யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
Hello Members, I have been regularly visiting yarl.com for the past 3 years.However, I had no time to express my thoughs. I am glad that I am going to join in the form and hope I would receive a warm welcome. Thank you, Chumma.... தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது-யாழ்பாடி.
-
- 35 replies
- 4.5k views
-
-
எல்லோருக்கும் வணக்கம்! வெற்றிச்செய்திகள் வரத்தொடங்கிய இந்நாட்களில்,இன்று எனது அறிமுகத்தைச் செய்கின்றேன். எனது பெயர் சிறி. தமிழீழத்தின் தென்பகுதியைச்சேர்ந்தவன். தமிழீழம் உருவாவதற்கோ அல்லது தமிழர்கள் மற்றைய இனங்களைபோல் சிறிதளவாவது சுயமரியாதயுடன் வாழ்வதற்கோ எதிராக முழு உலகமுமே திரண்டெழுந்து நிற்கும் போதுதான் எதிர்காலதமிழீழத்தின் மகோன்னதம், உலகுடனான சிறப்பான பங்கு போன்றவைகளை உணர்ந்து நம்பிக்கையுடன் எமது தேசிய விடுதலைப்போராட்டத்தை வென்றெடுக்க முழுமூச்சாய் செயற் படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஏனெனில் இலங்கையின் சகல தேசிய இனங்களின் சிறப்பான வாழ்வுக்கும் ஏன் பிராந்தியத்தின் ஒருமைப் பாட்டுக்கும் தமிழீழமே திறவுகோல். நன்றி சிறி
-
- 16 replies
- 1.9k views
-
-
வணக்கம். தாயகச் சூடு தணியாத இதயத்தின் தேடல்களோடு உங்களுடன் பயணிக்க வந்துள்ளேன். இணையத்தளங்களில் பல கருத்துக்களங்களைத் தரிசித்திருந்தாலும் இங்கேயே தாய்மடிச்சூட்டின் இதம் தெரிகிறது. அன்புள்ள உறவுகளாக, துணைநிற்கும் தோழர்களாக, கருத்தாடும் எதிரிகளாக இங்கு உலவும் நட்புள்ளங்களே!, இந்தக்களத்தில் என்னையும் வரவேற்பீர்களா?
-
- 27 replies
- 3.9k views
-
-
தமிழ் ஈழத்தின் புன்சிரிப்பே , எம் நேசத்தில் என்றும் நீங்காது நிரைந்திருக்கும் புன்னகைப் பூவே தமிழ் ஈழத் திருநாடு மலரும் வரை உன் ஆன்மா கூட துயிலாது என்றெனக்கு தெரியும், எம்மை விட்டு உன் உடல் வேண்டுமானால் மறையலாம் , ஆனால் எம் கண்களுக்குள் நிறைத்திருக்கும் உன் புன்னகை பூத்த முகம் எம் கண்களிருக்கும்வரை மறையாது மாவீரனே இத்துணை நாள் நம் தமிழர் துயர் துடைக்க ஓய்வின்றி உழைத்ததால் தானோ இத்துணை சீக்கிரம் ஓய்வெடுக்க சென்று விட்டாய் ? தேசத்தின் குரலாம் அண்ணன் பாலசிங்கம் விட்டு சென்ற பணிதனை சீரோடு நடத்திய நீ, இத்துணை சீக்கிரம் தேசத்தின் குரலோடு சங்கமிக்க விண்ணுலகம் சென்றது ஏன் ? உன் சிரித்த முகம் நிறைந்திடாத தமிழ் நெஞ்சமும் உண்டோ ? என் வீட்டில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
மலைவாழைத் தோப்புக்குள்ள இந்த மச்சானைத் தேடுற என் மச்சாள் மாரிட்ட, நான் யாழுக்குள்ள இருக்குறன் என்று காட்டிக்கொடுத்து விடாதீர்கள்.
-
- 0 replies
- 627 views
-
-
-
-
-
அம்மா நான் புறப்படுகினறேன் ஏனெனில் நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் ஆகையால் அம்மா நான் புறப்படுகினறேன் நூன் அறிந்து எவ்வித குற்றமும் நூன் எவருக்கும் புரியவில்லை துமிழனாய் பிறந்தததிற்காக நான் தாய் மண்ணை விட்டு அகல்கின்றேன் தொலைபேசி ஊடாகவாவது அம்மா என நான் அழைக்கவேண்டும் மகனே என நீ அழைக்கவேண்டும் அதற்காக நான் உயிரோடு இருக்க வேண்டும் ஆகையால் தமிழ் மண்ணை விட்டு அகல்கின்றேன் கொலை வெறியர்களின் குண்டுகளுக்கு தப்ப என் உடல் வீதியில் சரிவதை தடுக்க இனம்தெரியாதவர்களின் இரைக்கு தப்ப உன் விழி நீர் கசிவதை தடுக்க நான் உன்னை விட்டு அகல்கின்றேன் வேதனைதான் வேறு வழியில்லை சோதனைதான் தாங்கித்தான் தீரவேண்டும் துன்பம்தான் என் மனம் தயாராக உள்ளது வலிகளே வாழக்க…
-
- 0 replies
- 745 views
-
-
-
-
வணக்கம் கள உறவுகளே நான் மறுத்தான். என்னை மறுக்காமல் வரவேற்பீர்களென நம்புகிறேன்.நன்றி
-
- 16 replies
- 2k views
-
-
ஸ்ஸ்... ஸப்பா! யாழ் களத்தில ஏதேனும் எழுதுவம் எண்டால் அங்க எழுதக் கூடாது இங்க எழுதக் கூடாது எண்டு பெரிய அக்கப் போராய் எல்லோ இருக்குது. ரூல்ஸை கொஞ்சம் தளத்துங்கப்பா!
-
- 10 replies
- 915 views
- 1 follower
-
-
எழு எழு தமிழா விரைந்து நீ எழு அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா அழிவதா தமிழினம் அதுஎன்ன விதியா இழிவு உனக்கில்லையா இன்னும் நீ அகதியாய் தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்
-
- 4 replies
- 950 views
-
-
நான் யாழுக்கு இப்பதான் வந்திருக்கிறன்.....எனக்கு ஆராவது வழி காட்டுவியளே..
-
- 16 replies
- 1.4k views
-
-
எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு, 83 கலவரத்தின் போது, என் பள்ளியிலே அகதிகளாக வந்து படித்த ஈழத்தமிழ் மாணவர்களுடன் மிகுந்த அன்புடன் பழகியவன் என்ற முறையிலும், பள்ளி மூடப்பட்ட நீண்ட விடுமுறைக் காலங்களிலே ,தன் வகுப்பிலே மாணவனாகப் படித்த ஈழத்தமிழ் மாணவனும் அவனது தம்பியும் போக இடமின்றித் தவித்த போது, தன் வீட்டிற்குக் கூட்டிச்சென்று தன் குடும்ப சகிதமாக அன்புடன் பராமரித்த ஒரு எளியவரின் மகன் என்ற முறையிலும், ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை சிறு வயது முதலே உன்னிப்பாகக் கவனித்து அந்த மக்களுக்காக பரிதாபம் மட்டுமே பட முடிந்ததே என்ற வருத்தத்தில் இருப்பவன் என்ற முறையிலும் தமிழ்ப்போராளிகள் வெல்லும் செய்திகளை மிகுந்த கழிப்புடன் படித்து வருபவன் என்ற முறையிலும் எங்க…
-
- 35 replies
- 4.5k views
-
-
யாழ் இந்துவில் கல்வி, மொரட்டுவையில் உயர் கல்வி, கொழும்பில் வேலை இது தான் நான் பாருங்கோ. இலங்கையில் எஞ்சி இருக்க போகும் தமிழன் எண்டு சொல்ல முடியாது, இப்ப மிஞ்சி இருக்கிற பல லட்சம் தமிழர்களில் நானும் ஒருத்தன். நல்ல காலம் பாருங்கோ என்ட தங்கு மடம் கொழும்பு விடுதி இல்லை. இல்லாட்டி எங்க இஞ்ச வந்து எழுத போறன். யாழ் பழசுதான் எனக்கு. இஞ்ச தான் எல்லாம் புதுசாக, முகங்களும். அன்போட ஆதரிப்பியல் எண்டு நம்பிறன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
வணக்கம் நான் இந்தப் பகுதிக்கு புதியவன் மிக நீண்ட நாட்களாக யாழின் விசிறி.
-
- 16 replies
- 1.3k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் காவியன்..... யாழுக்கு என்னையும் வரவேற்பீர்களா? கவிதை, கதை, இப்படி இன்னும் பலவிடயங்களில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் நீங்கள் ஆதரவு தந்தால் என் திறமைகளை நிச்சயம் வளர்த்துக்கொள்வேன்....
-
- 15 replies
- 956 views
-
-
வணக்கம் நான் குமுதன், வழக்கம் போல் யாழ் கருத்துகளத்தை திறந்தால் [#1000] You are not allowed to visit this forum. இப்படி வருகிறது ஏன்? ஏன் என்னை தடை செய்தீர்கள் ? ஏன் என்பதிவுகளை நீக்கிநீர்கள்? இந்த கேள்விக்கு பதில்தந்தால் போதும் அன்புடன் குமுதன்
-
- 1 reply
- 500 views
-
-
-
யாழ் உறவுகளுக்கு என் இனிய வணக்கங்கள் உங்களுடன் யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை பற்றி சொல்வதற்க்கு பெரிதாக ஒன்றுமில்லை ஏதோ சுமாராக கவிதை எழுதுவேன் அமைதியான இசை பாடல்கள் எம்மவர் பாடல்கள் படங்கள் கவிதைகள் விருப்பி படிப்பேன் அவ்வளவுதான் நன்றி எஸ்வீஆர்.பாமினி
-
- 16 replies
- 1.2k views
-
-
-
வணக்கம் கள உறவுகள், உங்களுடன் உறவாட வந்துள்ளேன் பாடியவர் : டிஎம்எஸ்,சுசீலா இயற்றியவர் : கண்ணதாசன் திரையிசை : எம் எஸ் விஸ்வனாதன் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தக திமி தா தாதகதிமி தா என்ற தாளத்தில் வா தகதிமி தா காதில்.. மெல்ல.. காதல்.. சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல காதில் மெல்ல காதல் சொல்ல சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா சா சா சா சா சா சா அந்தக் காலம் வந்தாச்சா லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் லவ் பர்ட்ஸ் தகதிமி தா கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு பெண்ணைத் தொட்டது ஆசை ஆசைக் கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை ஆஹா ஹா ஹா ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை கண்ணைத் தொட்டு நெஞ்சைத் தொட்டு …
-
- 20 replies
- 2.3k views
-