யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
இந்திய நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள். கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர். இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இவர்கள் வந்த றோலர் படகு தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 349 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…
-
- 0 replies
- 388 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…
-
- 0 replies
- 258 views
-
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி …
-
- 0 replies
- 415 views
-
-
ஈழப் போரில் சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்து அரசியல் ஆதாயம் பெற்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணா கோஷ்டி நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா, நடிகர் ஜீவா, பாடகர் கிரிஷ் பங்கேற்பதாக செய்தி வெளியாகியுள்ளதால், அவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, பின்னணி பாடகர் கிரிஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்காக ஒரிரு தினங்களில்அந்நாட்டுக்கு புறப்பட தயாராகி வந்தனர். இந்த நிலையில் அந்த புத்தாண்டு விழாவில் மூவரும் கலந்து கொள்வதற்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், இந்த விழாவை நடத்துவது, ஈழப் போரில் தமிழ்ப் போராளிகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்து கருணாவும் அவர் கோஷ்டியினரும் என்பதுதான். விடுதலைப் புல…
-
- 1 reply
- 547 views
-
-
-
கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும்…
-
- 15 replies
- 2.7k views
-
-
-
-
-
-
-
anbu nenjankalukku enn anbu vanakkam. naaam veezha villai vithaikka pattu irukirom
-
- 1 reply
- 603 views
-
-
-
-
பெயர் :- பகீரதன் நான் சிறீலங்காவில் பிறந்தனன் பிழைப்பு தேடி ஃபிரான்ஸ் வந்திருக்கும் சிட்டு குருவி நான் வாழ்வின் பல விஷயங்களை உணர்வுப்பூர்வமாகவும், மனிதம் எனும் கண்ணாடி வழியாகவும் பார்க்கும் ஒரு சாதாரண பகுத்தறிவு வாதி. கல்லூரியில் கவிதைகள் அறிமுகம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜன்னலோர இருக்கையும் கையில் ஒரு கவிதைபுத்தகமும் கிடைத்துவிட்டால்,நான் தமிழுக்கு அடிமை.கவிதைக்கே என் முழுமை.காலமாற்றத்தில் எனக்குள் ஏற்படும் உணர்வுகளை அவ்வப்போது எழுதுகிறேன். என்னுடைய படைப்புகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குவதில் சந்தேசப்படுகிறேன் yarl இணைந்தது மிகவும் சந்தோஷம். yarl அங்கத்தினர் யாவருக்கும் வணக்கங்கள் நன்றிகள் என்னையும் நீங்கள் ஏற்று கொண்டமைக்கு... இது எனத…
-
- 24 replies
- 2.2k views
-
-
-
வாழ்க வளமுடன். நலம் சிறக்க வாழ்த்துக்கள் நான் கலைநிலா. உறவுகளே உங்களுடன் நட்புறவு கொள்ள நாடுகிறேன்.
-
- 21 replies
- 1.1k views
-
-
எனது அன்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம். அமெரிக்காவின் Massachusetts மாநிலத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு, இப்போது மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணல் துணை அமைச்சராகப் பணியாற்றுகிறேன். யாழ் இணையதளத்தின் ஊடாக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி சுபா சுந்தரலிங்கம் www.tgte.org
-
- 33 replies
- 2k views
-
-
என் மச்சான்... திரைபட துணை இயக்குநர் பிரேமை ...களத்துல கலக்கலாம்.... என ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன் .. ரிஜிஸ்டர் ஆகலை என்று சொல்கிறான்.. யூசர் ஐடி பாஸ்வேர்டு எல்லாம் கரெக்டுத்தான் ஏன் ஒப்பன் ஆகவில்லை? இங்கிட்டு வருது ஆனால் உள்ளே அவனால் நுழைய முடியவில்லை.... தோழர் மோகன் ஆவன செய்யவேண்டும்... டிஸ்கி: அவர் பெரிய கிட்லர் உடைய பேன்( உசா பேன்... கேய்டான் பேன்... இல்லீங்கோ)... அதற்காக ஏதும் தடை செய்து போட வேணாம்..
-
- 3 replies
- 1.1k views
-
-
-
புதிதாக வந்துள்ளேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்புத் தருவீர்களாக.
-
- 19 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே நானும் உங்களுடன் பயணிக்க வருகின்றேன் வரவேற்பீர்களா? எனக்கு யாழ் களத்தில் தொடக்கமே சவாலாகவுள்ளது மோகன் அண்ணா எனது பெயர் நவரத்தினம் எனும் பகுதியில் மெயில் அற்றஸ் வருகின்றது தயவு செய்து அதை சரி செய்து தரவும். நன்றி நவரத்தினம்.
-
- 16 replies
- 1.3k views
-
-
பல எழுத்தாளர்களின் பக்கங்களைப் புரட்டியபோதுதான் உணர்ந்தேன்! என் எழுத்துக்கள் இன்னும் கூர்ப்படையாமல் இருப்பதற்கு, என் சூழ்நிலைகளே காரணமென்று! அவசியமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் நான்! எத்தனை தடவைகள்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே புள்ளிவைக்க முடியும்???
-
- 3 replies
- 792 views
-