யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
-
தமிழர்தம் தாய்மண் விழுங்க வந்த தறுக்கனே நீ அறியாயோ அடங்காப்பற்றிதென்று மன்னாரிலுருந்து பூநகரிவரை கால்பரப்பி நிற்பவனே உனக்கொன்றுரைப்போம் கேள் பிரபாகரனெனும் பெருநெருப்பு எரிக்கும் பார் உன் செருக்கு அவன் சுட்டிடும் திசையிலே கொட்டிடும் புலி உயிர்ப்பூ இனித்தான் இருக்கு உனக்கு பெருக்கிவா உன் த்றுக்கர் படை கட்டுவான் புலி உனக்குப் பாடை போடுறாய் நீ தமிழனை ஏலம் கேட்கும் பார் இனி உன் ஓலம் எரியும் பார் பகை வீடு தெரியும் ஓர் தமிழ்த் திருநாடு பூநகரி புலியின் கோட்டை நடக்குமா நரியின் வேட்டை மனத்திலே எடுப்போம் உறுதிமொழி பூநகரி பகையின் புதைகுழி எழுப்புவோம் வெற்றியின் சங்கொலி வேற்றுமை இனி கொல்லுவோம் வெல்க தமிழ் என சொல்லுவோம் புலிக்கொடியினை ஏ…
-
- 22 replies
- 2.1k views
- 1 follower
-
-
http://www.kalakam.com/forum/viewtopic.php?p=9248#9248
-
- 0 replies
- 528 views
-
-
அன்பான அங்கத்தவர்களே, தமிழை வாழ வைக்கும் யாழில் , நானும் அன்புடன் வாழ ஆசைப்படலாமா?
-
- 2 replies
- 620 views
-
-
-
இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு குடிபுகுந்த புதிதில இடம் புரியாமலுக்கு ஒட்டகத்தார் இங்க வந்து குந்தினவர். பிறகுதான் விசயம் புரிந்து ஆளைப்பிடிச்சு வாழும் புலம் பகுதிக்குத் தள்ளிவிட்டிருக்கிறன். அங்கைபோய் பாருங்கோ அவரையும் அவற்றை கூத்துக்களையும்.........…
-
- 0 replies
- 622 views
-
-
வணக்கம் எமது அன்பு உறவுகளே, யாழின் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்
-
- 17 replies
- 1.1k views
-
-
-
முத்தான படைப்புகள் புனைந்து வரும்-பெரும் வித்தகர்கள் உலவுகின்ற யாழ்இணையம் தன்னில் இத்தரையில் கவி பொறுக்கி சுவைத்து காவும் சித்தெறும்பாய் வந்திணைந்தேன் ஆர்வலரே.... நித்தமும் வரையும் என் சித்திரக்கிறுக்கல்கள் நீவிரும் சுவைப்பீரோ, சகிப்பீரோ,எனத்தயங்கி- எனினும் பித்தனாய்ப் பிதற்றினாலும் உளறினாலும் அதை பிள்ளைத்தமிழ் எனவெண்ணிப் பொறுப்பீர் என சித்தத்தில் திடம் கொண்டு வந்தேன், தந்தேன் என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்... புத்தம்புதிதாய் வந்ததினால் அறிமுகக் கவியாய் புனைந்தெடுத்து வந்தேன் பூங்கோதை யான் புதுக்கவியும் மரபும் சார்ந்து சிலகவிகள் புனைந்து வரும் கவிக்குழந்தை யான்.. இடையிடையே நாவண்ணத் தமிழ் மணக்கும் கடைசியிலே நாக்குளறும்..............வெறும் கட்டுத் தறியென அற…
-
- 25 replies
- 1.6k views
-
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே நான் யாழ் மண்ணில் பிறந்து வளர்ந்தவன். தற்சமயம் பிரித்தானியாவில் அகதியாக வாழ்கின்றேன்.
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
புதிய கள உறவு நான் . கட்டி பிடித்து முத்தம் எல்லாம் வேண்டாம் கயமை எண்ணம் இல்லாமல் உங்களுடன் ஒருவனாய் என்னையும் வாரி அனைத்து கொள்ளுங்கள் .
-
- 25 replies
- 2.2k views
-
-
வணக்கம்
-
- 49 replies
- 4.7k views
-
-
உங்களில் ஒருவனாய் என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். அன்புடன் மனிதன்.
-
- 10 replies
- 877 views
-
-
-
உறவுகளுக்கு வணக்கம். என்னை யாழ் இணையத்தினுள் வரவேற்ர நண்பர்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள். எனக்கு யாழ் இணையத்தில் பல பகுதிகளில் கருத்து எழுத விருப்பம் உள்ள போதும் எனக்கான அனுமதி இன்னமும் கிடைக்கவில்லை இதற்கான காரணம் என்ன என அறிய முடியுமா? எனக்கு யாழ் களத்தில் கருத்து எழுதுவது புது அனுபவம் என்பதனால் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தரமுடியுமா? நன்றி வணக்கம்.
-
- 4 replies
- 1.4k views
-
-
வர்த்தகம், இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான ஒரு சந்தை, வர்த்தக இணையதளம், உருவாக்கி இருக்கின்றீர்களா. இல்லாவிடில், அதனை உருவாக்க முடியுமா. இலங்கை சந்தை என்ற வர்த்தக இணையதளத்தினில், இலங்கையில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை பட்டியலிட வேண்டும். உதாரணத்துக்கு: பனை ஓலை விசிறி. தென்னை விளக்குமார். கடலைமிட்டாய் மரப்பாச்சி பொம்மை. நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுங்கள். அதையும் தவிர, வெளிநாட்டவர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை, கேட்கவும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு: சிறிய குடும்பத்துக்கான சமையல் அறைக்குத் தேவையான சாதனங்கள். பழைய காலத்து மாடலில் அமைந்த சாதனங்கள். மின்சாரம் தேவைப்படாத, இயற்கை, மனித சக்தியைக் கொண்டு செயல்படுத்தக…
-
- 2 replies
- 723 views
-
-
-
-
-
எல்லோருக்கும் எனது வணக்கங்கள் பிறருக்கு நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யா விட்டாலும் தீமையாவது செய்யாது இரு.[விவேகானந்தர்]
-
- 17 replies
- 1.9k views
-
-