத்திரைகளை மேற்கொள்வதற்காக சென்னைக்கு வீசாக்களை வழங்கி வந்த பௌத்த சாசன அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது, தற்போதைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படும் வரையில் வீசா வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. சென்னை ஊடாக இலங்கையர்கள் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், இதனால் இவ்வாறான யாத்திரைகளுக்கு வேறும் வழிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. http://www.newsalai.com/details/a-temporary-suspension-of-the-visa.html

    • 7 replies
    • 1.2k views
  21. வெள்ளிக்கிழமை, 22, மார்ச் 2013 (13:43 IST) தூக்கிலிட உத்தரவு! மாதிரி நீதிபதி உத்தரவின் பேரில் ராஜபக்சே உருவபொம்மை எரிப்பு! வக்கீல்கள் நூதன போராட்டம்! மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று (22.03.2013) சர்வதேச நீதிமன்றம் போல் மேடை ஒன்றை வடிவமைத்தனர். சர்வதேச மாதிரி நீதிமன்றம்போல் அமைக்கப்பட்ட அந்த மேடையில், ராஜபக்சே உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது. நீதிபதி கேள்வி கேட்கும்போது, ராஜபக்சேவுக்கு ஆஜரான வழக்கறிஞர், அந்த உருவபொம்மையின் காதில் பேசிவிட்டு, நீதிபதிக்கு பதில் சொன்னார். சர்வதேச நீதிமன்றம் மதுரை. வழக்கு எண் 1/2003. குற்றவாளி: ராஜபக்சே என்ற சர்வதேச மாமா. தந்தை பெயர் ரத்தவெறி காளியப்பன். இலங்கை. மனுதாரர்: ஈழத்தமிழகம். இலங்கை. நீதிபதி நக்கீரன் கருகாராலன் …

  22. போராட்டத்தின் அடுத்த நகர்வுகள் / தேவைகள் என்ன ? தமிழர்களுக்கு உரிமையும், நீதியும் கிடைக்க முதலில் புதுடில்லியை தள்ளி வைத்து விட்டு உலகநாடுகளோடு தமிழர்கள் நேரடியாக அழுத்தம் கொடுத்து, கோரிக்கைகளை முன்வைத்து சந்திப்புகளை நடத்தி ஆதரவை திரட்ட வேண்டும். எந்த காலத்திலும் புதுடில்லி தமிழர்களுக்கு நீதியும், உரிமையும் பெற உதவுமென்ற நம்பிக்கையில்லை. கிடைக்கிறவற்றையும் தடுக்கிற வேலையை டில்லி ஆட்சியாளர்கள் செய்கிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை கேட்க எந்த முயற்சியையும் எடுக்காத புதுடில்லியை புறக்கணிப்பது ஒன்றே தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வை தரும். தமிழக அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்க வேண்டுமென்கிற மாணவர் கோரிக்கை மிக முக்கியமாகிறது. தமிழக கடல்…

    • 3 replies
    • 757 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.