Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. அண்ணாமார்களே அக்காமார்களே, அனைவருக்கும் வணக்கம். எனக்கு எழுத தெரியாது. இருந்தாலும் இதற்குள் வர வேண்டும் என்ற ஆசையில் வந்து விட்டேன்.

  2. என்ரைபோட்டோவைச் சேர்க்க விரும்புறன். எப்படி சேர்ப்பது? அறவிச்சால் உதவியாக இருக்கும்.

  3. Started by Mathiyazhagan,

    வணக்கம். உங்கள் எல்லோரையும் சந்திப்பதில், இந்த இணையத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

  4. "அமைதியான கடல் ஆற்றல் உள்ள மாலுமியை உருவாக்காது" ஒரு மனிதன் மிக திறமை சாலியாக இருக்கிறான் எனில், அவன் நிறை துயர்களை சந்திருப்பான். எமக்கு துன்பம், சஞ்சலமான வாழ்க்கை என்று தள்ளி சென்றால் அர்தமில்லை. அதில் போராடி வென்றால் மனிதனின் எதிர்காலம் சிறப்புறும்.

  5. Started by Aarabi,

    அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கங்கள்.

  6. வணக்கங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு & மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  7. கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும்…

  8. Started by siruvan,

    vanakkam uravukale

  9. Started by psivaguru,

    வணக்கம் நான் யாழ் களத்துக்கு புதிதாக வந்திருக்கிறேன்

  10. வணக்கம் உறவுகளே கனகாலம் கழித்து மீண்டும் யாழ்களத்தில் நுழைகிறேன். விடியல்..

  11. Started by be2009,

    எனக்கு பிடித்த பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் இங்கு பகிரப்படும் பதிவுகளை வாசித்து பயன் பெறவும் வந்துள்ளேன்.

  12. வணக்கம் யாழ்கள உறுப்பினர்களே.உங்கள் பொன்னான வாக்குகளை நம்பி களத்தில் குதித்துள்ளேன்.என்னையும் உங்களோடு ஒருவனாக இணைப்பீர்கள் என நினைகிறேன்.இங்கே எனக்கு எவ்வளவு ஆசனம் ஓதுக்குவீர்கள்????? அம்மா துணை நிற்பா

  13. வணக்கம் யாழ்கள உறவுகளே, களத்திற்கு நான் புதிது! உங்களுடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!! அறிவன்

  14. Started by அபராஜிதன்,

    வணக்கம் எல்லோருக்கும் ...

  15. Started by சிறுத்தை,

    வணக்கம்...அனைவருக்கும் வணக்கம் இக்களம் எனக்கு ரொம்ப புதியது.... இந்த எளியவனை வரவேற்பீர்களா ..! 109.200.39.84 ??? :rolleyes:

  16. இந்த மச்சான் புது மச்சான் தான். கலகலப்பான மச்சானாக இருப்பார். யாரோடும் சண்டைக்குப் போக மாட்டார். ஆனால் பம்பலுக்கு காலுக்குள்ள வெடியத் தூக்கிப் போடுவார். அதே மாதிரி நீங்களும் பம்பலுக்கு அவரைத் திட்டலாம். என்ன மச்சி ஓகே தானே? தடியைத் தூக்கிக்கொண்டு அடிக்கிறது ஓடிவரக்கூடாது. அப்புறம் ரொம் & ஜெரி மாதிரி ஒரே குழப்படியாத்தான் இருக்கும்.

  17. யாழிக்கு வணக்கம், இங்கு சிரமப்பட்டபோது மெயில் ஊடாய் ஆலோசனை தந்த சகோதரி நிலாமதிக்கு முதற்கண் வணக்கம். முன்பு இங்கு எழுதியதை காணவில்லை. எனவே மீண்டும் வணக்கம் கூறுகின்றோம். நாம் சந்தா பணம் கட்ட விரும்பினோம். கருத்துக்கள பொறுப்பாளர் இப்போது விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்று மெயிலில் கூறினார். நேரடியாக விளம்பரம் செய்யாது யாழில் எழுதுவதை வரவேற்பதாக கூறினார். இங்கு ஒருவர் ஓசியில் நாங்கள் விளம்பரம் தேடுவதாக கூறினார். சந்தா பணம் கட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். எமது நிறுவனம் பற்றி இன்னுமொரு பகுதியில் அவதூறாக அதே நபர் எழுதினார். இதனால் இதை கூறவேண்டி உள்ளது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ராதிகா சிற்சபேசன் எம்மிடம் 1998ஆம் ஆண்டளவில் வாகனம் ஓட …

  18. வழிகாட்டல் வாசகங்கள் ஐ.நா.மன்றத்தின் இரண்டாவது பொதுச்செயலாளராக இருந்த டாக் கமர்சோல்ட் பற்றிய சில குறிப்புகள் "இப்படியும் ஒருவர்" என்ற எனது முன்னையபதிவில் தரப்பட்டுள்ளன. அவர் ஒரு துறவி போன்று வாழ்ந்தவர். ஐ.நா.பணிமனையிலேயே சமயச்சார்பாற்ற 'தியான அறையை' உருவாக்கியிருந்தார்.தமக்குள்ளே இருக்கும் அசைவின்மையின் மத்தியிலுள்ள அமைதியினால் தமது வெறுமையை நிரப்ப விரும்புவோருக்கு உரியது அந்த அறை என்று குறிப்பிட்டார். இவர் தமது வாழ்க்கை அனுபவங்களை ஆழமாக ஆராய்ந்து வழிகாட்டும் வாசகங்கள்,குறிப்புகளை எழுதிவைத்தார். யப்பானிய கைக்கூ கவிதைவரிகள் போன்று அல்லது எமது திருக்குறள் போன்று சிறியவரிகளில் பெரியவிடயங்களைப்பற்றிக் கூறுவனவாக அவை விளங்கின. அவருடைய மரணத்தின்பின்பு அவ…

  19. படத்தின் பெயர்: "ஆசுவாசம்" நடிகர்கள்: யமுனா, பாலராஜா & பிராங்க்ளின். இசை கோர்வை & சிறப்பு சத்தம்: பிரதாப் படத்தொகுப்பு: சுரேந்திரன் தயாரிப்பு: கத்தரின் பிறேம் எழுத்து,ஒளிப்பதிவு & இயக்கம்: பிறேம்.K இது ஒரு "அவதாரம்" வெளியீடு. விருதுகள்: -சிறந்த நடிகை - நல்லூர்ஸ்தான் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு & சிறந்த குறும்படம் முதல் பரிசு - நாவலர் குறும்பட விழா பாரிஸ் (பிரான்ஸ்) -சிறந்த திரைக்கதை & சிறந்த குறும்படம் விமர்சகர் விருது (Best Film critic Award)- Independent Art Film Society of Toronto (IAFST)- டொரோண்டோ (கனடா) "நமது படைப்புகளை நாமே பலமாக்குவோம்" இப்படிக்கு அன்புடன் .…

  20. Started by ilankathir,

    இன்று எவ்வளவு களைப்பாகத் திரும்பி வந்திருக்கிறேன் என்றால் இந்த வரிகளின் மீது என் கடவாய் எச்சில் வழிகிறது இதன் வாக்கியங்களின் அர்த்தங்களின்மீது நான் தூங்கி வழிகிறேன் பிரகாசமாக எரியும் ஒரு விளக்கின் கீழ் நான் நிர்வாணமாக நின்றுகொண்டிருக்கிறேன் இன்று எனக்கு அளிக்கப்பட்ட உணவை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன் அன்பே இன்று நான் எவ்வளவு களைத்திருக்கிறேன் என்றால் உனது இந்த முத்தத்தை இன்று மட்டும் வேறு யாருக்காவது கொடுத்துவிடு என்று கேட்கும் அளவுக்கு -மனுஷ்ய புத்திரன் http://www.ilankathir.com/?p=3567

  21. http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5Ku3hGcDWsGkRh9OxvRDAqXIs9brepnYqZLwsPg8ou21bxoJRww பலஸ்தீனப்பகுதியில், தற்போதைய ஐ.நா.செயலாளர் பான் கி மூன் அவர்கள் சென்ற காரை மறித்து, அவர்மீது செருப்புகள் வீசப்பட்டதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பலஸ்தீனமக்கள் மேற்குநாடுகளாலும் ஐ.நா.சபையாலும் வெகுவாக வஞ்சிக்கப்பட்டவர்கள்.எனவே அவர்கள் விரக்தியும் வேதனையும் மிகுந்தவர்களாகச் செயற்படுதல் புரிந்துகொள்ளக்கூடியதே.இதுபோன்றே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை தொடங்கி இன்றுவரை ஐ.நா.செயலாளரும், அவரின் பணியாளர்களும் ஈழத்தமிழர்கள்பால் காட்டும் பாராமுகமும்,புறக்கணிப்பும் மிகுந்த வருத்தம் தருவதாகும்.அண்மையில், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திரசில்வா ஐ.நா. ஆலோசனைக்குழுவ…

  22. டெங்குக் காய்ச்சலானது ஒருவகை வைரசினால் ஏற்படுகின்றது. இது Aedes aegypti எனப்படும் நுளம்பினால் நோய் ஏற்பட்ட ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் தொற்றும். அதாவது நோயாளியை கடித்த நுளம்பு உங்களைக் கடிப்பதன் மூலம் மட்டுமே இது உங்களுக்குத் தொற்றும்.அது தவிர வேறு எந்த முறைகளாலும் அது தொற்றினை ஏற்படுத்துவதில்லை. அதனால் நோயாளியை உங்களில் இருந்து பிரித்து வைக்க வேண்டியதில்லை.உங்களையும் நோயாளியையும் நுளம்புக் கடியில் இருந்து பாதுகாப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். டெங்குக் காய்ச்சல் பல்வேறு தீவிர நிலைமைகளைக் கொண்டது 1.சாதாரண காய்ச்சல்(uncomplicated dengue fever) இதன் போது குருதியில் உள்ள platelet எனப்படும் குருதிச் சிருதட்டுக்களின் எண்ணிக்கை குறையும். சா…

    • 0 replies
    • 2.5k views
  23. சோனியா காந்தியின் மறுபக்கம் நாசி படையில் இணைந்து இருந்த ஒருவரின் மகளான சோனியாவின் பொய்கள் நிறைந்த, பித்தலாட்டங்களை, புட்டு புட்டு வைக்கும் ஒரு இணையத்தளம். இன்றே பார்த்து நீங்களும் மகிழலாம். http://hinduawaken.wordpress.com/2011/03/24/the-truestory-of-antonia-maino-alias-sonia-gandhi/

  24. Started by jkpadalai,

    அக்கா எங்கே போனாள்? ----“கட்டேல்ல போவாங்கள், போன கிழமை தான் மீட்பு நிதி வாங்கிட்டு இண்டைக்கு இப்பிடி சிப்பிலி ஆட்டிறாங்கள்”---- சுட்டி : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_04.html

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.