Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by newmank1,

    hai i am newman , new member of this YARL From Doha-Qatar

    • 6 replies
    • 1k views
  2. Started by pathivan,

    நான் பதிவன். இன்று முதல் நானும் உங்களுடன் எனது கருத்துகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . நான் yarl இன் நீண்டகால வாசகன். ஆனால் தற்போது உங்களுடன் இணைகிரன். நன்றி.

    • 13 replies
    • 1.1k views
  3. Started by s.nanthakumar,

    வணக்கம் கனடாவில் இருந்து அளவெட்டி செ.குமார் இவ்விணையத்தளத்தில் பல விதமான செய்திகளை கருத்துக்களை அறிந்துள்ளேன். இவ்விணையத்தளத்தில் எனது கருத்துக்கழையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், என்னையும் அனுமதித்து வரவேற்பீர்கள் என நம்புகிறேன். நன்றியுடன் செ. குமார்

    • 10 replies
    • 894 views
  4. Started by pathivan,

    உங்கள் அனைவரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

    • 0 replies
    • 474 views
  5. வணக்கமுங்கோய். யாழ்க்கு வந்து சேர்றதெண்டா என்ன சும்மாவே? எத்தின பிளைற்றைப் பிடிச்சு, பஸ்ஸைப்பிடிச்சு, நடந்து வந்திருக்கிறன்மேன... அது சரி எப்பிடி வாறதென்டுறதே முக்கியம்? எங்க வாறமென்டுறது தானே முக்கியம்? வந்துடமெல்ல வந்துடமெல்ல

  6. Started by sums,

    hello yaravathu enakku help panukalen tamilla eppadi type pnurathu endu ondume puruyala

    • 15 replies
    • 2.7k views
  7. Started by சின்ன தம்பி,

    வணக்கம் யாழ் உறவுகளே.. நான் சின்ன தம்பி யாழிழ் குட்டிதம்பி இருக்கு குட்டிபையன் இருக்கு குட்டி இருக்கு ஆனால் சின்ன தம்பி இல்லை... இதோ வந்திட்டேன் உங்கள் சின்னதம்பி என்னை பற்றி கொஞ்சம் எழுதுரேன் எனக்கு வயது 10 பெயர்_ சின்ன தம்பி நாடு_ எனக்கே தெரியாது நான் எந்த நாட்டில் இருக்கிறன் பொழுது போக்கு_ சின்ன பிள்ளைகளுடன் சண்டை பிடித்தல்.. யாழிழ் நிறைய சின்ன பிள்ளைகள் இருக்கினமாம்.._உதாரனத்துக்கு ஜம்மு பேபி சுப்பன்னை முனிவர் ஜீ குட்டிபையன் தமிழ் சிறி குமாரசாமி நிலாமதி குட்டிதம்பி.. இந்த சின்ன சிருசுங்கள் வந்து என்னை உல்ல இழுத்து செல்வினம் என்று நினைக்கிறன்.. மீண்டும் சந்திப்போம் - CINNA THAMBI

  8. வணக்கம் நான் நிகே: உங்களுடன் இணைந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. அது சரி ஆக்கற்களம் பகுதியில் எப்படி எழுதுவது என்று யாராவது சொல்லுங்களேன் பிளீஸ்....

    • 54 replies
    • 4.2k views
  9. அனைவருக்கும் வணக்கம் . எப்படி ஆரம்பிக்கலாம்? 1. உடன்பிறப்பே- . ஐயோ வேண்டாம் ! ! ! . ஏற்கனவே இப்படி பேசுபவர் மீது ஏக கடுப்பில் எல்லோரும் உள்ளனர். 2. ரத்தத்தின் ரத்தமே- . ஐய இது தமிழ் போல இருக்கும் தமிழற்ற வார்த்தைகள் . 3. பெரியோர்களே தாய்மார்களே - இது ? ? ? . ஊரை ஏமாற்றுபவன் என நினைப்பார்கள் . 4. என் இனிய தமிழ் மக்களே - இப்படி பேசினால் உள்ளே பிடித்து போட்டு விடுவர் . சரி விடுங்கள் . ஒரு ஓங்கு மொழியோடு ( கோஷம் ) ஆரம்பிக்கலாம் 1. தமிழ் வாழ்க - புலிகளை ஆதரிப்பவன் என்பார்களோ ? 2. தமிழ் வளர்க - புலிகளுக்கு நிதி திரட்டுபவன் என நினைப்பரோ ? 3. தமிழினம் ஓங்குக - ஓஹோ . புலிகள் வெல்லனும் . இலங்கை தோற்கணும் என்கிறான் . இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி செய்வதா…

    • 25 replies
    • 2.6k views
  10. வணக்கம் அன்பு நெஞ்சங்களே... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஒரு இடம் தாங்கோவன் நானும் கொஞ்சம் குந்தி இருக்க... காலம் கெட்டுக் கிடக்குது யாழ் பங்கர் உள்ள இருந்தா பாதுகாப்பும் தானே,,,, வெளி நடப்பும் தெரியும்... நல்ல நண்பர் என்னும் வைத்தியர்கள் இருக்கின்ற போது காயம் பட்டாலும் கவலை இல்லை... அன்பு என்னும் மருந்து ஏத்துவியல் தானே? அப்ப நானும் ஒரு வைத்தியர் தான் ஹிஹிஹிஹி ... சரி பெட்டார்களே என்ன மாதிரி எண்டு சொல்லுங்கோவன் ...ஏதும் நல்லது கெட்டது எண்டா வீட்டுப் பக்கமும் வந்து போங்கோ...புதுசா குடி வந்தன் எண்டு மூஞ்சையை விழிச்சு விழிச்சுப் பாக்காதையுங்கோ... .... இப்படித்தான் இடம் பெயர்ந்து போன போன இடமெல்லாம் என்னை முழுசி முழுசிப் பார்த்து முகம் முழுக்…

    • 33 replies
    • 3.1k views
  11. Started by Vanthiyadevan,

    வணக்கம் ஒரு தாய் உறவுகளே..! சிறு வயதில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலினால் கவரப்பட்டு இராஜ ராஜ சோழனின் தமிழ் சாம்ராஜ்ஜியம் மீண்டும் உருப்பெற வேண்டும் என்ற ஆவலில் வந்தியதேவனாய் உருவெடுத்து களம் புகுந்துள்ளேன். -- உரிமையுடன் வந்தியதேவன்.

  12. தமிழில் அழகான இணையம், நன்றி.

    • 7 replies
    • 908 views
  13. Started by KANKEYAN,

    வணக்கம் உறவுகளே நான் இவ் இணையத்தில் இணைந்து கொண்டதில் மகிழ்வடைகிறேன். எனது எண்ணக்கிடக்கையில் உள்ளவற்றையும் உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தவும் பலரினதும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல உறவுப் பாலமாக அமையுமென நினைக்கிறேன். உங்கள் ஆதரவும் இருக்குமென நம்புகிறேன். நன்றி காங்கேயன் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.

    • 9 replies
    • 872 views
  14. என் பேனா சிந்திய கண்ணீர்த் துளிகள் கவிதை வரிகளாய் உங்கள் கண் முன்னால் : http://gkanthan.wordpress.com/

    • 2 replies
    • 567 views
  15. Started by காந்தன்,

    வணக்கம் என் பெயர் காந்தன் ஊர் யாழ்ப்பாணம்

  16. தமிழிலே கருத்துக்களைப் பரிமாற இது ஒரு அருமையான தளம். இந்த இணையத்தளத்தை உருவாக்கிப் பராமரிப்பவருக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.

  17. Started by kalaivani,

    வணக்கம் தோழர்களே வணக்கம்

  18. Started by Civilian,

    Please check the http://srilankangenocide-civilian.blogspot.com for civilian casualities clips and please let every one know. I am new to yarl

    • 6 replies
    • 1.1k views
  19. Started by azhairavi,

    ஆழைரவியின் வணக்கம் .கவிதையில் கட்டுரையில் கருத்துரையில் இலக்கியத்தில் ஈடுபாடுகொண்ட நான் இங்குவருவது மகிழ்ச்சி கொடுக்கிறது

    • 10 replies
    • 904 views
  20. Started by Kondavilaan,

    எல்லோருக்கும் வணக்கம். தமிழை வளர்க்க உதவும் யாழே நீ வாழ்க.

    • 21 replies
    • 1.2k views
  21. Started by vediyal,

    vannakkam nanparkale naanum oru puthiyavan . vanakkam .meendum santhipom.

  22. Started by mery,

    வணக்கம் நான் புதியள் என்னை வரவேர்ற்பிர்களா?

    • 12 replies
    • 1.1k views
  23. நான் கிறுக்கன் செயலும் அப்பிடித்தான். என்னையும் வரவேற்று உபசரியுங்கோவன் கிறுக்கன்

  24. வணக்கம் புயல் ஒன்று நுழைகின்றது..வழி கொஞ்சம் தருவீரோ? நான் தென்றலாய் இருந்தேன் நம் மக்களின் நிலை கண்டு புயலாய் மாறிவிட்டேன்.. நான் பிறந்த மண் ஈழம் தான்... பிறக்க நினைப்பதும் தமிழ் ஈழம் தான்... அன்பில் நான் பணக்காரன்..ஆசீர்வாதத்தில் நான் பிச்சைக் காரன்..(வேண்டி நிற்பதால்) என்றும் தட்டிக்கேட்கும் இந்தச் சுட்டிக் கரம்,, வெட்டிப் போட்டாலும் காட்டிக் கொடேன்... தமிழனாய் பிறந்ததிற்கு தலை வண்ங்குவேன் தமிழ்த்தாய்க்கு,, மானம் உள்ள மனித இனம் தமிழ் இன்ம் ஒன்றே ....அதில் நானும் ஒருவன் என்பதால்.. தொடந்து அடிக்கும் புயல்

    • 21 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.