Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சீனா தனது ஹவாய் தொழில்நுட்பங்கள் இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது, அப்படி செய்தால் அதன் விளைவுகளை சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவல் சில ஆதாரமான வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் அடுத்த தலைமுறை 5G செல்லுலார் நெட்வொர்க்கை நிறுவுவதற்கான சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது, ஆனால் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரை பங்கேற்க அழைக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ப…

    • 1 reply
    • 1k views
  2. ஐஐடி மெட்ராஸ் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக, ஸ்டார்ட்-அப்ஸ், வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் மிகவும் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி, 190 ஸ்டார்ட்-அப்களை கவனித்து வருகிறது. இந்த ஒவ்வொரு ஸ்டார்ட்-அப்கள் மூலமும் 25 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஐஐடி-யிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், ஏன் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை ஆரம்பிப்பது இல்லை என்பது குறித்து நம்மிடம் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, “கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. அவர்களுக்குப் புதிய தொழில்ந…

    • 0 replies
    • 381 views
  3. `இது என்னடா புது வம்பா இருக்கு’ என்று பலரும் இப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நினைத்தாலே டைப்பாகிடுமா?’ என்பது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. அப்படியொரு முயற்சியைத்தான் ஃபேஸ்புக் முன்னெடுத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்றால், அறிவியல் உலகில் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார்கள். குறிப்பாக, பிசிஐ என்று தொழில்நுட்ப ரீதியான வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறார்கள். பிரெய்ன் - கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் என்பதுதான் இதற்கு விளக்கம். இதுதொடர்பாக கலிபோர்னியா மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

  4. உங்கள் ஆர்வக்கோளாறும் அதற்கான மருந்தை தேடலும் ..... நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாக மின்வலை தளம் வளர்ந்து வருகின்றது. புதிதான தளங்களும் புதினான கண்டுபிடிப்புக்களுமாக அதன் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வாறான நிலையில் எங்களுக்குள் உள்ள ஆர்வக்கோளாறை நிவர்த்தி செய்ய இந்த தளம் உதவலாம் : https://mix.com/ 1. உங்களுக்கான ஒரு கணக்கை திறக்கலாம் 2. உங்களுக்கு பிடித்த மூன்று துறைகளை தெரிவு செய்யுங்கள் 3. இந்த மூன்று தெரிவுகளை வைத்து உங்களுக்கான பக்கம் தயாராகி விடும்

    • 0 replies
    • 488 views
  5. Started by ஏராளன்,

    கைப்பிடி 7/30/2019 11:57:00 AM சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் தனது உரையில் ‘என்னதான் அறிவிருந்தாலும் சமகால தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தெரியவில்லையெனில் நீங்கள் கற்கால மனிதரைப் போலத்தான்’ என்று பேசியிருந்தார். அதுதான் நிதர்சனம். இப்பொழுதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையெனில் அட்டைகளை எந்திரத்தில் உரைக்கவே வேண்டியதில்லை; பக்கத்தில் கொண்டு போனாலே போதும் என்று சொன்னார்கள். யாருடைய கடனட்டையாவது திருட்டுப் போனால் அந்த ஆள் சுதாகரிப்பதற்குள் புத்தகக் கண்காட்சி மாதிரியான இடங்களில் பத்துக் கடைகளில் சுருட்டிவிட முடியாதா என்ற கேள்வி உண்டானது. பத்து நிமிடங்கள் ஒதுக்கி இணையத்தில் தேடினால் தெரிந்து கொள்ளலாம். ‘சரி தெரிய வரும் போது தெரிஞ்சுக்குவோம்’ …

  6. "எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன. அதாவது, இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி ப…

    • 0 replies
    • 493 views
  7. ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா? சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பா…

  8. #1 : மாற்று மென்பொருள் தளம் : https://alternativeto.net/ உங்களுக்கு தேவையான, ஆனால் உங்களிடம் இல்லாத மென்பொருட்களை இதில் தேடி பயன்பெறலாம். நீங்கள் தேடும் பொழுது அது இலவசமானதா ? எந்தெந்த அடிப்படை மென்பொருள் இயக்கத்துள் இயக்கலாம். போன்ற தரவுகள் உங்கள் தேடலில் தரப்படும். #2 : வைரஸ் பற்றிய தளத்தை இல்லை கோவையை பரிசோதிக்க : https://www.virustotal.com/gui/home/upload நீங்கள் சந்தேகப்படும் ஒரு கோவையை இல்லை தளத்தை இந்த தளத்தின் ஊடாக அது தீயதா இல்லையா என அறியலாம். இருபதிற்கும் மேற்பட்ட வைரஸ் பற்றிய தரவுகளை கொண்டது இது இது உங்கள் கணனியில் உள்ள வைரஸை அகற்ற உதவாது என்பதை கவனிக்கவும். #3 : இன்றைய காலத்தின் தேவை, கணனி குறியிடலை கற்றல் ( computer cod…

    • 2 replies
    • 1.1k views
  9. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 25ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று இதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தற்போது கூகுள் சேவையில் தனியார் போக்குவரத்து பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடிவதால் பயணிகள் பாரிய நன்மைகளை எதிர்கொள்ள முடிகின்றது. அதேவகையில் பொது போக்குவரத்து தொடர்பான தகவல்களையும் மக்கள் பெற்று பயனடையும் வகையிலேயே அமைச்சர் நேற்று இந்த தகவல்களை தரவேற்றம் செய்து வைத்தார். கூகுள் இத் தரவுகளை நன்கு அவதானித்து வெகு விரைவில் இணையத்துக்கு செய்திகளை வழங்கும். இதனடிப்படையில் கூகுள் டிரான்ஸிட் மூலம் முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள பொது போக்குவரத்து பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளக…

    • 0 replies
    • 329 views
  10. கூகுள் நிறுவனம் மீண்டும் புதிதாக சமூக வலைத்தள சேவையை துவங்கியிருக்கிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம். கூகுள் நிறுவனம் மீண்டும் சமூக வலைத்தள சேவை ஒன்றை புதிதாக துவங்கியுள்ளது. முன்னதாக கூகுள் பிளஸ் போன்று கூகுளின் சமூக வலைத்தள சேவைகள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்சமயம் ஷூலேஸ் என்ற பெயரில் புதிய சேவையை கூகுள் துவங்கி இருக்கிறது. கூகுளின் சோதனை பிரிவான ஏரியா 120 உருவாக்கியிருக்கும் புதிய சமூக வலைத்தளம் முதற்கட்டமாக நியூ யார்க் நகரில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. புதிய சேவையை கொண்டு பயனர்கள் ஒன்றிணைந்து ஏதேனும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்று வலைத்தளத்தில் பயனர்களை ஈர்க்காமல், அவர்களை மற்றவர்…

    • 0 replies
    • 845 views
  11. கிட்டத்தட்ட முப்பது வருடகால ஆப்பிள் நிறுவன பயணத்தை தான் முடிக்க உள்ளதாக பிரித்தானியரான ஜானி ஈவ் தெரிவித்துள்ளார். நேரடியான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனது வேலையை அறிவிக்கும் ஐந்து அதிகாரிகளில் இவரம் ஒருவர். ஆப்பிளின் முதல் நிறைவேற்று இயக்குனரான ஸ்டீவ் ஜாப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். குறிப்பாக ஐ போன் வடிவமைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக ' வீட்டு பொத்தானை' வடிவமைத்தவர். பலரும் ஐ போனை வாங்குவதற்கு அதன் வடிவமைப்பும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இவர் தான் சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனாலும், ஆப்பிளுடன் ஒரு வர்த்தக உறவை பேணுவார் என குறிப்பிடப்படுகின்றது.

    • 1 reply
    • 654 views
  12. திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதற்காக முகப்புத்தக நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஸ்டடி எனும் செயலியை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது அன்ட்ரய்ட், ஐஓஎஸ்ம் விண்டோஸ் என எவ்வித பாரபட்சமுமின்றி, அனைத்து இயங்குதளங்களின் தயாரிப்பு நிறுவனங்களின் வாயிலாகவும், செயலிகள் வாயிலாகவும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலேயே பெறப்பட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றம்சுமத்தப்பட்டு வருகின்றது இந்தநிலையில் முகப்புத்தக நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் ஸ்டடி எனும் இந்த செய…

  13. உங்கள் "அயர்ன் பாக்ஸ்" இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்? நீங்கள் இனிமேல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கடையில் வாங்கும் போது அயர்ன் பாக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல உங்களுடைய கறை படிந்த அயர்ன் பாக்ஸை மாற்ற முடியும். அதற்கு தேவையான பொருள் உங்களிடம் எப்போதுமே இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம். சிறிதளவு உப்பு மட்டுமே போதும் உங்களுடைய அயர்ன் பாக்ஸை மீண்டும் புதிது போல மாற்றுவதற்கு. ஒரு டீ டவல் அல்லது வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் பாக்ஸை வ…

  14. சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக…

  15. கூகுளின் பதிப்புரிமை விதிகளை சீர்த்திருத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் கூகுள், ஃபேஸ்புக் போன்றவற்றின் பதிப்புரிமை விதிகளை சீர்த்திருத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உள்ளடக்கங்களை பாதுகாத்தல் போன்ற சீர்த்திருத்தங்களே இதன்மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது. சீர்த்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 348 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்நிலையில், புதிய சீர்த்திருத்தம் செலவு மிகுந்ததாகவும், அதிகளவான உள்ளடக்கங்களை தடுப்பதாகவும் அமையும் என கருதுவதாக இணை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இச்சீர்த்திருத்தத்திற்கமைய இசை கலைஞர்கள், ஊடகவியலாள…

  16. கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா? Admin Wednesday, March 20, 2019 ஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும். வீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக க…

  17. ஃபேஸ்புக்: 600 மில்லியன் பாஸ்வோர்ட்கள், குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு நிபுணர் மற்றும் பிற செய்திகள் 22 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்ட்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியு…

  18. தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் – 1 இரா. அசோகன் April 20, 2018 தமிழின் நிகழ்காலப் போக்கு தமிழ் இன்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மொழியாகவும், உயர் கல்வி மற்றும் வணிக மொழியாகவும் இல்லை. ஆகவே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியிலும், பணியிடத்திலும் ஓரளவாவது ஆங்கிலத்தில் பரிச்சயம் இல்லையெனில் யாரும் சமாளிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மைதான். மேலும் விற்பனை மற்றும் சேவைத் துறையில் பணிபுரிந்தாலோ, மென்பொருள் உருவாக்குவோரும் மற்றவர்களும் வெளிநாட்டவருடன் சேர்ந்து வேலைசெய்ய வேண்டியிருந்தாலோ அல்லது தகவல் அழைப்பு மையத்தில் வெளிநாட்டவர் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றாலோ சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிந்தாலொழிய வேலை செய்ய முடியாது. ஆ…

  19. 4G மற்றும் 5G வித்தியாசம் என்ன ? நமது நாட்டில் 4G தொழில் நுட்பத்தை தொடர்ந்து 5G தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது . இதனையடுத்து OnePlus, Huawei, Xiaomi, Nokia, Vivo, Oppo, HTC, Lenovo and Moto, Samsung Galaxy S10 , LGபோன்ற மொபைல் நிறுவனங்கள் 5G தொழில் நுட்ப முடைய ஸ்மார்ட் போன்களை களமிறக்கியுள்ளனர். கூடிய விரைவில் நம் அனைவரது கையிலும் 5G ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளோம். இருந்தாலும் 5G னா என்ன ? இப்போ நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G மற்றும் 5G தொழில்நுட்பத்திற்கு என்ன வித்தியாசம் ? இதனுடைய வேகம் எவ்வளவு இருக்கும் ? இதன் நிறை குறைகள் மற்றும் இந்த 5G தொழில்நுட்பத்தை மொபைல் போன்களில் மட்டும் …

  20. பேஸ்புக் இனி காலி ...இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடி... பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர், மார்க் ஜூகர்பெர்க், ஃபேஸ்புக் அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தை ஒவ்வொரு மாதமும் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக கூறினார். மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் போது சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. இன்ஸ்டாகிராம் கட…

  21. # 10 வருட சவால் ஃபேஸ்புக்கின் சூழ்ச்சியா ? தப்பிப்பது எப்படி ? கடந்த சில தினங்களாக #10வருட சவால் என்ற பிரசாரம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த பிரசாரத்தில் பங்குகொள்பவர்கள் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தையும், இந்தாண்டு அதாவது 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேர்த்து (கொலாஜ் செய்து) தங்களது பக்கத்தில் வெளியிட வேண்டும். இந்தியாவை சேர்ந்தவர்கள், சாதாரண ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் என எவ்வித வரையறையுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது புகைப்படத்தை #10வருட சவால் என்ற ஹேஷ்டேக்க…

  22. பயனாளர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் பல்வேறு மொழிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்பொழுது அந்த வரிசையில் தமிழ் மொழியும் இணைந்திருக்கிறது. கடந்த வாரம் முதல் கோராவின் தமிழ் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். https://ta.quora.com/ என்ற இணையதள முகவரியில் இந்த தளத்துக்குச் செல்ல முடியும். அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். `` உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பத…

  23. இலங்கை கூகிள் படத்தில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமே போட்டிருக்கிறார்கள்.பல தமிழ் இடங்களில் கூட தமிழ் இல்லை.இதை கூகிளுக்கு அறிவித்து மாற்ற பண்ண வேண்டும்.இது பற்றிய அனுபவம் உள்ளவர்கள் எப்படி அவர்களுக்கு அறிவிக்கலாம் என்பதை விபரமாக பதிந்தால் எல்லோரும் அறிவித்து மாற்றலாம். முன்னர் இப்படியான தருணங்களில் அகோதா என்ற என்ற கள உறவு திறம்பட செயற்பட்டார்.இதில் யாராவது முன்வந்து எப்படி எப்படி செய்வது என்று அறியத்தாருங்கள். https://www.google.com/maps/place/Kopay+Medical+Center/@9.7038805,80.0668285,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3afe55a5fb7cfcc5:0x40b02e490fec0c4c!8m2!3d9.7038805!4d80.0690172?hl=en

    • 11 replies
    • 1.6k views
  24. டிக் டாக்கை கண்காணிக்க வேண்டும்! டிக் டாக் செயலியை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும், அதனை தீவிர தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போலவே டிக் டாக் என்ற பெயரில் மொபைல் ஆப் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இளம் தலைமுறையினர் முதல் பலரும் திரைப்பட பாடல்களையும், வசனங்களையும், அதுபோலவே பாடியும் பேசவும் செய்வதன் மூலம் தங்களது திறனை உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும் அதே நேரத்தில், டிக் டாக் செயலி கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதாகவும் கண்டனங்கள் எழுகின்றன. இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (ஜனவரி 1) வ…

  25. பேஸ்புக் தில்லாலங்கடி வேலை செய்கிறதா ...? மக்கள் 'டன் கணக்கில்’ குற்றச்சாட்டு... பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது நண்பர்கள் ஆகியோரது விவரங்களை அமேசான், மைக்ரோ சாப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்பாடிஃபை , மைந்தரா, உள்ளிட்ட 150 நிறுவனங்களுக்கு உரிய அனுமதி இன்றி வழங்கி இருப்பதாக பேஸ்புக் மீது பல்வேறு குற்றசாட்டு எழுந்தது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தலைவர் மாரர்க் ஜுகர்பெர்க்குக்கு எதிராக அந்நிறுவனப் பங்குதாரர்களே போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் தற்போது மேலும் சிக்கல் உண்டாக்கும் விதத்தில் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களீன் விவரங்கள் பல நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வலுவான புகார் எழுந்துள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.