வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சிட்னி, மெல்பேர்ண் நகரங்களில் 'சமாதானத்துக்காக ஓவியம் வரைவோம்' அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு உங்களை அழைக்கிறது! துயருறும் எங்கள் தாயக உறவுகளை நாங்கள் மறக்கவில்லை – மறக்க மாட்டோம். கலை வடிவில் சமாதானம் பற்றிய எங்கள் கருத்தைப் பகிர்வோம். எங்கள் கூட்டுமுயற்சியில் அழகிய படைப்பு ஒன்றை உருவாக்க அணி திரள்வோம். நீங்கள் திறமை மிக்க ஓவியராக இருக்கவேண்டியதில்லை. ஓவியம் மூலம் திறமையைக்காட்டமுடியாவிட்டா
-
- 4 replies
- 994 views
-
-
கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11 எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யு…
-
- 3 replies
- 994 views
-
-
This is time CEO and President of the Organisation Mr.Gareth Evans, an Australians politicians writing against LTTE and misunderstood the cause of this struggle. They have come down from their previous biased views but we need to disturb them more by sending too many emails... Falling down on the job http://experts.foreignpolicy.com/posts/200...b#comment-72196 ********************************************************* Please check out this forum to get some idea about what to write At least copy and paste some commnets.....Ask your friends and families to do so... 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=56113 2) http://www.yarl…
-
- 0 replies
- 994 views
-
-
"சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்" பேரேழுச்சியாக மிகவும் வெற்றிகரமாக நடந்தி முடித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள். இந் நிகழ்வில் தமிழக மலேசியஇ சிங்கப்பூர் தொப்பிள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கான ஆதரவை வழங்கி இருந்தாமை குறிப்பிடதக்கது. சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' அணிவகுப்பில் முன்வைக்கப்பட;ட கோரிக்கைகளாவன. - உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக…
-
- 1 reply
- 994 views
-
-
-
- 3 replies
- 994 views
-
-
பொதுவாக இலங்கை தமிழன் என்றால் இந்தியாவில் இருக்கும் அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு முள்வேலியில் அவர்கள் சிந்திய ரத்தமும். எண்ணெய் காட்டாத தலைகளாய் அவர்கள் கதறலோடு ஷெல்லுக்கு பயந்து ஓடும் காட்சிகளும்தான் நினைவுக்கு வரும்... ஆனால் இந்த படம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வேறு பக்க வாழ்க்கையை சொல்லும் படம்..... சென்னையில் சத்தியம் மற்றும் மாயாஜல் தியேட்டரில் சுற்றும் இளைஞனை போல் அவர்கள் இருப்பதும், அவர்கள் இலங்கை தமிழ் பேசும் போதுதான்.. அவர்கள் இலங்கை தமிழர்கள் என்பதை நாம் தெரிந்து கொள்கின்றோம்... எல்லாம் அல்ட்ரா மார்டனாக இருக்கின்றார்கள்...1990 களில் கனடாவில்புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் இளைஞர்களின் இரண்டு கேங்குகளுக்கு மத்தியில் நடக்கும் சண்டையே க…
-
- 0 replies
- 994 views
-
-
The Tamil election held in Canada was successful. However many excuses and complaints were raised within the community during and after the Election Day. If we are all in the same page in thinking that: - This election is much need for Tamils worldwide. - We all put the goal of Tamil’s aspiration in front rather self aspirations. How can this be improved? Share your thoughts with the Coalition for Tamil Elections. I think this is the right thing to do rather than creating unfounded excuses to justify the failure of individuals in exercising their democratic responsibility. For various reasons if you found it difficult to vote, at …
-
- 1 reply
- 994 views
-
-
'If I can do it, you guys can do it,' winner tells other youth in his community oronto's Prasanthan Aruchunan is making history. The 17-year-old from Westview Centennial Secondary School is the first student in Ontario to receive the National Hockey League scholarship from the Thurgood Marshall College Fund. It's an academic scholarship awarded to a student in the NHL's official youth development program, Hockey is for Everyone (HIFE), who has achieved at least a 3.0 GPA. A criterion easily met by Aruchunan, who maintains a 94 per cent average. If that's not impressive enough, he plans to use the scholarship to study mechanical engineering at…
-
- 0 replies
- 993 views
-
-
உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். http://blogs.fco.gov.uk/roller/miliband/en..._access_for_aid
-
- 0 replies
- 993 views
-
-
சேனல்4 இற்கு நன்றிதெரிவிப்போம். news@channel4.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் அனுப்புவோம்.
-
- 1 reply
- 993 views
-
-
-
- 0 replies
- 993 views
-
-
நெதர்லாந்தில் யாழ். சிறுவனுக்கு நேர்ந்த கதி..! Published by MD.Lucias on 2017-01-12 18:19:50 Weiterempfehlen நெதர்லாந்தில் இயர்லன் எனும் இடத்தில் வசித்து வந்த தருக்சன் செல்வம் என்ற 15 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சக மாணவர்கள், சமூக வலைத்தளங்களில் குறித்த சிறுவனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தகாத வார்த்தைகளால் எழுத…
-
- 2 replies
- 993 views
-
-
யார் நிஜம்? யார் புஜம்? யார் தேனி? யார் புூனி? http://www.thenee.ca/artical/sub_49.htm
-
- 0 replies
- 993 views
-
-
ஓர் எழுத்தாளன் தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சுவைபட எழுத முடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால், ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழி பெயர்ப்பாக உணரப்படும் போதுதான் அதை வாசகர்களை சென்றடையும். அறிவால் எழுதாமல், உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துகள் தான் பேசப்படும் எனத் தெரிவிக்கிறார் புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன். ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும், வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியாத, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியராகவும் பணியாற்றியவர். த…
-
- 0 replies
- 992 views
-
-
-
- 0 replies
- 992 views
-
-
Dear Friends, The Centre for War Victims and Human Rights (CWVHR) was established one year ago at the height of the destruction of our people and our identity. The Centre has been tirelessly documenting Human Right violations and War crimes which were committed on our people.The Centre has extended its services to over 10 countries. We would like to bring public awareness and commitment from our people to continue our work and to bring justice for our people. We are organizing a conference on Crimes against Humanity, War Crimes and Genocide, on May 15th, Saturday at Hotel Sheraton Parkway at Leslie and Highway 7 from 9.30 a.m to 2.30p.m. and followed by a Book r…
-
- 0 replies
- 992 views
-
-
பிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை! இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க ராஜதந்திர போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றன. அந்த வகையில், ஈழ தமிழ் மக்கள் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது வரையில் குறித்த மனுவிற்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மேலும் பலர் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ள…
-
- 0 replies
- 992 views
-
-
சைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன் கோவில் Industriestr - 34, 8152 Glattbrugg. 044 / 371 02 42 , info@sivankovil.ch , www.sivankovil.ch 'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர் சிவனடியார்களே! நிகழும் சர்வசித்து வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (21.11.2008) வெள்ளிக்கிழமை சிவனாலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு. இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவ…
-
- 0 replies
- 992 views
-
-
200 நோயாளிகள் திடீர் மரணம் - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவ…
-
- 8 replies
- 992 views
-
-
பிரான்ஸ் மேநாள் பேரணியில் 7000க்கு அதிகமான தமிழர்கள் பங்கேற்பு! பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், அனைத்து பிரெஞ்சுத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே நாள் பேரணியில் 7000க்கும் அதிகமான பிரெஞ்சுத் தமிழ் மக்கள் எழுச்சிபூர்வமாக கலந்துகொண்டனர். அனைத்துலக தொழிலாளர் நாளான இன்று, ஏனைய பிரெஞ்சு தொழிற்கட்சிகள், அமைப்புக்களுடன் இணைந்து, பிரெஞ்சுத் தமிழர்களால் நடாத்தப்பட்ட இப் பேரணி மாலை 2 மணிக்கு, பாரிசின் குடியரசு சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகியது. தமிழர் பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தும் இன்னிய அணிவகுப்புடன், தேசியத்தலைவரின் படத்தைத் தாங்கிய ஊர்தி முன் செல்ல, தேசியத்தலைவரின் நிழற்படம், தமிழீழத் தேசியக்கொடி, சிறிலங்கா அரசபயங்கரவா…
-
- 1 reply
- 991 views
-
-
கனடா ரொராண்டோவில் மகளையும் மகளின் காதலனையும், மருமகனையும் கௌரவ கொலை செய்ய முற்பட்ட தமிழருக்கான தண்டனை குறித்த திர்ப்பு ஒத்திவைப்பு. 1 . http://www.thestar.com/news/crime/article/884267--father-who-ran-over-daughter-blames-boyfriend-s-எனேமீஸ் A Sri-Lankan born father of six denies he deliberately drove his van over his daughter and her boyfriend because the teen was from a lower caste. Selvanayagam Selladurai, 46, was addressing Superior Court at his sentencing hearing Monday after pleading guilty last month to three counts of aggravated assault. 2 . http://www.torontosun.com/news/torontoandgta/2010/11/01/15910186.html A Scarborough fathe…
-
- 4 replies
- 991 views
-
-
நோர்வேயில் நேற்று (08-08-2010) நடந்த கோவில் திருவிழா ஒன்றை ஒட்டிய கார் பார்க் சண்டையில் தமிழர்கள் தமிழர்களை தாக்கினர். கிரிக்கெட் மட்டைகள்.. பொல்லுகள் கொண்டு பெண்கள் குழந்தைகள் கதற கதற தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நோர்வேஜிய ஊடகங்களும் முக்கியம் கொடுத்து செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில்.. http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130 பிபிசி சிங்களம் அதை புலிகளின் நெடியவன் மற்றும் கேபி அணியினருக்கிடையேயான கடும் மோதலாக சித்தரித்துள்ளது. BBC reports wrongly about car park incident in Norway [TamilNet, Monday, 09 August 2010, 08:37 GMT] A minor violent incident, resulting from a dispute over parking car at a …
-
- 1 reply
- 990 views
-
-
சிறீலங்கா அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தாயகத்தில் எமது உறவுகளை கொன்று குவித்துவருவதைக் கண்டு ஒரு குறிப்பிட்ட சிறு தொகையினரான துரோகிகளை தவிர புலத்தில் கொதித்;துப் போகாத மனங்கலங்காத உறவுகளே இல்லை என்று சொல்லலாம்.. ஒவ்வொரு நிமிடமும் தாயகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஏக்கமும் தவிப்பும் பெரும்பாலான உறவுகளிடம் இருக்கிறது குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகளில் தொழில் புரியும் .பலர் தங்களது வேலைநேரங்களில் தாயகச் செய்யதிகளை அறிய முடியாமல் தவிப்பதுண்டு.இந்தத் தவிப்பின் உந்துதலால் வேலை முடிந்த பின்பு லா சப்பல் போன்ற தமிழ் வர்த்தக நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதிக்குச் சென்றுஅங்குள்ள கடைகளுக்கு முன்பாக நின்று தங்களது நண்பர்களை சந்தித்து தகவல்கள் கேட்பதும் பரிமாற…
-
- 1 reply
- 990 views
-
-
லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: 02 ஜூலை 2014 லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார்: லண்டன் வோத்தம்ஸ்ரோப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டு உள்ளார். இன்று (02.07.14) அதிகாலை 2.10 மணியளவில் ஏற்பட்ட தீயினால் மரணம் அடைந்த பெண் வீட்டின் முதலாவது தளத்தில்; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெண்ணின் கணவர் வீட்டில் இருந்து வெளிப்புறமாக பாய்ந்து தீயின் புகையினாலும் காயங்களாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வோத்தம்ஸ்ரோ, வூட்போர்ட், லெயிஸ்ரன் பகுதிகளில் இருந்து…
-
- 3 replies
- 990 views
-
-
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றின்போது அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்காட்டியும், போராளிகளை ஆதரித்துப் பேசியும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்கில இணையத்தளமொன்று தெரி வித்துள்ளது. போர்க்குணம்மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபிரிக்கத்துவம் ஆகிய இரண்டையும் கருத்தூன்றி வெளிப்படுத்தும் சமூகம்சார் இசைக் காவியங்களுடன் எதிரெதிரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்பெற்றுள்ள "டெட்பிரெஸ்" எனும் பிரபல அமெரிக்க பின்புல இசைக்குழுவின் கலைஞர்களே இவ்வாறு சர்ச…
-
- 2 replies
- 989 views
-