யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
சோனியா காந்தியின் மறுபக்கம் நாசி படையில் இணைந்து இருந்த ஒருவரின் மகளான சோனியாவின் பொய்கள் நிறைந்த, பித்தலாட்டங்களை, புட்டு புட்டு வைக்கும் ஒரு இணையத்தளம். இன்றே பார்த்து நீங்களும் மகிழலாம். http://hinduawaken.wordpress.com/2011/03/24/the-truestory-of-antonia-maino-alias-sonia-gandhi/
-
- 5 replies
- 1.8k views
-
-
-
---அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். 95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. எனக்கும் என் பிறந்த நாளுக்கும் எப்போதுமே ஒவ்வாது. இலங்கையில் ஜூலை என்றாலே அழிவுகளின் மாதம் தான். 83 கலவரத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை வந்தால், ஏதாவது ஒரு சண்டையோ அழிவோ தான். நான் பிறந்ததும் கூட அப்படியான ஒரு அழிவுகளில் ஒன்று தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது! ----- மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_27.html அன்புடன், ஜேகே http://orupadalayinkathai.blogspot.com
-
- 8 replies
- 1.6k views
-
-
-
அன்பு யாழ் இணைய நண்பர்களே, நான் வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை என்ற வலைத்தளத்தில் இயங்கி வருகிறேன். என் எழுத்துக்கள் உங்களைய வந்தடைய நாடி வந்துள்ளேன். http://orupadalayinkathai.blogspot.com/ நன்றி ஜேகே
-
- 14 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 490 views
-
-
வணக்கங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு & மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
- 24 replies
- 1.9k views
-
-
-
- 6 replies
- 952 views
-
-
-
-
குப்பிளான் வடக்கு பொது நூலகத்தில் கணினிகள் திருட்டு!! குப்பிளான் வடக்கில் உள்ள பொது மண்டபத்தில் மூன்று இலட்சம் பெருமதியான ஆறு கணினிகள் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
-
- 1 reply
- 535 views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே, களத்திற்கு நான் புதிது! உங்களுடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!! அறிவன்
-
- 31 replies
- 2k views
-
-
போரினால் பாதிக்கப்பட்டு முழங்கால் உடைந்து கால் மடிக்க முடியாத பெண் ஒருவர் , தனக்கும் கழுத்துக்கு கீழ் இயக்கமற்ற தனது துணைவருக்கும் வருமானத்துக்கு வழியின்றியும், நிரந்தர இருப்பிடமின்றியும் இருக்கிறார்கள். அவர்கள் கேட்பதெல்லாம், வருமானத்துக்கு ஒரு தையல் தொழில் செய்வதற்கான பண உதவி. ஒரு முறை செய்யும் உதவி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதற்கான ஆதாரமாக அமையும். மேலும் இந்த உதவியை பெறுபவர், உதவியாக பெறும் பணத்தில் வரும் வருமானத்தின் மூலம் தம்மை போன்ற ஏனையவர்களுக்கும் உதவ வேண்டும், என்ற நிபந்தனையுடன் கூடிய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே இந்த உதவியை பெறுவார்கள். ஆகவே நீங்கள் இந்த பெண்ணுக்கு செய்யும் உதவி, இவர் போன்ற பலருக்கு செய்யும் உதவியாக அமையும். இலங்கை ரூபாவில் 320,000 தேவைப்படு…
-
- 3 replies
- 488 views
-
-
இந்த மச்சான் புது மச்சான் தான். கலகலப்பான மச்சானாக இருப்பார். யாரோடும் சண்டைக்குப் போக மாட்டார். ஆனால் பம்பலுக்கு காலுக்குள்ள வெடியத் தூக்கிப் போடுவார். அதே மாதிரி நீங்களும் பம்பலுக்கு அவரைத் திட்டலாம். என்ன மச்சி ஓகே தானே? தடியைத் தூக்கிக்கொண்டு அடிக்கிறது ஓடிவரக்கூடாது. அப்புறம் ரொம் & ஜெரி மாதிரி ஒரே குழப்படியாத்தான் இருக்கும்.
-
- 16 replies
- 1.1k views
-
-
மலைவாழைத் தோப்புக்குள்ள இந்த மச்சானைத் தேடுற என் மச்சாள் மாரிட்ட, நான் யாழுக்குள்ள இருக்குறன் என்று காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.
-
- 0 replies
- 628 views
-
-
வணக்கம் மாமா,மாமி,மச்சான்,மச்சாள் மாரே! நானும் உங்கள் உறவுதான். மாமா மாமிக்கு மருமவன். மச்சான் மச்சாள் மாருக்கு மச்சான்.
-
- 29 replies
- 3.3k views
- 1 follower
-
-
முடியல்ல, தாங்க முடியல்ல. தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் விசா மறுக்கப்பட்டார் எனில் கருணா கனடா வந்த கதை...... முடியல்ல, தாங்க முடியல்ல. முன்னர் சந்திரானந்த டி சில்வா பின்னர் விமல் வீரவன்ச மற்றும் சம்பக்க ரணவக்க போன்றோருக்கும் மறுக்கப்பட்டது. காரணம் அவர்களது பழைய வரலாறு. கிரிமினல் ரெகார்ட் இருப்போருக்கு விசா கிடையாது என்பது கனடா சட்டம். இலங்கையில் இருக்கிறதோ இல்லையோ, பிரித்தானியாவில் தண்டிக்கப்பட்ட கிரிமினல். எனவே கனடா வர வழி இல்லை. நல்லா சொல்லு ராங்கப்பா டிடைலு. ஒக்காந்து யோசிபான்களோ?
-
- 0 replies
- 517 views
-
-
-
- 17 replies
- 1.3k views
-
-
-
யாழிக்கு வணக்கம், இங்கு சிரமப்பட்டபோது மெயில் ஊடாய் ஆலோசனை தந்த சகோதரி நிலாமதிக்கு முதற்கண் வணக்கம். முன்பு இங்கு எழுதியதை காணவில்லை. எனவே மீண்டும் வணக்கம் கூறுகின்றோம். நாம் சந்தா பணம் கட்ட விரும்பினோம். கருத்துக்கள பொறுப்பாளர் இப்போது விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை என்று மெயிலில் கூறினார். நேரடியாக விளம்பரம் செய்யாது யாழில் எழுதுவதை வரவேற்பதாக கூறினார். இங்கு ஒருவர் ஓசியில் நாங்கள் விளம்பரம் தேடுவதாக கூறினார். சந்தா பணம் கட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். எமது நிறுவனம் பற்றி இன்னுமொரு பகுதியில் அவதூறாக அதே நபர் எழுதினார். இதனால் இதை கூறவேண்டி உள்ளது. கனடிய பாராளுமன்ற உறுப்பினர் சகோதரி ராதிகா சிற்சபேசன் எம்மிடம் 1998ஆம் ஆண்டளவில் வாகனம் ஓட …
-
- 6 replies
- 804 views
-
-
சீரற்ற காலநிலை, படகு விபத்துக்குள்ளானமை, திசை மாறிச் சென்றமை உள்ளிட்ட பல விபத்துக்களுக்கு முகங்கொடுத்த 29 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்சமயம் இலங்கையில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மீனவர்கள் 7 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் என இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக மீனவர்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் யாழ். துணை தூதரகமும் நெருங்கி செயற்படுவதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதன் பின் தமிழக மீனவர்களை நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார். சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே …
-
- 0 replies
- 422 views
-
-
www.aaivuu.wordpress.com கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் – நடிகர் ஜீவா அதிரடி சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்…
-
- 0 replies
- 436 views
-
-
-
- 1 reply
- 694 views
-
-
-
- 1 reply
- 650 views
-