யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
வணக்கம் அன்புத் தோழர்களே தோளிகளே: உங்கள் அனைய்வரையும் யாழ் இணையத் தளத்திணுடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் யாழ் இணையத் தளத்தினை உருவாக்கியவர்களுக்கும் வளர்த்து வருபவர்களுக்கும் கோடி நண்றிகள். 1977 ல் யாழ் மண்ணில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1993ல் இருந்து கனடாவில் வாள்கின்ற போதும் என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை எனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் செய்து வருகிறேன். ஓன்று பட்டால் உண்டு வாள்வு. வென்று எடுப்பார் ஈழம் தமிழர். ஆன்புடன் இ. தீபன்
-
- 21 replies
- 2.6k views
-
-
-
யாழ் இந்துவில் கல்வி, மொரட்டுவையில் உயர் கல்வி, கொழும்பில் வேலை இது தான் நான் பாருங்கோ. இலங்கையில் எஞ்சி இருக்க போகும் தமிழன் எண்டு சொல்ல முடியாது, இப்ப மிஞ்சி இருக்கிற பல லட்சம் தமிழர்களில் நானும் ஒருத்தன். நல்ல காலம் பாருங்கோ என்ட தங்கு மடம் கொழும்பு விடுதி இல்லை. இல்லாட்டி எங்க இஞ்ச வந்து எழுத போறன். யாழ் பழசுதான் எனக்கு. இஞ்ச தான் எல்லாம் புதுசாக, முகங்களும். அன்போட ஆதரிப்பியல் எண்டு நம்பிறன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். என்னை நினைவு இருக்கிறதா? மீண்டும் களத்தில் புதிய முகத்துடன் இணைவதில் மகிழ்ச்சி.
-
- 30 replies
- 2.6k views
- 1 follower
-
-
-
-
வணக்கம் யாழ் நண்பர்களே! நான் அடிமையில்லை...அதேபோல, என் இனம் அடிமையாவதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என் கருத்துக்களும் யாருக்கும் அடிபணியாது. -நான் அடிமையில்லை-
-
- 30 replies
- 2.6k views
-
-
hi! i am tamil from norway, 18 years old. yes I do speak and write Tamil but it takes alot of effort and time. So is there or can you create a section for people speaking English?? That would be much easier than writing tamil with my useless keyboard.
-
- 20 replies
- 2.6k views
-
-
அன்புடன் அனைவருக்கும் நமஸ்தே! தயவு செய்து என்னை உருவம் பாராது இங்கு இணைக்கு மாறு உங்க கிட்ட கேட்கிறன்! நன்றி!
-
- 24 replies
- 2.6k views
-
-
முத்தமிழும் முழக்கமிட, உலகமெலாம் செந்தமிழை வாழவைக்கும் யாழ் களமே !! உன் மடிமீது தவழ வந்த குழந்தை நான். பண்டைத்தமிழ்மீது பற்றுற்ற சிறியவனின் சொற்பிழையும் பொருட்பிழையும் பொறுத்து இந்த வறியவனின் வரவை நீயும் வரவேற்பாயா? யாதும் ஊரே. யாவரும் கெளீர். - கணியன் பூங்குன்றன் -
-
- 28 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கம், எனது பெயர் தமிழரசு, வயது 19. உங்களுடன் நான் இணைவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.நான் தாயகத்தில் வன்னியை சேர்ந்தவன். நன்றி
-
- 20 replies
- 2.6k views
-
-
:evil: ellorukum enoda vanakam, im a new for here so i dont know how to type here and ask my question also if any one teach me please
-
- 22 replies
- 2.6k views
-
-
சும்மா இருந்து சும்மா யோசிச்சு சும்மா எழுதுறன்.என்னையும் உங்களுடன் சும்மா இணைத்துக்கொள்ளுங்கள் ஐயா சும்மாதான் எழுதினனான்.ஒருத்தரும் கோபிக்காதேங்க உவன் சும்மா இருந்து வம்பளக்கிறான் என்று
-
- 22 replies
- 2.6k views
- 1 follower
-
-
யாழ்கள மூத்த உறுப்பினர்களே உங்கள வாசல் வந்துள்ளேன். யாழ் களத்தின் செழுமை கண்டேன். என்னையும் இணைத்தேன். வாசல் திறந்து வைப்பீர்கள்தானே. உங்கள் புகழ் ஓங்கட்டும். நன்றிகள் தி.ஆபிரகாம்
-
- 19 replies
- 2.6k views
-
-
எல்லோருக்கும் நம் தமிழ் வணக்கம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருத்தி அவ்வளவுதான். ஈழத்தின் தலைநகரில் பிறந்ததை இட்டு பெருமைப்படும் நான் தற்போது கனடாவின் தலைநகரில் வசிக்கின்றேன். அப்பப்ப்போ கவிதை, கதை கட்டுரை, விவாதம் எனவும் பல மேடை நாடகங்களிலும் வானொலியில் பங்காற்றிய அனுபவங்களும் உண்டு.. நம்மவர்களோடு இணைவதில் ஈடற்ற மகிழ்ச்சி தமிழ் தங்கை.
-
- 17 replies
- 2.6k views
-
-
-
வணக்கம் தமிழீழ வேங்கைகளே காலம் நகருகிறது. எதிரி எம்கழுத்துக்கு தூக்குக்கயிரினை மாட்ட தயாராகிவிட்டான். அதை நாம் ஒற்றுமையாக சேர்ந்து திருப்பி அவன் கழுத்தில் மாட்ட புறப்படுவோம். களம் பல கண்டோம். படித்தவை எம்மை தன்மானமுள்ள தமிழனாக மாற்றியதே அல்லாது எம்மை சோர்ந்து விட வைக்கவில்லை. எடுங்கள் உங்கள் தமிழ் பேனாக்களை அடியுங்கள் எம் எதிரியினை நோக்கி. எங்கே என் கரத்தினை வலுப்படுத்துங்கள். வாழ்க எம் தமிழ இனம் ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன தவறு.
-
- 20 replies
- 2.6k views
-
-
என்னையும் உங்களுடன் சேருங்கள்
-
- 25 replies
- 2.6k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, இது எனது பரீட்சார்த்த முயற்சி. நீங்கள் இதைக் கதையாக எடுத்தாலும் சரி அல்லது கவிதையாக எடுத்தாலும் சரி. உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். ஆனால் நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை மறந்துவிடாதீர்கள். 'தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' பண்பாடு காலைக்கருக்கல் மெல்ல விலக மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது. காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க மாட்டு வண்டில்கள் வீதியில் போயின. கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத் தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன. பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத் தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது. இருபது வருஷம் எப்படிப் போட்டுது. நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார். ஊரைப்பார்க்க மனசு…
-
- 18 replies
- 2.6k views
-
-
-
நீண்ட இடைவெளியின் பிறகு எனது பிரவேசம். இனி வரும் இனி வரும் காலங்கள் யாழுடன் இணைந்தே இருப்பேன் என நம்புகின்றேன் . நன்றி.
-
- 33 replies
- 2.5k views
-
-
புதுசா வந்திருக்கரம், தொடர உங்களின் உதவியும் ஆசியும் தேவை! எல்லோருக்கும் வணக்கம், உங்களின் உதவியுடன் யாழில் ஒரு உறவாக கருத்துக்கள் பரிமாற ஆவல்.
-
- 35 replies
- 2.5k views
-
-
-