யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
சோனியா காந்தியின் மறுபக்கம் நாசி படையில் இணைந்து இருந்த ஒருவரின் மகளான சோனியாவின் பொய்கள் நிறைந்த, பித்தலாட்டங்களை, புட்டு புட்டு வைக்கும் ஒரு இணையத்தளம். இன்றே பார்த்து நீங்களும் மகிழலாம். http://hinduawaken.wordpress.com/2011/03/24/the-truestory-of-antonia-maino-alias-sonia-gandhi/
-
- 5 replies
- 1.8k views
-
-
வணக்கம் யாழ் கள நண்பர்களே! புதிதாக இந்த களத்தில் நானும் நுழைகிறேன். எழுத வேண்டும் என்ற ஆசையில் விசைப்பலகையை தட்டுகிறேன், என்னை உங்களில் ஒருவனாக வரவேற்பீர்கள் என நம்புகிறேன். சோழநேயன்
-
- 18 replies
- 2.2k views
-
-
நாந்தாம்ப்பா துக்குடு... """"""புக்குடுவா இருந்த என்ன துக்குடு வா மாத்தி அனுப்பிச்சிருக்காங்க... அதற்கு காரணம் யாழ் கள மேலதிகாரிகள்... என்னை பெயரை மாத்த சொன்னங்க.. நானும் சுக்குடு-ன்னு மாத்தி அனுப்பிச்சேன்... அது தமிழ் பெயர் இல்லயாம்... இன்னும் மாத்தி இன்னோர் நல்ல பெயர் அனுப்பிச்சேன்.. ஒரு பதிலும் வரலை.. ஒரு புலிப்பாசறை என்ற நண்பருக்காக..அதுவும் எனக்கு அவரை யாழ் களத்தில் மட்டுமே தெரியும்.. அவரோட முற்பிறவி தற்பிறவி பிற்பிறவி எதுவும் தெரியாது.. அவர் கருத்துக்கள் எனக்கு ரொம்ப உண்மையாவும் எதார்த்தமாவும் இருந்துச்சு... அவருக்கு சப்போர்ட் பண்ணினதுக்காக என்னை வெளியே அன்ப்பியது நியாமா ???""""" என்றெல்லாம் நாக்கு வெளிய வர வாந்தி எடுக்க ஆசைதான்.. என்…
-
- 44 replies
- 5.5k views
-
-
டெங்குக் காய்ச்சலானது ஒருவகை வைரசினால் ஏற்படுகின்றது. இது Aedes aegypti எனப்படும் நுளம்பினால் நோய் ஏற்பட்ட ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் தொற்றும். அதாவது நோயாளியை கடித்த நுளம்பு உங்களைக் கடிப்பதன் மூலம் மட்டுமே இது உங்களுக்குத் தொற்றும்.அது தவிர வேறு எந்த முறைகளாலும் அது தொற்றினை ஏற்படுத்துவதில்லை. அதனால் நோயாளியை உங்களில் இருந்து பிரித்து வைக்க வேண்டியதில்லை.உங்களையும் நோயாளியையும் நுளம்புக் கடியில் இருந்து பாதுகாப்பதன் மூலம் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். டெங்குக் காய்ச்சல் பல்வேறு தீவிர நிலைமைகளைக் கொண்டது 1.சாதாரண காய்ச்சல்(uncomplicated dengue fever) இதன் போது குருதியில் உள்ள platelet எனப்படும் குருதிச் சிருதட்டுக்களின் எண்ணிக்கை குறையும். சா…
-
- 0 replies
- 2.5k views
-
-
யாராவது இதைக் கருத்துக்களத்தில் இணைக்க முடியுமா? நான் அரிச்சுவடி படிக்கிறேன் Sri Lanka declared yesterday that it was on the verge of crushing the Tamil Tiger rebels but warned the 250,000 civilians trapped on the front line that it could not guarantee their safety. The stark message came as the Red Cross reported that artillery shells had killed at least nine patients at a hospital in the corner of northeastern Sri Lanka where the army has pinned down the Tigers. There has been an international outcry, led by the Red Cross, over civilian casualties and alleged abuses by both sides in the conflict zone. President Rajapaksa said that the army was on the br…
-
- 3 replies
- 698 views
-
-
தேவையானப் பொருள்கள்: நன்கு பழுத்த தக்காளி_3 மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது வெந்தயத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை(விருப்பமானால்) செய்முறை: முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு. பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது. பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் க…
-
- 11 replies
- 1.1k views
-
-
தங்களின் அன்பான வரவேற்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் -பருத்தியன்- உங்களில் ஒருவன்
-
- 5 replies
- 980 views
-
-
இதில் வந்து போகும் ஆட்கள் கருத்துக்களை மேலோட்டமாக மட்டும் பாருங்க இங்க வர்ரவன்ல கொஞ்சம் பேர் மாங்கா மடையனுங்க மாதிரி எழுதுவானுங்க அதெல்லாம் கண்டுக்ககூடாது...முடிஞ்சா திருப்பி அடிங்க இல்லென்னா உட்டுருங்கோ!
-
- 4 replies
- 1.4k views
-
-
-
எனக்கும் தனி திரி தொடங்க அனுமதி தருவீங்களா
-
- 9 replies
- 770 views
-
-
மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு.
-
- 51 replies
- 7.5k views
-
-
தமரா குலநாயகம், ஜெனீவாவில் கியூபா கிளம்பப் போகின்றார். அதில் சந்தேகம் இல்லை. இவர்கள் பணத்துக்கு கூலைக் கும்புடு போடுபவர்கள். உண்மையான விடயம் அதுவல்ல. ஐ நா மனித உரிமை செயலாளர் ஒரு தமிழர் என்கிற காரணத்தினால் இலங்கைக்கு எதிராக செயல் படுகின்றார் என சிங்களம் கூப்பாடு போடப் போகின்றது. அதனை தமிழ் பெண்ணான தமரா குலநாயகம் மூலம் செய்வது முட்டாள் தனமானது என சிங்களம் நினைக்கின்றது. ஆகவே ஒரு சிங்களவர் நவா பிள்ளைக்கு குடைச்சல் கொடுக்கும் முடிவுடன் ஜெனீவா வருகிறார். ஆனால் இது சிங்களத்துக்கு இப்போது புரிந்து கொள்ள முடியாத எதிர் விளைவுகளைக் கொடுக்கக் கூடும்.
-
- 0 replies
- 575 views
-
-
அது என்னப்பா பொம்பிளைப்பிள்ளைக(ள்)ளின் பெயரில் வருபவர்களை ரொம்பபபபபபபபபப நல்லா வரவெற்கிறிங்க? ரொம்ப காய்ஞ்....................... அதுக்காக வரவேற்காமல் விடாதிங்கப்பா சும்மா தமாசு. :o
-
- 9 replies
- 1.4k views
-
-
உலக தமிழர்களுக்காக தமிழக தமிழனின் கேள்வி
-
- 26 replies
- 2.1k views
-
-
அகத்தில் உள்ளதமிழ் அகழ்ந்தே வெளிக்கொணரும் அகழ்வன் அருந்தமிழன் அதனால் தமிழகழ்வன். சரியா?
-
- 0 replies
- 587 views
-
-
தமிழன்தான் சொல்லமறந்தான் "நான் புலியென்று"-ஆனால் ஒவ்வொரு புலியும் சொன்னான் "நான் தமிழனென்று".
-
- 2 replies
- 598 views
-
-
எழு எழு தமிழா விரைந்து நீ எழு அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா அழிவதா தமிழினம் அதுஎன்ன விதியா இழிவு உனக்கில்லையா இன்னும் நீ அகதியாய் தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்
-
- 4 replies
- 953 views
-
-
தமிழருவி வானொலியின் நேரடி நீகழ்வுகள் செய்திகள் நேரம் 07.00- 21,00 உணர்ச்சிக் கவிதை: 21,30 நேயர்காணல்: 22,00 (நேரடி) அரசியல்: 21, 30 (நேரடி) தமிழருவி வானொலியின் நீங்கள் இணைந்து கொள்ள: UK:02088168055 Siwss: 0335349709 IN: 00442088168055 www.tamilaruvifm.com Msn: Tamilaruvifm@hotmail.com Skype: Tamilaruvifm தமிழருவி வானொலியின் நேயர்களுக்கு வணக்கம். நாம் உங்களுக்காக தாயகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கொடுமையானதும், அநீதியானதுமான நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கியமையால் இலங்கை அரசாங்கத்தினதும், அதனோடு இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களினதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளோம். அத்தோடு அவர்கள் எமது வனொலியின் சேவையை முடக…
-
- 2 replies
- 554 views
-
-
எம்மினத்தின் விடியலுக்காக பலவிதமான வழிகளிலும் பாடுபடும் ஊடக இணையத்தள அன்பர்களுக்கும் நன்றிகள் மற்றும் யாழிணையத்தில் ஒரு உறுப்பினராக இணைத்துள்ளமையால் மனமகிழ்வு எய்துகிறேன்
-
- 0 replies
- 621 views
-
-
என்ன உறவுகளே ஓடி வந்திடியல் போலிருக்கு.................... என்னக்குதெரியும் நீங்கள் வந்ததிண்ட நோக்கம்..... யாரடா இது புதிசா சுறிட்டிக்கொண்டு போக வந்திருக்கிறான் எண்டு பாக்கத்தானே ????? இது தானே காலம்காலமா நடக்குது எமக்குள்ளே.. சரி நான் விசயத்திக்கு வாறன்.. நோக்கம்: தமிழருக்காக தமிழன்.... ஈழத்தில் சொத்திழந்து , சுகமிழந்து வாழும் தமிழருக்கு உதவுவது. யாரிடம் கையளிப்பது : முதலிலில் எம்மை நாமே நம்பவேணும்...... எனவே எமது பெயரிலேயே ஒரு சேமிப்பு வங்கியில் ஒரு புதிய கணக்கினை திறப்போம். அதிலே எமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு தொகையினை வாரந்தமோ மாதாந்தமோ வைப்பிலிட்டு வருவோம்.. ஆனால் மறந்துவிடுவோம்... அதாவது... "இருக்கு ஆனால் இல்லை" உயிர் போனால் கூட அந்த பணம் எனதோ அல்…
-
- 9 replies
- 1.4k views
-
-
சிங்களம் தனது இறுதி அழித்தொழிப்பிற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என்பதன் தார்ப்பரியத்தை விளங்காமல், ஆகக்குறைந்தது எங்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட அறிந்து கொள்ள முடியாதளவிற்கு நமது மக்கள் துண்டாடப்பட்டிருக்கின்றனர். ஈழத்தில் இருக்கும் தீவிர தமிழ்த் தேசிய ஆதரவு சக்திகள் கூட ஒருவித மனச்சோர்வுடனும் பதட்டத்துடனும் கானப்படுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மூத்த அரசியல் ஆய்வாளரும் எனது நண்பருமான ஒருவருடன் பேசிபோது 'நான் பழைய நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன் வேறு என்னதான் செய்வது இங்கிருந்து," என்று மிகுந்த மனச் சோர்வுடன் கூறினார். ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய சக்திகளின் மனச்சோர்வு இரண்டு நிலைப்பட்டது. மிகுந்த வரலாற்று முக்கி…
-
- 1 reply
- 600 views
-
-
தமிழ் ஈழத்தின் புன்சிரிப்பே , எம் நேசத்தில் என்றும் நீங்காது நிரைந்திருக்கும் புன்னகைப் பூவே தமிழ் ஈழத் திருநாடு மலரும் வரை உன் ஆன்மா கூட துயிலாது என்றெனக்கு தெரியும், எம்மை விட்டு உன் உடல் வேண்டுமானால் மறையலாம் , ஆனால் எம் கண்களுக்குள் நிறைத்திருக்கும் உன் புன்னகை பூத்த முகம் எம் கண்களிருக்கும்வரை மறையாது மாவீரனே இத்துணை நாள் நம் தமிழர் துயர் துடைக்க ஓய்வின்றி உழைத்ததால் தானோ இத்துணை சீக்கிரம் ஓய்வெடுக்க சென்று விட்டாய் ? தேசத்தின் குரலாம் அண்ணன் பாலசிங்கம் விட்டு சென்ற பணிதனை சீரோடு நடத்திய நீ, இத்துணை சீக்கிரம் தேசத்தின் குரலோடு சங்கமிக்க விண்ணுலகம் சென்றது ஏன் ? உன் சிரித்த முகம் நிறைந்திடாத தமிழ் நெஞ்சமும் உண்டோ ? என் வீட்டில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
-
இந்திய தமிழன் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க இயலாத நிலை உள்ளது. என்ன செய்வது.
-
- 21 replies
- 3.4k views
-
-
அரசியல்வாதிகள் "தமிழ் தமிழ்" என்று பேசுகிறார்கள். "தமிழ் தமிழ்" என்று பேசாமல் தமிழில் பேசினாலே தமிழில் பெயர் வைத்தாலே தமிழ் வழியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தாலே தமிழ் வளரும். சேயோன் யாழ்வேந்தன்
-
- 2 replies
- 646 views
-