யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
என் இனிய யாழ் குமுக உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் . யாழின் களங்களின் பார்வையாளனாகவே நீண்ட காலமாக இருந்த எனக்கு, உங்களில் ஒருவனாக குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது. இன்று அதற்காக என்னை நான் தயார் நிலைப்படுத்தி விட்டேன். எனவே உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறேன். என்னை நான் சரியான முறையில் யாழில் பதிவு செய்து விட்டேனா எனும் வினா மட்டும் இன்னும் என்னுள் தொக்கி நிற்கிறது. சோதரர்கள் யாராவது பதில் தருவீர்களா ? நன்றி.
-
- 55 replies
- 3.2k views
-
-
-
வணக்கம் நான் இவ் இணையத்தளத்துக்கு புதியவள் தற்போது புலம் பெயர்ந்து சுவிஸ் இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இவ் இணையத்தளம் ஆக்கபூர்வமான இணையத்தளம். இதில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.எனது மண்ணிற்காக என்னால் எதுவும் செய்ய [முடியவில்லை அதனால் எனது கடமையை எழுத்து மூலம் மக்களுக்கு சென்றடையும் வகையில் தொடர்கிறேன் மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. போராட்டம் பேனாவாலும் போராடலாம் மெளனத்தாலும் போராடலாம் மொத்தத்தில் எமது இலட்சியம் எட்ட உழைத்தால் அதுவும் போராட்டம்தான். நன்றி ரகசியா சுகி
-
- 48 replies
- 3.2k views
-
-
-
வணக்கம் அன்பர்களே.நானும் யாழ் எனும் ஜோதியில் கலந்து கொள்கின்றேன்.
-
- 28 replies
- 3.2k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது. உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன். நட்புடன் ரஞ்சித் (ரகுனாதன்)
-
- 22 replies
- 3.2k views
-
-
vanakkam enathu peyar poorani unkaludan enthak kalaththil enainhthu kolkiren. unkal ellorudanum niraiya kathaikka vanthirukkiren.
-
- 41 replies
- 3.2k views
-
-
-
-
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். எனது பிறந்த மண்ணான யாழ் க்கு நேரடியாக போவதற்க துடிக்கும் இவன் முதலில் யாழ் இணையவலைக்குள் நுழைகிறேன். நான் இங்கு புதியவன் பெரிதாக ஒன்றுமே விளங்க வில்யுங்கோ ஆராவது புண்ணியவான் கண்ணியமாக எனது நிலைமையை எண்ணியவாறு இந்த வலையை பற்றி விளக்க முடியுமோ??? விளக்க முடியுமோ என்டு கேட்டதுக்கு பல்தூரிகையோட வந்து டபாய்க்க வேண்டாம் :? :? தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 22 replies
- 3.1k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கமுங்கோ!! ---------------- - அக்னி புத்திரன்
-
- 20 replies
- 3.1k views
-
-
அன்பு நண்பரகளே அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நான் இத்தளத்திற்கு புதியவன். கொஞ்சம் கவிதைகளும் எழுதுவேன். அதை இங்கே பதிப்பிக்கிறேன். பெயர் - அற்புதராஜ் கவிதைக்காக - ஷீ-நிசி வயது - 27 ------------------------------------ கவிதைகள் சில உள்ளன என் இதயத்தில் -அதை பதித்திட நினைக்கைன்றேன் இம்மன்றத்தில்! அன்புடன் ஷீ-நிசி
-
- 26 replies
- 3.1k views
-
-
வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
-
- 18 replies
- 3.1k views
-
-
திருஞான சம்பந்தன் என்னுடைய பெயர். ஊர் திருநெல்வேலி. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரின் தீவிர பக்தன். அவருடைய பெயராலே அவர் எழுதிய கட்டுரைகள், மற்றும் சைவ சமயத்தைப் பற்றியும் நம்முடைய தளத்தில் பதிய விரும்புகிறேன்.
-
- 21 replies
- 3.1k views
-
-
-
வணக்கம் நான் யாழ்க்களத்தின் நீண்டநாள் வாசகன் உங்களுடன் கலப்பதில் மகிழ்ச்சி நீங்கள் வர்வேற்காவிட்டாலும் நான் உள்ளே வந்துடேன். அதுசரி நலமா எல்லோரும் உங்களுடன் கலக்கும் தமிழ்அன்பு
-
- 24 replies
- 3.1k views
-
-
அன்பின் இனிய யாழ் கள உறவுகள், இது தான் என் முதல் முயற்சி, தமிழில் எழுதி உரையாடுவது. கடந்த 2 வருசமாக யாழ் வாசிக்கிறேன். ஏழுத்து பிழைகள் வந்தால் மன்னிக்கவும் (எப்படி தமிழில் தலைப்பு இடுவது- நேரிடையாக?)
-
- 20 replies
- 3.1k views
-
-
-
தமிழின அழிப்பினை நிறுத்தவும்இ சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றோம்
-
- 40 replies
- 3.1k views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஒரு இடம் தாங்கோவன் நானும் கொஞ்சம் குந்தி இருக்க... காலம் கெட்டுக் கிடக்குது யாழ் பங்கர் உள்ள இருந்தா பாதுகாப்பும் தானே,,,, வெளி நடப்பும் தெரியும்... நல்ல நண்பர் என்னும் வைத்தியர்கள் இருக்கின்ற போது காயம் பட்டாலும் கவலை இல்லை... அன்பு என்னும் மருந்து ஏத்துவியல் தானே? அப்ப நானும் ஒரு வைத்தியர் தான் ஹிஹிஹிஹி ... சரி பெட்டார்களே என்ன மாதிரி எண்டு சொல்லுங்கோவன் ...ஏதும் நல்லது கெட்டது எண்டா வீட்டுப் பக்கமும் வந்து போங்கோ...புதுசா குடி வந்தன் எண்டு மூஞ்சையை விழிச்சு விழிச்சுப் பாக்காதையுங்கோ... .... இப்படித்தான் இடம் பெயர்ந்து போன போன இடமெல்லாம் என்னை முழுசி முழுசிப் பார்த்து முகம் முழுக்…
-
- 33 replies
- 3.1k views
-