தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 0 replies
- 614 views
-
-
-
- 2 replies
- 620 views
-
-
-
- 0 replies
- 688 views
-
-
-
- 0 replies
- 469 views
-
-
-
- 0 replies
- 501 views
-
-
-
- 2 replies
- 579 views
-
-
-
- 0 replies
- 2.3k views
-
-
-
-
- 0 replies
- 523 views
-
-
எனது ஆதங்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன் - நம்மூர் கலைஞனை நாம ஆதரிக்க வேண்டாமா? ஒரு கிளிக் மட்டுமே
-
- 0 replies
- 412 views
-
-
-
- 1 reply
- 654 views
-
-
-
- 3 replies
- 961 views
-
-
-
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
07.02.2020 அன்று Spotify இல் மகள் வவுனீத்தாவின் முதல் பாடல் அல்பம் வெளியாகியுள்ளது. கீழ்வரும் இணைப்பில் சென்று அனைவரும் கேட்கலாம். முதலாவது பாடல் YouTubeஇல் கேட்க https://youtu.be/sVvB4ZfmVvU இரண்டாவது பாடல் இணைப்பு காலம் தந்த என் குழந்தையின் பாடல் வரிகள் இசை குரல் அம்மாவாய் பெருமை கொள்ள வைக்கிறது. அவளது உலகம் நம்பிக்கை அம்மா அண்ணா என்ற இருவரைப் சார்ந்தது. தனது முதல் பாடலை அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் பரிசளித்திருக்கிறாள். 21வயதிற்குள் வவுனீத்தா கடந்த துயர்கள் அடைந்த மனவலைச்சல்கள் ஏராளம். ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி துயரங்களே தொடர்கிறது ? பலமுறை அவள் நொந்தழுத காலங்கள் 2019 வருட முடிவோடு போய்விட்டது. இனி உனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும்…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணை வேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்! “எத்தனை நாளாய் காத்திருந்தோம்…” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி என் சண்முகலிங்கன், கவிஞர், இசைக்கலைஞர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். முப்பது ஆண்டுகளாய் ஈழப் பாடல்கள் பலவற்றை எழுதி ஈழ மெல்லிசை துறைக்கு பெரும் பங்களித்துள்ள இவர் அண்மையில் 30 ஆண்டு இடம் பெயர் அலைவுகளின் பின் நிலம் திரும்பிய வலி வடக்கு வயாவிளான் கிராமத்தில் உள்ள வரப்புலம் தான்தோன்றி விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வை முன்னிட்டு பாடல் ஒன்றை …
-
- 1 reply
- 673 views
-
-
-
- 0 replies
- 639 views
-
-
-
- 3 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
கனடிய திரையரங்குகளில் ‘ பொய்யாவிளக்கு’ கால அட்டவணை ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை அவலங்களை எமது எதிர்காலச் சந்ததிக்கும் பிற தேச மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் ஒரு திரைப்ப்படம் பொய்யா விளக்கு. இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் மக்களோடு நின்று சேவையாற்றிய வைத்தியர்களில் ஒருவரான வைத்தியர் வரதராஜாவின் கதையினை எடுத்து வருகிறது. போர்க்கால உண்மைச்சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்கள் சர்வதேச திரைதுறையில் அதிகம். யூதர்கள் தமக்கு நேர்ந்த இனப்படுகொலையை இன்றும் திரையில் சர்வதேச தரத்தில் கொடுக்கிறார்கள். பொய்யாவிளக்கு தமிழரின் அதே திசை நோக்கிய ஒரு படி. சிறிலங்காவின் ஈழ தமிழரின் மீதான போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை வரலாற்றை திரைக்கு உரியதாக நேர்த்தியான திரைக்கதை மூல…
-
- 0 replies
- 740 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
இனிவரும் நம் தலைமுறைக்கு இங்கு வாழ்தல் சாத்தியமோ??
-
- 0 replies
- 2k views
-
-
மட்டக்களப்பில் வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் மட்டக்களப்பில் இருந்து வெளியாகும் முழு நீள திரைப்படத்திற்கு ஈழ தமிழ் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ள வேட்டையன் என்னும் முழு நீளத்திரைப்படம் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் திரையிடப்படவுள்ளது. இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இளம் கலைஞர்களின் முயற்சியினால் முற்றுமுழுதாக தென்னிந்திய திரைப்படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் இயக்கு…
-
- 9 replies
- 799 views
-
-
சென்னை விமான நிலையத்திலிருந்து ஈழம், யாழ்ப்பாணம் (பலாலி) விமான நிலையம் வரை
-
- 3 replies
- 1.2k views
-