Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. தமிழ் ஊடகங்களே மற்றும் எம் மக்களே எமது இன அழிப்பு உச்ச கட்டத்தினை அடைந்து கிழமைக்கு ஐநூறு தமிழர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் கடந்த வாரம் நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் சின்ன திரையில் சீரியல் பார்த்துக்கொண்டு கூத்தும் கும்மாளமும். பார்த்தவுடன் என்மீது ஆர்டிலரி செல் விழுந்த மாதிரி ஒரு உடைவு. அவர்களை விட இதனை போடும் தமிழ் மீடியாகளில் தான் எனக்கு கடும் கோபம். மக்களின் அழிவுகளை முற்றாக காட்ட மறுக்கும் இவர்கள் தமிழர்களா ? கிராபிக்ஸ் வேண்டாம் நியத்தினை காட்டுங்கள். நாம் காட்டும் எரிந்த கிழிந்த தமிழனின் உடல் என்ன காட்டூணா? இல்லை கிராபிக்ஸ் தானாக? இதனை பார்த்த பின்னும் காடேறி சொல்லும் பொய்யினை காற்றில் விடுகிறீர்களே. போதும் …

  2. புதிய இறுவெட்டு . புலிகளின் குரலில். ஒரு கை பார்ப்போம் http://www.votsong.com/Songs/Varunkal%20oru%20kai%20parpoom/ ஜானா

  3. செக்குமாடாய் உழைக்காதீர்கள் வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமே, ஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லை? காரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள். செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப…

    • 0 replies
    • 11.6k views
  4. பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/ தீயினில் எரியாத தீபங்களே - நம் தேசத்தில் உருவான ராகங்களே தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர் தரணியில் காவிய வடிவெடுத்தீர் மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப் பாதகர் உயிர்களை முடித்தீரே இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள் இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள் …

  5. கண்ணா, யாழில எத்தின ஆயிரம் கருத்துக்கள் எழுதினம் எண்டுறது முக்கியம் இல்ல, கஸ்டப்பட்டு ஒரு காணொளியை செய்தால் அதை எல்லாரும் இலகுவாக பார்க்கக்கூடிய மாதிரி சரியான முறையில யாழில இணைக்கிறது எப்பிடி எண்டு முதலில தெரிஞ்சு இருக்கவேணும். மூலம்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=48093&hl=

  6. புலிகளின் குரல் பாடல் பகுதி புதிய இறுவெட்டான 'சிரிப்பின் சிறகு' வெளியிட்டுள்ளது. இதில் சமாதானப் புறா தமிழ்ச்செல்வன் அண்ணாவிற்கான பாடல்கள் இடம் பெற்றுள்ளது. கேட்டப்பாருங்கள். ஜானா

  7. களக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் Dreams of freedom இறுவட்டில் இருந்து ஒருபாடல் Please give us Justice. காட்சியமைப்பு கனடாத் தமிழ் மகளிர்

  8. இன்றைய கால கட்டத்தில் ஆவது இந்த பாடலை கேட்டு தமிழ் தேசியத்தை பலப்படுத்தும் உருப்படியான வேலைகளை செய்யுமாரு வேண்டுகிறேன். http://rapidshare.com/files/157258528/Ulag...e_Ennippaar.mp3

  9. எனக்கு பிடித்த தாயக பாடல். இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். http://rapidshare.com/files/157245260/Vesu...hoothu.mp3.html

  10. காத்தவராயன் நாட்டுக்கூத்து(புலம் பெயர் கனடிய தமிழரின்) நன்றி மதராசி.

    • 9 replies
    • 2.9k views
  11. இரண்டு வருடத்திற்கு முன்னர் எழுதிய பதிவு, இந்த இசைக்காக , வரிகளுக்காக மீண்டும் உயிர்க்கின்றது. நான் தினமும் கேட்கும் பாடல்... அன்று ஒரு நாள் உந்தன் கரம் பிடித்து அந்த சாலைகளில் நான் நடந்து வந்தேன்..... அண்மையில் சகோதரர் ஒருவர் எனக்கு அறிமுகப்படுத்திய பாடல். நல்ல இசை, அருமையான வரிகள், அலட்டல் இல்லாத காட்சி அமைப்பு. நேற்றில் இருந்து பல தரம் கேட்டுவிட்டேன். தாய் மண்ணை நோக்கி எம் மனதை போகவைக்கும் சக்தி இந்த பாடலுக்கு உண்டு!! பாடல்: தாய்மண் பாடலில் தோன்றியவர்: இளங்கோ நாகராஜா இசை: வர்மண் பாடியவர்: செந்தூரன் பாடல் வரிகள்: தயா, இளங்கோ, வர்மண் இயக்கம்: இளங்கோ நாகராஜ் பாடலை பார்க்க: உங்கள் மனதில் தோன்றியவற்றை இங்கே எழுத்தில் விட்டு செல்லுங்கள்.…

  12. முத்தமிழே என்னுயிரே: http://www.vakthaa.tv/play.php?vid=1680

  13. அழுத்துக http://puspaviji13.net84.net/page16.html

  14. த.தே.தொலைக்காட்சியின் வணக்கப் பாடல் (காணொளி) http://www.nettamil.tv/play/Eelam_Songs/Thaai_manne

    • 0 replies
    • 1.3k views
  15. இசைப்பிரியன் பற்றிய அறிமுகம் http://www.vakthaa.tv/play.php?vid=1598

  16. வணக்கம் நண்பர்களே எனக்கு படத்திலிருந்து சித்ரா மற்றும் பாலசுப்பரமணியம் பாடிய பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது என்ற பாடல் மிகவும் அவசரமாக தேவையாக உள்ளது. இப்பாடல் இரு விதமாக உள்ளது. ஒன்று சோகப்பாடல் மற்ற ஒன்று சித்ராவும் பாலசுப்ரமணியமும் சேர்ந்து பாடும் பாடல். தயவு செய்து யாரிடமாவது இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பாடல் இருந்தால் தந்துதவமுடியுமா?? உங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.

    • 6 replies
    • 3.6k views
  17. பனிச்சமரம் பழுத்திருக்கு

    • 0 replies
    • 1.2k views
  18. "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே, நம்ம ஊரு நல்ல ஊரு ..." என்ற இந்தப்பாடல் எங்கே கேட்கலாம்? அல்லது உங்களில் யாராவது வைத்திருந்தால், தந்து உதவுங்களேன். நன்றி.

    • 8 replies
    • 4.5k views
  19. கடலைக்கு கடலை கதாநாயகன்: சுண்டல் கதாநாயகிகள்: நிலாமதி, இன்னிசை, கறுப்பி, கவரிமான், தூயா, வெண்ணிலா கெளரவ வேடம்: நெடுக்காலபோவான், ஜம்மு பே(பி) பாடல்வரிகள்: தமிழ்தங்கை பாடல்: யாழ் இசைக்குழு (முரளி, டங்குவார், கந்தப்பு, சினேகிதி, விகடகவி, சோழியன்) ஒப்பனை: அனிதா ஒழுங்கமைப்பு: குமாரசாமி, சாத்திரி மக்கள் தொடர்பு: ஈழவன் (அவுஸ்திரேலியா), சாணக்கியன் (இலங்கை), சிவா (கனடா), சஜீவன் (சுவிஸ்), லீ (சிங்கப்பூர்), தமிழ்சிறி (லண்டன்), நுணாவிலான் (அமெரிக்கா) கதை வசனம், இயக்கம்: முரளி டிவீடி விநியோக உரிமை: அறுவான் வீடியோஸ் இண்டர்நாசனல் ****** காட்சி 01 (குசினுக்குள் உள்ள இருக்கையில் மேலே சீலிங்கை வெறித்துப்பார்த்தபடி சரிந்து இருக்கும் சுண…

    • 116 replies
    • 15.3k views
  20. படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது. ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம். திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.

  21. அனைவருக்கும் அன்பு வணக்கம், காதல் கடிதம் - காதல் மொழி புகழ் வசீகரனின் வசீகர வரிகளில் வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில்... காதல் வானம் புதிய இறுவட்டு எதிர்வரும் 25.06.2008 அன்று நோர்வேயில் வெளிவரவிருக்கின்றது. இதனுடைய வெளியீட்டு விழா எதிர்வரும் 25.06.2008 புதன்கிழமை மாலை 19:00-22:30 மணி வரை குறுறூட் சம்புன்கூஸ் (Grorud Samfunnshuset) மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் காதல் வானம் இறுவட்டு வெளிவரவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் வி.என்.மியூசிக்ட்றீம்ஸ் நிறுவனத்தினர். -----------------------------------------…

    • 1 reply
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.