தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10247 topics in this forum
-
இந்தியத் தலைநகர் டெல்கியில் போர்க்குற்ற ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல உண்மைகள் அம்பலமாகி வருகின்றன. இந்தியாவின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் போருக்கு முன்பும், பின்புமாக சுமார் எட்டு ஆண்டு காலம் இந்திய காங்கிரஸ் அரசு மகிந்த குடும்பத்துடன் சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆறு இந்திய அதிகாரிகள் உலகத்தின் முக்கிய இராஜதந்திர முடிவெடுக்கும் இடங்களில் இருந்து இன அழிப்பு போர் நிறுத்தப்படாமலிருக்க பணியாற்றினார்கள் என்றும் கூறினார். இந்திய அரசு முன் வைத்த போரையே தாம் வெற்றிகரமாக நடாத்தி முடித்ததாக அன்று மகிந்த ராஜபக்ஷ கூறினார், அதை இன்றுவரை காங்கிரஸ் அரசு மறுக்காமல் இருப்பதே இந்த சதிக்கு நல்ல உதாரணமாகும்.…
-
- 0 replies
- 679 views
-
-
இந்திய தொலைக்காட்சிகள் ஈழத்தில் நடைபெறும் அவலங்களை சரிவர படம்பிடித்து காட்டுவது பெரும் குறைபாடு கொண்டதாக இருந்துவந்தது. தொடர்நாடக புகழ் சன் ரிவி, கலைஞர் ரிவி போன்றன தமிழகத்தின் மீடியா உலகில் தனியுரிமை சக்திகளாக இருந்தபோது இலங்கைப் போர் விடயத்தில் மோசமான அணுகுமுறையை கையாண்டன. 2009 வன்னியில் நடைபெற்ற போரின் பக்கங்களைகூட சரிவர தமிழக மக்களுக்கு காட்டாமல் நாடகமாடி வந்தன. இப்போது தமிழகத்தின் முதலாவது சிறந்த தொலைக்காட்சி என்ற பெயரைப் பெற்றுள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி வந்த பின்னர் சன், விஜய், கலைஞர், ஜெயா போன்ற தொலைக்காட்சிகளின் குருட்டுப் பக்கங்களில் ஒளியடிக்க ஆரம்பித்துள்ளது. புதிய தலைமுறை உடனுக்குடன் தமிழக மக்களுக்கு சரியான பக்கத்தை அடையாளம் காட்டத் தொடங்கியிர…
-
- 6 replies
- 949 views
-
-
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற போது, வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். …
-
- 2 replies
- 699 views
-
-
பரிகாரம் தேடுவாரா, பழியைச் சுமப்பாரா... By பழ. நெடுமாறன் "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே'' - என குலசேகர ஆழ்வார் பாடுகிறார். வேங்கடேசப் பெருமானிடம் ஏதேனும் ஒன்றைப் பெறவேண்டி முயன்றவர்களுக்கெல்லாம் எம்பெருமான் - ஏழை, ஏதலன், கீழ்மகன் என்னாது - இரங்கி அருள்புரிவான் என்பது அவனுக்கே உரிய பெருமையாகும் என்பர். திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூமாதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டுவந்ததாகப் புராணம் கூறுகிறது. கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி வேங்கடேசப் பெருமான் திகைத்துத் திணறிப்போயிர…
-
- 0 replies
- 706 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியே வேண்டாம்- விஜயகாந்த் ஆவேசம் FILE ''நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகி விட்டு எம்.எல்.ஏ.க்களை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். நாடும், நம்நாட்டு மக்களும் நன்றாக இருந்தால் போதும். அதற்காக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க வேண்டாம்'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆவேசமாக கூறினார். தனது ரிஷிவந்தியம் தொகுதிகளில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழக அரசின் சாதனைகளை விட வேதனைகள் தான் அதிகம் இருக்கிறது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை பார்த்து த…
-
- 1 reply
- 509 views
-
-
""ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஜப்பான் வாக்களிக்க வேண்டும்'' என்று அந்நாட்டு துணைத் தூதர் ஒசூகாவிடம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தில்லியில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு இல்லத்துக்கு ஜப்பான் துணைத் தூதர் ஒசூகா வியாழக்கிழமை வந்தார். அப்போது பாலுவுடன், "டெசோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடனிருந்தார். "டெசோ' அமைப்பின் நோக்கம் குறித்தும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அந்த அமைப்பு நடத்திவரும் பிரசாரம், போராட்டங்கள் குறித்தும் ஒசூகாவிடம் பாலுவும், த…
-
- 1 reply
- 536 views
-
-
தமிழகத்தில் இறை வழிபாட்டிற்குச் சென்ற இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரான கருரத்தின ஜெயசூர்யா சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் அபிராமியம்மன் ஆலயத்திற்கு சென்றுள்ளார். அவர் தரிசனத்திற்கு வந்ததையும் ஆலய விடுதியில் தங்கியிருந்ததையும் அறிந்த தமிழகக் கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விடுதி முன்பு திரண்டு எம்.பி க்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரை தரிசனம் செய்ய விடாது கடும் எதிர்ப்பு நிலவியதால் திருக்கடையூரில் காவற்றுறையினரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://onlineuthayan.com/Ne…
-
- 3 replies
- 684 views
-
-
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையின்போது தமிழக எம்.பி.க்கள் இலங்கைத் தமிழர் பிரச்னையை எழுப்பினர். மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி தமது உரையை தொடங்கிய சிறிது நேரத்தில், திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர். இலங்கை அரசின் கொடூரச் செயல்களுக்கு மேலும் பல ஆதாரங்கள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டிய தமிழக எம்.பி.க்கள், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் ஐ.நா. மனித உரிமை அவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்றும் திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் உரத்த குரலில் கூறினர். இலங்கைத் தமிழர் பிரச்னையை தமிழக எம்.பி.க்கள் கிளப்பியதால் குடியர…
-
- 1 reply
- 862 views
-
-
சென்னை: இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் 20-வது ஆசிய தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிகளில் 44 நாடுகளின் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரூ40 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் 12 வயதே ஆன சிறுவன் பாலச்சந்திரனை கைது செய்து இலங்கை அரசு கோரமாகப் படுகொலை செய்திருக்கிற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இது இலங்கையின் அப்பட்டமான போர்க் குற்றம் என்று நேற்று தமிழக முதல்வர் ஜெய…
-
- 16 replies
- 1.3k views
-
-
இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும் வகையிலான பிரசாரத்தில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஈடுபட்டுள்ளது.
-
- 6 replies
- 957 views
-
-
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெனியீட்டுள்ள அறிக்கையில்: முள்ளிவாய்க்கால்யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறியும். அந்தக் கொடூரம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அந்த இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் அதிகாரத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இப்போது பார்ப்பவர்களை நெஞ்சம் பதறவைக்கும் புகைப்பட ஆதாரத்தை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேதகு பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் என்ற பாலகன் இலங்கை ராணுவத்தால் கைக்கெட்டும் தூரத்திலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒர…
-
- 2 replies
- 660 views
-
-
இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது கல்வீச்சு! சென்னை: சென்னையில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் இன்று கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் அந்த அலுவலகத்தின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்த 3 பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருப்பதாகவும், அதை ஆராய்ந்து குற்றவாளிகளை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிறகு, இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு ம…
-
- 1 reply
- 824 views
-
-
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, கர்நாடகாவின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று அரசிதழில் வெளியானது. காவிரி நடுவர் மன்றம் விசாரணை செய்து இரு மாநிலங்களும் தண்ணீர் பகிர்ந்து கொள்வது குறித்து இறுதித் தீர்ப்பளித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியானது. இதையடுத்து அரசாணையின் நகல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளுக்கு இன்று அரசாணையின் நகல் வழங்கப்படும். காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீர் காவிரியில் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி தண்ணீரும், கேரளாவுக்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி த…
-
- 0 replies
- 646 views
-
-
வீரப்பன் கூட்டாளிகளுக்கு மேலும் 6 வாரத்திற்கு நிம்மதி: இப்போதைக்கு தூக்கு இல்லை Posted by: Siva Updated: Wednesday, February 20, 2013, 12:22 [iST] டெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரை தூக்கிலிடுவது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது. 1993-ம் ஆண்டு மேட்டூரை அடுத்த பாலாறு என்ற இடத்தில் வீரப்பன் கூட்டாளிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் 21 போலீசார் உயிரிழந்தனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதையா, பிலவேந்திரா ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த 12ம் தேதி நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்க…
-
- 0 replies
- 608 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ்ச்சியைக் காணும் போது, கொடுமை, கொடுமை, இதைவிடப்பெரிய கொடுமையை வேறெங்கும் காண முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிங்கள இனவாத வெறியர் ராஜபக்சே ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி என்பதற்கு ஆதாரம் தேடி உலக நாடுகளோ, ஐ.நா. மன்றமோ வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. அதற்காக எந்த விசாரணையும் மேற்கொள்ளவும் தேவையில்லை. விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் தளிரை, துப்பாக்கிக் குண்டுகளால் கருகச் செய்த கோர நிகழ…
-
- 1 reply
- 944 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், சிறுவன் பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற செயல். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது. ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் இன்ப படுகொலை செய…
-
- 1 reply
- 820 views
-
-
தமிழர்கள் எங்களது சகோதரர்கள்: இலங்கைத்தூதர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் குறித்து சேனல் 4 வெளியிட்ட படம் உண்மையானதல்ல என இந்தியாவுக்கான இந்திய தூதர் கரியவாசம் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் உண்மையானதல்ல. அது சித்தரிக்கப்பட்ட படம். கடந்த ஆண்டு ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூடும் போது இதே போன்ற படம் வெளியிடப்பட்டது. இதுபோன்ற படங்கள் இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுகிறது. அமைதியை குலைக்க முயற்சி நடக்கிறது . சேனல் 4 படம் போலியானது. இலங்கை முன்னேற்றத்திற்கு எதிரான இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இனரீதியாக அதிகார பங்கீடு கிடையாது என்றே இலங்கை அதிபர் ராஜபக்…
-
- 4 replies
- 2.9k views
-
-
வீரப்பன் வீரப்பன் இன்று உயிரோடு இருந்தால், படகில் தமிழகம் வந்து ஒகெனக்கலை சொந்தம் கொண்டாட யாருக்காவது தைரியம் இருக்குமா ???- வில்லன் போல் சித்தரித்த விபசார ஊடகங்கள் .............!!! இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ? சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்...டு நிலமும் பெற்று இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால், வீரப்பனை தேடுகிறோம் என்ற பெயரால், வன்புணர்ச்சி செய…
-
- 0 replies
- 1.4k views
-
-
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன்பிடிக்கச் சென்றனர்.அப்போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 22 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் கொண்டு வந்த ஜி.பி.எஸ்.கருவிகளை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து டெசோ அமைப்பு சார்பில் இன்றைய தினம் நாகையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=780741848819684336
-
- 1 reply
- 709 views
-
-
: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்வர் ஜெயலலிதா இன்று திடீரென சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கோவளத்தில் தொடங்கிய பயணம் இரவு திருப்போரூரில் முடிவடைந்தது. இன்று காலையில் திருப்போரூரில் பயணத்தை தொடங்கிய வைகோ சிறுதாவூர் வழியாக மாமல்லபுரம் சென்று கொண்டிருந்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா தனது சிறுதாவூர் பங்களாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த வைகோவை பார்த்த ஜெயலலிதா, உடனடியாக காரை நிறுத்த உத்தரவிட்டார். பின்னர் காரிலிருந்து இறங்கி வைகோவிடம் சென்று பேசினார். அப்போது, மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும், மதுவிலக்கு அமல்படுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் முதல…
-
- 3 replies
- 1.4k views
-
-
குஷ்பு விவகாரம்: திமுகவினர் 200 பேர் கைது நிலவழகன் | 18. 02. 2013, திங்கட்கிழமை, தமிழீழ நேரம் 21:16 நடிகை குஷ்பு விவகாரம் தொடர்பில் குறித்த பத்திரிக்கை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய திமுகவினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன் தொடர்ச்சியாக திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. நாள்தோறும் அறிவாலயம் வந்துவிடுவது கருணாநிதியின் வழக்கம். சென்னையில் இருந்தால் அவரது மகன் மு.க.ஸ்டாலினும் அறிவாலயம் வந்துவிடுவார். அண்மையில் குஷ்பு, ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்திருந்ததைத் தொடர்ந்து திருச்சியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்த கருணாநிதி, குஷ்பு மீது…
-
- 4 replies
- 909 views
-
-
மது ஒழிப்பிற்காக, எனது உயிரையும் தர தயாராக உள்ளேன் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். நெருப்பை விடக் கொடியது மது. எனது கால்களுக்கு சக்தி இருக்கும் வரை நடப்பேன். ஆயுள் உள்ளவரை பேசுவேன். என் உயிரையும் தர தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார். மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஐதர்அலி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி, திருப்போரூர் ஒன்றியச் செலயாளர்கள் சிவா, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-155600607.html
-
- 1 reply
- 466 views
-
-
நேற்று இதைப் பார்த்தபோது சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஆரம்பத்தில் இந்தப் பெண்மணியின் வாதம் எரிச்சலைத் தந்தாலும், போகப் போக அவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் போல மாறிவிடுகிறார். பொய் சொல்கிறார் என்பது அவர் உட்பட எல்லோருக்குமே தெரிகிறது. நீங்களும் ஒருதரம் பார்த்துவிடுங்கள்..! http://www.youtube.com/watch?v=T6iG4ibDie0
-
- 2 replies
- 784 views
-
-
ஈழ இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும் - புகழேந்தி தங்கராஜ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு ஒவ்வொரு தமிழனும் நியாயம் கேட்க வேண்டும், கேட்போம் என்று மூத்த பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை, ஈழ மண்ணில் நிகழ்த்திய திட்டமிட்ட இனப்படுகொலை தொடர்பாக, வருகிற மார்ச் மாதம், ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், சர்வதேசத்தின் எதிர்ப்பைச் சந்திக்க இருக்கிறது இலங்கை. சென்ற ஆண்டு இலங்கை கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டித்துள்ள நிலையில், உலக அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகி வரு…
-
- 0 replies
- 865 views
-
-
கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை: எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவருமான இன்று உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன.அணுவுலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணுவுலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்…
-
- 4 replies
- 667 views
-