யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அது சரி....... உங்களுக்கு என்ன கவிதைதான் பிடிக்கும்... என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!!! காதல் கவிதை?....... புரட்சிக்கவிதை??............ பொதுநலக் கவிதை???........... இப்பிடி ஏதாவது இருக்குமே...! எது உங்களுக்கும் பிடிக்கும் என்று சொன்னால்.... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கஞ்சி வடிக்கலாம்னு .... மன்னிக்கணும்...! ;) கவிதை வடிக்கலாம்னு பார்க்கிறன்!
-
- 22 replies
- 2k views
-
-
கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!
-
- 5 replies
- 918 views
-
-
வணக்கம் உறவுகளே! நானும் இங்கு கவி......... தைக்கலாமா?
-
- 29 replies
- 2.3k views
-
-
வணக்கம் பல ஆண்டுகளிற்கு பின் மீண்டும் யாழ் களத்தில் ஒரு அவசர உதவி வேண்டி இணைகின்றேன். My link (உதவி செய்ய முடிந்தவர்கள் செய்யலாம்). இனி வரும் காலங்களில் இடையிடையே எனது கருத்துக்களையும் காணலாம்.
-
- 12 replies
- 1.2k views
-
-
-
-
-
-
-
2 friends story great note for all to read it will take just 37 seconds to read this and change your thinking Two men, both seriously ill, occupied the same hospital room. One man was allowed to sit up in his bed for an hour each afternoon to help drain the fluid from his lungs. His bed was next to the room's only window. The other man had to spend all his time flat on his back. The men talked for hours on end. They spoke of their wives and families, their homes, their jobs, their involvement in the military service, where they had been on vacation. Every afternoon when the man in the bed by the window could sit up, he would pass the time by describing to hi…
-
- 0 replies
- 646 views
-
-
I've learnt - that you cannot make someone love you. All you can do is be someone who can be loved. The rest is up to them. I've learnt - that no matter how much I care, some people just don't care back. I've learnt - that it takes years to build up trust, and only seconds to destroy it. I've learnt - that it's not what you have in your life but who you have in your life that counts. I've learnt - that you can get by on charm for about fifteen minutes. After that, you'd better know something. I've learnt - that you shouldn't compare yourself to the best others can do but to the best you can do. I've learnt - th…
-
- 0 replies
- 730 views
-
-
-
கண்ணீரில் கரையாத சோகங்களை ஒத்தடங்களால் போகாத வலிகளை சுமந்துகொண்டு வழிப்பயணத்தில் .................... தனிவழியாக தளர்வில்லாமல் ஒரு துணையில்லாமல் இனி ......................
-
- 0 replies
- 727 views
-
-
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நீண்ட வாதபிரதிவாதங்கள் என்ன செய்வது உங்களோடு போகலாம் என்றால் கொஞ்சம் அவதானமாக தான் இருக்கணும் போலிருக்கு நேற்கொழு என் இன்னொரு தாய்மடி .................வரவேற்ற உறவுகளுக்கு நன்றிகள்
-
- 1 reply
- 687 views
-
-
-
-
நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................
-
- 12 replies
- 1.5k views
-
-
-
இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!. அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.
-
- 96 replies
- 9.5k views
-
-
சும்மா இருந்து சும்மா யோசிச்சு சும்மா எழுதுறன்.என்னையும் உங்களுடன் சும்மா இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா சும்மாதான் எழுதினனான்.ஒருத்தரும் கோபிக்காதேங்க உவன் சும்மா இருந்து வம்பளக்கிறான் என்று
-
- 22 replies
- 2.6k views
- 1 follower
-
-
நான் இந்த களத்தை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன் ஆனால் பல செய்திகளிட்கு கொமென்ட் பண்ண முடிவதில்லை ஏன்?
-
- 8 replies
- 818 views
- 1 follower
-
-
-
வணக்கம் உறவுகளே: திறவு கோல் திறக்காமையால் ஏழு நாட்கள் கதவுகளைத் தொடர்ந்து தட்டி இன்று உள்ளே வந்தேன். கள உறவுகளின் உதவிக்கு நன்றி. தோல்வி நிலையென நினைத்தால்... எப்படி? தட்டுங்கள் திறக்கப்படும் என்ற உண்மையை இன்றுதான் கண்டுகொண்டேன். திடுதிடுப்பென்று திறந்த கதவால் உள்ளே வர ஒரு திகைப்பு, ஒரு தடுமாற்றம். நிச்சயமாய் என்ன சொல்ல என்று ஒரு குழப்பம். யார் இந்த அறிமுகமில்லா மல்லையூரான்? என்னை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். எது இந்த மல்லையூர்?. யரோ சிலர் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மதுவைத் தேன் என்று சொல்லி அறிமுகம் செய்யவேண்டிச் சில சமயம் வருவதுண்டு. அது போல் நான் உங்களுக்கு மலரென்றால் பூ என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறேன். கமம் என்றால் பய…
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஏன் என்னால் செய்தி, செய்திக்கு கருத்து எழுத முடியவில்லை? யாராவது உதவுவீர்களா?
-
- 2 replies
- 580 views
-