தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 0 replies
- 457 views
-
-
-
- 2 replies
- 691 views
-
-
-
- 7 replies
- 986 views
-
-
-
-
யாழ்ப்பாண பொண்ணு | Kanna Uthay | Gana Bala | C.Sutharsan | Uduviloor Siva Sinthuragavan
-
- 6 replies
- 1.6k views
-
-
மண் சுமந்த மகேசன் - கிழக்கிலங்கையின் முதல் சின்னத்திரை ‘மண் சுமந்த மகேசன்’ சின்னத்திரை வீடியோ நாடகமாகும். இந்நாடகத்தின் உள் அரங்கக் காட்சிகள் ஆரையம்பதியிலும், வெளிப்புறக் காட்சிகள் மண்முனைப் பிள்ளையார் கோயிலடி ஆற்றங்கரையிலும் படம் பிடிக்கப்பட்டன. ஆரையம்பதி திரு.சீ.செல்வநாயகம் அவர்களின் படப்பிடிப்பில் உருவான இப்படத்தின் கதை வசனம் டைரஷ்சன் என்பவற்றை ஆரையூர் இளவல் அவர்களுடையதாகும். ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் முன்றலின் திருவிழங்கு குடி மக்களின் ஆதரவில் 1980 ஆம் ஆண்டு மாணிக்கவாசர் குருபுசை தினம் ஒன்றில் வெளியிடப்பட்ட இவ் சின்னத்திரை ஆயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள் மட்டக்களப்பின் ஆலய அரங்குகளிலும், பொது அரங்குகளிலும் காட்சியாக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 598 views
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த நடேசன் சிவசண்முகமூர்த்தி அவர்களின் நினைவாக வெளியிடப்பட்ட "பண்பாட்டின் குரல்" என்ற இறுவட்டில் இருந்த நாட்டார் பாடல்களின் தொகுப்பு 1 ) சங்கானை சந்தையிலே பறங்கி சுங்கானை போட்டுவிட்டான் 2) நெல்லுக் குத்திற பெண்ணே சும்மா பார்க்கிறாய் என்னை 3) சாச்சாடம்மா சாச்சாடு என் தாமரை பூவே சாச்சாடு 4) அரிசிப்பொதியோடும் வந்தீரோ தம்பி அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி 5) கண்ணடி வளையல் போட்டு களையெடுக்க வந்த பொண்ணு 6) ஆரோ ஆரிவரோ ஆரடிச்சு நீ அழுதாய் 7) பாழும் அடுப்பை ஊதி பக்கமெல்லாம் நோகுது 😎 9) அழகழகு அழகழகு முந்தழகு 10)
-
- 24 replies
- 10.7k views
-
-
பாடல் ( பொங்கி எழுகின்ற கடலலையே )
-
- 16 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 514 views
-
-
டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு தனேஷ் இயக்கிய “பொய்யாவிளக்கு” (The Lamp of Truth) திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதை பெற்றுள்ளது. இலங்கை வைத்தியர் வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் என பலரது பாராட்டை பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் The Lamp of Truth என அழைக்கப்படும் இத்திரைப்படம் பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் இந்த ஆண்டிற்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டொரோண்டோ உலக திரைப்பட விழா தேர்ந்தெடுக்கும் குழுவில் தமிழ்நாடு திரைப்பட ஜாம்பவான்களான நா…
-
- 0 replies
- 388 views
-
-
-
- 4 replies
- 941 views
-
-
என் மகள் வரைந்த ஓவியம் கடைசியாக வரைந்து முடித்துவிட்டார். பாதியில் களத்தில் பகிர்ந்திற்கு மனைவி மகளிடம் வாங்கி கட்டிக்கிட்டேன்😆 ஆலோசனை / குறையிருந்தால் தயவுசெய்து அறியத்தாருங்கள், அவர் இன்னும் தன்னை மேம்படுத்த உதவும்🙏 முதல் பகிர்ந்தது 😆
-
- 35 replies
- 5.7k views
-
-
வெளிநாட்டில் நம்மவர்களின் வாழ்க்கையும்... ஊரில உள்ள நம்மவர்களின் டப்பாங்கூத்தும்
-
- 1 reply
- 747 views
-
-
சிறிலங்கா இனவாத அரசினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவுப்பாடல். https://www.kuriyeedu.com/?p=274777
-
- 1 reply
- 717 views
-
-
-
-
- 4 replies
- 828 views
-
-
புலம்பெயர் நாடுகளில் தமிழரது கலைமுயற்சிகள் ஒரு தொடராக நகர்கின்றமை நாம் கண்டுவரும் காட்சிகளானபோதும் இதனை இரண்டாந்தலைமுறைத் தமிழர்களான வளரிளம் தமிழர்கள் பயின்றும் படைத்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தமக்கு அடுத்தலைமுறைக்கும் கொடுத்து நகர்வார்களா அல்லது அவர்களோடு நிறைவுற்றுவிடுமா என்ற வினா கலைஞர்கள் மற்றும் கலையார்வலர்களிடையே இருக்கும் ஐயமாகும். இங்கு புலம்பெயர்நாடுகளிலே பல்வேறு கலைப்படைப்புகள் பதிவாகிவரும் சமகாலத்தில் விடுதலை கானங்களை நடனமாக்கிப் புதிய யுக்திகளையும் புதிய முத்திரைகளையும் பதித்துவரும் நடன ஆசிரியர்களைப் பாராட்டுவதோடு, நடனங்கலையைத் தமது பிள்ளைகளுக்குக் கற்பித்துவரும் பெற்றோரது முயற்சியும் போற்றுதற்குரியதே. இந்தத்திரியை விடுதலை நடனங்களைக் கொண்டதொரு த…
-
- 4 replies
- 689 views
-
-
பாடிய ராகங்கள் ஓய்ந்திடுமோ-பா.உதயன் சங்கீத ஜாதி முல்லை உன்னை காணவில்லை கண்கள் வந்தும் உன்னைக் காணவில்லை சாவென்று உனக்கு எப்போதும் இல்லை உந்தன் திரு முகம் வந்து போகுதே ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை நீ இல்லை என்றால் பாடல்கள் இல்லை பாடிய பாடல்கள் நின்றிடுமோ ஆடிய பாதங்கள் ஓய்ந்திடுமோ கங்கை நதி காற்றின் மொழி கண்ணன் தேரில் ஒலித்த சலங்கை ஒலி கனவிலும் உந்தன் கானமே கவியிலும் உந்தன் கீதமே இசை எனும் மழை வரும் இனியும் உன் குரல் எழும் விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி இனி ஒரு குயில் வரும் இசை எனும் பூ எழும். அன்பர்களே, கோவிட் 19 என்ற பெரும் கொள்ளை நோயினால் இன்று உலகமே ஒரு வேதன…
-
- 4 replies
- 795 views
-
-
-
-
- 0 replies
- 888 views
-
-
-
- 1 reply
- 771 views
-
-
சோபிகாவின் மாசறு குறும்படம் ஒரு பார்வை – ஆன் நிவேத்திகா குறுந்திரைப்படங்கள் பார்ப்பது எனது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் பார்த்த குறுந்திரைப்படம்தான் மாசறு. இப்படம் யாழ்ப்பாணத்தில், திரு.கு.உதயரூபன் என்பவரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போரில் கணவனை இழந்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் தன் இரு குழந்தைகளுடனும் இடம் பெயர்ந்து ஒரு ஊரில் வசித்து வருகின்ற போது அப் பெண் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியே இக் கதை கூறுகின்றது. நம்முடைய சமூகம் தமது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முனையாமல், பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்ணில் இருக்கும் துரும்பைத்தான் எடுக்க துடி துடிக்கின்றனர். ஒரு சிறு பிரச்சினை பக்கத்து வீட்டில் ஏற்பட்டு விட்டால் அதுவும் பெண்களுக்கு எது…
-
- 0 replies
- 833 views
-
-
-
- 0 replies
- 443 views
-