அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
13 MAY, 2024 | 10:05 AM நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியையும் இந்தியாவுடன் இணைப்போம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாகவும் அவர்களும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த …
-
- 2 replies
- 281 views
- 1 follower
-
-
மோடிக்கு எதிராகப் பேசினால்.... உயிருடன் எரிக்கப்படுவீர்கள் - உபி அமைச்சர் சர்ச்சை பேச்சு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகப் பேசியசர்களை உயிருடன் எரிக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ராகுராஜ் சிங் பேசியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள், பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மோடிக்கு எதிராகப் பேசியவர்கள் உயிருடம் எரிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. உத்தர…
-
- 0 replies
- 259 views
-
-
மோடிக்கு மாற்று யார்? – எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க. கேள்வி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார்? என எதிர்க்கட்சிகளிடம் பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளால் மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது என அக்கட்சியின் முத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். மராட்டிய மாநிலம், புனேயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இக்கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. அப்படியென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ம…
-
- 0 replies
- 418 views
-
-
இந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களுக்காக அமைதிக்கான ‘மகாத்மா காந்தி’ விருது தென்கொரிய அரசு சார்பில் வழங்கப்படுகின்றது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) தென்கொரியா சென்றடைந்த பிரதமர் சியோலில் உள்ள புகழ்பெற்ற யொன்சி (Yonsei) பல்கலைக்கழக்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மோடி மற்றும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்து பேசிய பிரதமர் மோடி, மகாத்மா காந்தியின் 150ஆவது …
-
- 0 replies
- 517 views
-
-
மோடியா, சோனியாவா? மீண்டும் சூடுபிடிக்கும் இந்தியத் தேர்தல் களம் எம். காசிநாதன் / 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:44 பொருளாதார தேக்க நிலைமை பற்றி, அகில இந்திய அளவில், போராட்ட அழைப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது. மாநிலங்களின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து விவாதித்துள்ள சோனியா காந்தி, இது தொடர்பாகக் காங்கிரஸ் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று, கட்டளை பிறப்பித்திருக்கிறார். நாள்கள் நகர நகர, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி ஆகிய இரண்டும், கடுமையான பிரசாரத்தில் ஈடுபடும் பரபரப்பான காட்சிகள், ‘வெள்ளித்திரை’யில் காணலாம் என்பது போல், தற்போது தேசிய அளவில், அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சோனியா காந்தி தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற…
-
- 1 reply
- 595 views
-
-
மோடியின் ‘தேசிய ஜனநாயக கூட்டணி மொடலுக்கு’ அச்சுறுத்தலா? எம். காசிநாதன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:53 இந்தியாவில் 288 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மஹாராஷ்டிரா மாநிலத்தில், புதிய கூட்டணி ஆட்சி உருவாக இருக்கிறது. “புதிய கூட்டணி மட்டுமல்ல” வித்தியாசமானதொரு கூட்டணியாக இது உருவெடுக்கும் என்று தெரிகிறது. “அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை” என்ற இலக்கணத்தை, “நிரந்தரப் பகைவர்களாக” இருந்த கட்சிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ள முன்வந்திருப்பது, இந்திய அரசியலில் புதிய பரிணாம வளர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. மஹாராஷ்டிராவைப் பொறுத்தமட்டில் “தீவிர இந்துத்வா” “தீவிர மராத்தா” முகத்துடன், சிவசேனா கட்சியை மறைந்த பால்தாக்ரே வளர்த்தார். “இந்துத…
-
- 0 replies
- 255 views
-
-
பிரதமர் மோடியின் அருணாச்சல் விசிட்டுக்கு சீனா கடும் கண்டனம்! அருணாச்சல பிரதேசத்தில் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி பயணம் செய்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1962-ல் சீனாவுடன் யுத்தம் முடிந்த பிறகும் அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப் பகுதியில் இன்னும் சச்சரவு நீடிக்கிறது. 2017-ல் இந்திய எல்லைக்குள் சீனா ஊடுவ இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றம் ஏற்பட்டது. அப்போது சீனாவுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்தியா எந்த புதிய திட்டங்களையும் துவங்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தியிருந்து. இந்நிலையில் இன்று அருணாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வை…
-
- 0 replies
- 620 views
-
-
மோடியின் அழைப்பை ஏற்கமறுத்தார் பருவநிலை மாற்ற ஆர்வலரான 8 வயதுச் சிறுமி! சாதனைப் பெண்கள் பிரசாரத்தில் சேர பிரதமர் மோடியின் அழைப்பை 8 வயது பருவநிலை மாற்ற ஆர்வலர் ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில் இதற்கான காரணத்தையும் அவர் அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சாதனைப் பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை டுவிற்றர் தளத்தில் பகிரும் வகையில் பிரசாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பிரசாரத்தில் இணையுமாறு மணிப்பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும் இந்தியாவின் கிரேட்டா என அழைக்கப்படுபவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜம் என்பவருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா நி…
-
- 0 replies
- 194 views
-
-
மோடியின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை! கேட்டவருக்கு அபராதம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 25ஆயிரம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது. இந்த அபராத பணத்தை கெஜ்ரிவால் குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்தில் வைப்புச் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்குமாறு குஜராத் பல்கலை…
-
- 1 reply
- 518 views
-
-
மோடியின் பதவியேற்பு விழா: புல்வாமாவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு பிரதமர் நரேந்திர மோடியின் பதிவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்துள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா இன்று (வியாழக்கிழமை) குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்களாதேஷ், இலங்கை, கிர்கிஸ்தான், மொரீஷியஸ், நேபாளம், மியன்மார், மாலைத்தீவு, பூட்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் விமர்சகர்கள் பலர் சமூக வலைதளங்களில் …
-
- 1 reply
- 381 views
-
-
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு! 17ஆவது மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி பங்களாதேஷ், மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளை தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவரான கிர்கிஸ்தான் நாட்டு ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரிவிந்த் ஜெகநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிம்ஸ்டெக் நாட்டு தலைவர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவ…
-
- 0 replies
- 300 views
-
-
மோடியின் பாதுகாப்பிற்காக 600 கோடி ஒதுக்கீடு! பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக வரவு செலவு திட்டத்தில் சுமார் 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த வருட நிதியொத்துக்கீட்டிலும் பார்க்க அதிகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தற்போது 3000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த குழுவிற்கே 600 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பிடப்படுகிறது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு குறித்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 2003இல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி பாதுகாப்புக் காலத்தை, அச்சுறுத்தலின் அளவைக் கருத்திற்கொண்டு மாற்றம் செய்யலாம் எனத்…
-
- 0 replies
- 302 views
-
-
மோடியின் ருவிட்டர் தளம் மீது சைபர் தாக்குதல்! பிரதமர் நரேந்திர மோடியின் ருவிட்டர் தளம் மீது இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள narendramodi_in என்ற ட்விட்டர் பக்கத்தை 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். குறித்த கணக்கு மீது அதிகாலை சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கிரிப்டோ கரன்சியை தாராளமாக நன்கொடை வழங்குமாறு போலிச் செய்தியொன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த ருவிட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் ருவிட்டர் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருவிட்டர் செய்தித் தொடர்பாளர், ‘நாங்கள் நிலைமையை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம…
-
- 0 replies
- 275 views
-
-
மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது! பிரதமர் நரேந்திர மோடியின் வருகை மேற்குலக நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது. இன்று ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும், அதன் பின்னர் ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருவதாகவும், ரஷ்ய-இந்திய உறவுகளுக்கு பிரதமர் மோடியின் வருகை மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://at…
-
- 2 replies
- 341 views
-
-
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திரமோடி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் நாளை வெளியாகாது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூற…
-
- 0 replies
- 245 views
-
-
மோடியின் வெற்றி எப்படி சாத்தியமானது? அசுடோஸ் என்டிடீவி பிரதமர் நரேந்திரமோடி தலைமை வகிக்கும் இந்துத்துவ கொள்கையை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் புதிய கருத்துருவாக்கங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தவேண்டிய தருணம் உருவாகியுள்ளது. இந்த வெற்றிக்காக மோடியை மாத்திரம் பாராட்டவேண்டும், குஜராத்தில் தான் கற்றுக்கொண்டதை அவர் தேசிய அளவில் பயன்படுத்தியுள்ளார். என்னை போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் மோடியினால் மீண்டும் அந்த மாயாஜாலத்தை செய்து காண்பிக்க முடியாது என கருதினார்கள். ஆனால் இந்த விடயத்திலேயே மோடி மேதையாக காணப்படுகின்றார். நான் எப்போதும் அவர் பின்பற்றும் கொள்கைகயையும் அவரது பாணி அரசியலையும் விமர்சித்து வந்துள்ளேன். ஆனால் அவர் …
-
- 0 replies
- 429 views
-
-
மோடியின் வெளிநாடுகளுக்குப் பயணங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபா செலவு December 14, 2018 கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018, டிசம்பர் 3-ம் திகதிவரை பிரதமர் மோடி 84 முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார் எனவும் இதற்கான செலவு 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அதிகமான வெளிநாடுகளுக்குப் பயணம் செல்கிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தநிலையில் இது தொடர்பில் விளக்கமளித்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இந்தப் பயணத்தின் போது, உலகத் தலைவர்களான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன அதிபர் ஜி ஜின்பி…
-
- 0 replies
- 324 views
-
-
மோடியை திருடர் என்று, ராகுல் காந்தி விமர்சித்த வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு! பிரதமர் மோடியை திருடர் என்று விமர்சனம் செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ரபேல் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று ரபேல் தொடர்பான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு முடிவிற்கு வந்துள்ளது.உச்ச நீதிமன்றம் இந்த மறுசீராய்வு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்னொரு பக்கம் ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை ராகுல் கா…
-
- 0 replies
- 282 views
-
-
https://www.youtube.com/watch?v=-2b1sXPncoM
-
- 1 reply
- 768 views
-
-
மோடியை விமர்சித்தமைக்காக பாடசாலை மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை! மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தினை விமர்சிக்கும் வகையில் நாடகம் நடித்தமை குறித்து பாடசாலை மாணவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை சுமார் 85 மாணவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இது தொடர்பாக பொலிஸார் தேச துரோக வழக்கினையும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள சாஹீன் என்ற பாடசாலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் வகையில், மேடை நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசுவ…
-
- 0 replies
- 222 views
-
-
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி. மோதல்கள் சூழ்ந்த இன்றைய உலகம், இந்தியாவிடம் இருந்து அமைதியை எதிர்பார்ப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடமாக திகழும் இந்தியா, தமக்காக மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் சிந்திப்பதாக கூறினார். மேலும் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு நாட்டின் பழமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில் தீர்வு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/…
-
-
- 9 replies
- 766 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் 2018ஆம் ஆண்டில் அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், அந்தத் தருணத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம் விவரிக்கிறது. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு டிசம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் படேல். ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது துணை ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், அவர் ராஜினாமா செய்த…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை மோதி திறந்து வைத்தார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை கீழே விழுந்து உடைந்துள்ளது. 2023ம் ஆண்டு இந்திய கடற்படை தினமான டிசம்பர் 4ம் தேதி அன்று இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்துவைத்தார். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்த சிலையை கடற்படையினர் தான் அமைத்தனர் என்றும், காற்றின் காரணமாக அது கீழே விழுந்தது உடைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். கூடிய விரைவில் அங்கே புதிய சிலை திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். …
-
- 1 reply
- 153 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கட்டுரை தகவல் எழுதியவர், ஹிமான்ஷு தூபே பதவி, பிபிசி நிருபர் 14 செப்டெம்பர் 2024, 12:07 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்துள்ளார். முகமது முய்சுவின் இந்தியப் பயணம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக மாலத்தீவு அரசாங்கத்தின் இரண்டு இணை அமைச்சர்களான மரியம் ஷியூனா மற்றும் மல்ஷா ஷெரீப் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இருவரும் இந்தியப் பிரதம…
-
- 1 reply
- 195 views
- 1 follower
-
-
சாமானியர்கள் முதல் கால்நடைகள் வரை கடும் சிரமம் - என்ன நடக்கிறது? 45 ஆண்டுகளில் இல்லாத அளவு யமுனாவில் வெள்ளம்.
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-